ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

3 posters

Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by balakarthik Sun Oct 17, 2010 5:17 pm

திருமணம் வரை பெண்களுக்கு எதிர்காலம் குறித்த கவலை அதிகம் இருக்குமாம். ஆனால் மனைவி என்ற ஒருவள் வந்த பிறகுதான் ஆண்களுக்கு எதிர்காலம் என்பதைப் பற்றிய கவலை வருமாம்.

ஆண்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெண்கள் திருமண‌த்திற்கு சம்மதிக்கிறார்கள். ஆனால் மாறுவதில்லை. பெண்கள் மாற மாட்டர்கள் என்ற நம்பிக்கையில் தான் ஆண்கள் இருக்கிறார்கள். அய்யகோ மாறிவிடுகிறார்களே.

திருமணத்திற்கு பின் செய்யும் சின்ன சின்ன தவறையெல்லாம் ஆண்கள் எளிதில் மறந்துவிடுகிறார்களாம். ஒரு ஆய்வு சொல்கிறது இதை. அதுசரி, எதற்கு ஒரே விஷயத்தை இரண்டு பேர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்? என்ன நான் சொல்லுறது !!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by கார்த்திக் Sun Oct 17, 2010 5:24 pm

உண்மைதான் நண்பா ..

நாம நெனைக்கிறது எதுதான் நடக்குது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by balakarthik Sun Oct 17, 2010 5:28 pm

கார்த்திக் wrote:உண்மைதான் நண்பா ..
நாம நெனைக்கிறது எதுதான் நடக்குது

அப்போ நடக்கறத நினைக்கவேண்டியதுதானே எதுக்கு இந்த பேராசை, நம்ம தகுதிக்கு என்னவோ அது தானாகவே நம்மகிட்ட வந்து சேரும் அது நாம நினைச்சதவிட மேலானதாகவே இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by கார்த்திக் Sun Oct 17, 2010 5:31 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:உண்மைதான் நண்பா ..
நாம நெனைக்கிறது எதுதான் நடக்குது

அப்போ நடக்கறத நினைக்கவேண்டியதுதானே எதுக்கு இந்த பேராசை, நம்ம தகுதிக்கு என்னவோ அது தானாகவே நம்மகிட்ட வந்து சேரும் அது நாம நினைச்சதவிட மேலானதாகவே இருக்கும்

இல்லைன்னு யாரு சொன்னங்க


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by balakarthik Sun Oct 17, 2010 5:41 pm

கார்த்திக் wrote:இல்லைன்னு யாரு சொன்னங்க

அப்புறம் எதற்கு கேட்டிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by கார்த்திக் Sun Oct 17, 2010 5:50 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:இல்லைன்னு யாரு சொன்னங்க

அப்புறம் எதற்கு கேட்டிங்க

சும்மா ஒரு டைம் பாஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by உதயசுதா Sun Oct 17, 2010 5:53 pm

உண்மைதான் பாலா பெண்களுக்கு கல்யாணத்த பத்தி கல்யாணத்துக்கு முன்னாடி வரை கவலை இருக்கும்.கல்யாணம் ஆனதும் கணவர் எப்படி இருந்தாலும்
அட்ஜஸ்ட் பண்ணி வாழ பழகிக்குவாங்க.
அதே சமயம் எந்த கவலையும் இல்லாம சுத்திட்டு இருந்த
ஆண்கள் தன்னை நம்பி வந்த பொண்ணை நல்ல வச்சுக்கனுமேன்னு கவலை படுவாங்க.


தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Uதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Dதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Aதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Yதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Aதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Sதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Uதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Dதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Hதத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by balakarthik Sun Oct 17, 2010 5:53 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:இல்லைன்னு யாரு சொன்னங்க
அப்புறம் எதற்கு கேட்டிங்க
சும்மா ஒரு டைம் பாஸ்

அதாவது அரியர்ஸ் இல்லாம பாஸ் பண்ணுங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by balakarthik Sun Oct 17, 2010 5:55 pm

உதயசுதா wrote:உண்மைதான் பாலா பெண்களுக்கு கல்யாணத்த பத்தி கல்யாணத்துக்கு முன்னாடி வரை கவலை இருக்கும்.கல்யாணம் ஆனதும் கணவர் எப்படி இருந்தாலும்
அட்ஜஸ்ட் பண்ணி வாழ பழகிக்குவாங்க.
அதே சமயம் எந்த கவலையும் இல்லாம சுத்திட்டு இருந்த
ஆண்கள் தன்னை நம்பி வந்த பொண்ணை நல்ல வச்சுக்கனுமேன்னு கவலை படுவாங்க.

நன்றி அக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by கார்த்திக் Sun Oct 17, 2010 5:58 pm

அது ரொம்ப கஷ்ட்டமான வேலை


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது   Empty Re: தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயபடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum