புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
437 Posts - 55%
heezulia
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
298 Posts - 37%
mohamed nizamudeen
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
25 Posts - 3%
prajai
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
5 Posts - 1%
mini
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
4 Posts - 1%
vista
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கதை கதையாம் காரணமாம்  Poll_c10கதை கதையாம் காரணமாம்  Poll_m10கதை கதையாம் காரணமாம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை கதையாம் காரணமாம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 18, 2010 6:40 pm

எங்க ஊர்ல பொன்னன், பொன்னனு ஒரு பொன்னன் இருந்தான். அவன் எப்பவும் திமிராத்தான் பேசுவான். திமிராத்தான் நட்ந்துக்குவான். அவனை யாரும் கண்ட்ரோல் பண்ண முடியலை. யாராவது கேட்டா எதுத்து பேசுவான், சணடைக்கு வருவான். அதனால யாருமே அவன் வம்புக்கு போக மாட்டார்கள். ஆனால், அவன் அடுத்தவங்கள வம்புக்கு இழுப்பான். அடுத்தவங்கள நோகடிச்சு பாக்குறதுன்னா அவனுக்கு அவ்வளவு ஆர்வம். அவனோட லொள்ளு நாளுக்கு நாள் அதிகாமாயிட்டே இருந்துச்சு. யாருமே அவனை கேட்கமுடியாம போனதுனால அவன் தொல்லை அந்த ஊர்ல ரொம்ப அதிகமா ஆயிடுச்சு.

ஊர்ல உள்ள எல்லோரும் அவங்க அப்பாட்ட புகார் பண்ணாங்க. அவங்க அப்பாக்கு ஏகப்பட்ட வருத்தமும், கோபமும். 'என்னடா, நம்ம பையன் இப்படி ஆயிட்டானே' அப்படின்னு. அவனை எப்படி திருத்துரதுனு ஒரே யோசனையில இருந்தாரு. ஒரு நாள் அவரு ஆபிஸிலேர்ந்து வீட்டுக்கு வந்தப்ப, பொன்னன் மாடியில நின்னு வாழைப்பழம் சாப்பிட்டுகிட்டு இருந்தான். அவங்க அப்பா, அவனை கீழே இருந்து கவனிச்சிகிட்டு இருந்தாரு. அவன் பழத்தை சாப்பிட்டு, தோலை கீழ போட்டு கிட்டு இருந்தான். இவருக்கு உடனே கோபம் வந்துடுச்சு. அவனை கண்டிக்கரதுக்காக மேலே போகப் போனவரு, பொன்னன் போட்ட வாழப்பழத்தோலுல வழுக்கி விழுந்துட்டாரு.

உடனே எழுந்து மாடிக்கு போய், " ஏண்டா, இப்படி பண்ணற?. நான் விழுந்துட்டேன் பார்த்தீயா? இதே போல மத்தவங்க விழுந்தா என்ன ஆகும்? அவங்க பாவம் இல்லையா? இது மாதிரி எல்லாம் செய்யலாமா?" அப்படினு கேட்டாரு.

அதை கேட்ட பொன்னன் அவர ஒரு மாதிரி பார்த்தான். அப்பறம் பொன்னன் என்ன ஆனான்?

விடை கடைசியில்.

நிறைய படிச்ச ஒருத்தரு ஜெர்மன்ல ஒரு கருத்தரங்குக்கு போனாரு. பேசினாரு. பேசி முடிச்சோன அவருக்கு ஒரு இருமல் சிரப்பு(syrup) கொடுத்தாங்க. அவருக்கு ஒன்னும் புரியல. சரி ரொம்ப நேரம் பேசியதால, தொண்டை காட்டி இருக்கும்னு நினைச்சு கொடுத்துருப்பாங்கனு நினைச்சுக்கிட்டாரு.

அமெரிக்கா போனாரு. அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.

கடைசியா ரஷ்யா போனாரு, அங்கேயும் பேசி முடிச்சோன அதே சிரப்பு.

கடுப்பாய் அவர் உதவியாளருக்கிட்ட கேட்டாரு, " ஏன் எல்லாரும் எனக்கு பேசி முடிச்சோன்ன இருமல் சிரப்பே குடுக்குறாங்க?"

அதுக்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்?

விடை கடைசியில்.


அமெரிக்கால ஒரே ட்ராபிக் ஜாம். யாராலையும் சரி செய்ய முடியல. உடனே அமெரிக்கா அரசாங்கம் இந்தியாவ தொடர்பு கொண்டு அவங்களுக்கு உதவ சொன்னுச்சு.

உடனே நம்ம விஞ்ஞானிகள் போய் அந்த ரோட்டுல ஒரு வில்ல வைச்சாங்க, உடனே ட்ராபிக் க்ளீயரா ஆயிடுச்சு? எப்படி இது சாத்தியமாச்சு?

விடை கடைசியில்.

முதல் கேள்விக்கான விடை: பொன்னன் அன்னையிலிருந்து திருந்திட்டான்.

இரண்டாவது கேள்விக்கான விடை: கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

மூன்றாவது கேள்விக்கான விடை: When there is வில் there is a way.





ஈகரை தமிழ் களஞ்சியம் கதை கதையாம் காரணமாம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 18, 2010 9:02 pm

தயவு செஞ்சு இந்த பாலா இந்தியா வரப்போ சொல்லுங்கப்பா நிறைய கொடுக்கணும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 18, 2010 9:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஜாலி ஜாலி நன்றி கூடாது உடுட்டுக்கட்டை அடி வ




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக