ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்!

Go down

அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Empty அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்!

Post by நிசாந்தன் Sun Oct 17, 2010 7:39 pm

தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று பேசிய காரணத்துக்காக மட்டுமே கைதுகள் நடக்கின்றன என்பதற்கு உதாரணம்… சீமான்! கருத்துரிமைக் களம் தமிழகத்தில் கேள்விக்குரியதாகி உள்ள நிலையில், சீமானின் கைதுக்கான காரணங்கள் பரவலாக இன்னும் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடையவில்லை. அரசுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும், அவர்களிடம் அரசு இத்தனை அக்கறையோடு கடுமையைக் காட்டுமா என்பதும் கேள்விக்குறியே?

அநேகமாக, எல்லா எதிர்க் கட்சிகளும் அரசை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை வைக்கத்தான் செய்கின்றன. அவர்களது எதிர்ப்பும், சுடுசொற்களும், அரசுக்கு எதிராகவும், அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படவே செய்கின்றன. ஆனால், அவர்கள் எல்லோரையும் அரசு ஏன் கண்டுக்கொள்வதில்லை… அல்லது ஏன் சீமான் அளவுக்கு சித்ரவதை செய்வதில்லை?

எந்தத் தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று சொல்லி நாம் கட்சிகளைத் தொடங்கிப் பதவிகளைப் பிடித்தோமோ, அதே கொள்கையை நாம் கைவிட்ட பிறகு, இன்னொருவர் அந்த வழியில் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகத்தான் சீமான் போன்றவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள்!

1960-களில் தமிழக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய தமிழ் இன உணர்ச்சியும், மொழி உணர்ச்சியும், திராவிட இயக்கங்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழர்களாக இருந்து மொழிப் போர் நடத்தியவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் இந்தியர்களாக மாறினார்கள். தமிழ் மொழி குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பெருமை பேசி ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்தவர்கள், தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும்போது எல்லாம், தமிழைப் பாதுகாப்பு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்கள். அவர்களிடம் தமிழ், ‘தேவை முடிந்தால் தூக்கி எறியும் கறிவேப்பிலையாகத்தான் இருக்கிறது.’

’அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு…’ என்றார்கள். ‘தனி நாடு கோரிக்கை தற்காலிகமாகத்தான் கைவிடப்படுகிறது. தனி நாடு அடைவதற்கான காரணங்கள் உயிரோடுதான் இருக்கின்றன’ என்றார்கள். தன் குடும்பத்தினருக்குத் தேவையான அதிகாரங்களைப் பெறுவதற்கு பல முறை தில்லி வரை பயணித்தவர்களுக்கு, தொப்பூழ்க்கொடி உறவுகள் வேரோடு கொன்று அழிக்கும் மாபாதகச் செயலில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டபோது, வெறும் கடிதங்களாக எழுதிக்கொண்டு இருந்தார்கள். ‘கழக ஆட்சி மீது கைவைத்தால், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். கழக ஆட்சி கலைக்கப்பட்டால், தமிழ்நாடு தீப்பற்றி எரியும். கழக ஆட்சி மீது கைவைத்துப்பார், தமிழ்நாடு சுடுகாடாகும்!’ போன்ற வீர வசனங்களை மக்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ், தமிழ் இனம் குறித்து பேசுவதே தீண்டத்தகாத வார்த்தைகளா? அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே கூடாதா? ஓர் இனத்தைக் கொன்றுவிட்டு மொழிக்காக விழா நடத்தினால் மட்டும் போதுமா? அன்றைக்கு அவர்கள் பேசிய வன்முறைப் பேச்சுகளால் நாடு பல கலவரங்களைச் சந்தித்தது. பொதுச் சொத்துகள் ஏராளமாக சேதப்படுத்தப்பட்டன. மக்கள் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும், அவர்கள் மீது எந்தவித தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாயவில்லை.

ஈழத்தில் இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள் காங்கிரசை எரிச்சல்படுத்தியது. காங்கிரசின் எண்ணம், ஈழத்தில் முழுமையாக நிறைவேறிவிட்டாலும், அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்ததும், தன் வெற்றி இலக்குகளைத் தடுத்து நிறுத்தும் சக்தியாக சீமானின் உரைகள் அமைந்ததும் காங்கிரசைப் பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களின் கோபத்துக்கு ஆளான சீமானை சிறைப்படுத்துவதால் எஜமான விசுவாசத்தையும் முழுமையாக நிறைவேற்றிய திருப்தி தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு. இப்படி காங்கிரசைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்ற பணியை 43 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ஆட்சியாளர்கள் செய்து இருப்பார்களேயானால், மொழிப் போரில் இறந்துபோன ஏராளமான உயிர்களாவது மிச்சமாகி இருக்குமே!

இந்தக் கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் திரு.சாகுல் அமீது அவர்களால் எழுதப்பட்டது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -
» தலைவர்கள் படங்களை எரிப்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: கருணாநிதி
» பாய்ந்தது 'முதியோர் பாதுகாப்பு சட்டம்': வயதான தந்தையை கவனிக்காத மகன் கைது
» மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வேண்டாம்: தமிழக அரசு கடும் எதிர்ப்பு
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum