புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
3 Posts - 75%
mohamed nizamudeen
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
8 Posts - 3%
prajai
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
படைப்பாளி  Poll_c10படைப்பாளி  Poll_m10படைப்பாளி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படைப்பாளி


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun 17 Oct 2010 - 13:10

படைப்பாளி  Pani

நீரினும் மெல்லிய இந்திரத் துளியில்
துடிக்கின்ற உயிர் அணுவை
கருவறை நீர்குடத்தில்
ஐவிரு மாதம் பக்குவப்படுத்தல்

ஒட்டியசதைக்கு உருவம் சமைத்து
அவையின் வாழ்வியல் சூழலுகாக
பறந்து விரிந்த தரணியும்
அதில் எண்ணற்ற படைப்புக்களும்
மனித இனத்திற்கான மேலவன் திருஷ்டி

இறைவன் தனக்காக படைத்தவைகளை
மதிகொண்டு கண்டறியும் மனிதன்
மேலவனை மறந்து கொண்டு
தன்னதென்று மார்தட்டுகிறான்

அறிவியல், விஞ்ஞானம்
இறை, மெய்ஞானம்
மொழி ,அக்ஷரங்கள்
சிற்பங்கள், ஓவியங்கள்
இருக்கின்ற ஒன்றை புதுமையூட்டி

வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??

குறிப்பு :எந்த ஒரு படைப்பாளியையும் குறை கூர்வதற்காக எழுதபட்டத்தல்ல இந்த கிறுக்கல் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் தோழமைகளே

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 26 Apr 2011 - 12:16

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 26 Apr 2011 - 12:23

வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??


உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 26 Apr 2011 - 12:40

அப்பப்பா கூரிய சிந்தனை.... கைத்தட்டவைக்கும் சபாஷ் சொல்லவைக்கும் அற்புதமான வரிகள்..... நுணுக்கமான ஆச்சர்ய தகவல்கள்..... சத்தியம் உரைக்கும் கவிதை இது....

உருவாக்குபவன் மேலே இறைவன் என்பதை மறந்து.....
மனிதன் கருவுக்கு தந்தை என்பதை மார்த்தட்டுவதைப்போல்....
சிருஷ்டிகர்த்தாவை மறந்து எல்லாம் நானே என்ற மமதையில் திரிவது எவ்விதத்தில் நியாயம் என்ற ஆதங்கக் கேள்வியில் எல்லோரையுமே ஒரு நொடி அசைவற்று செய்த வரிகள்....

கண்டிப்பாக யாரையும் குறைக்கூறி எழுதப்பட்ட வரிகளே இல்லை இவை...

மனிதன் இறைக்கு சமமாய் தன்னை உயர்த்திக்கொள்ளும்போது இறை அவனுக்கு பாடம் கற்பிப்பார் கண்டிப்பாக ஒரு அனுபவத்தை சோதனையாக கொடுத்து...

அட்டகாச வரிகளுக்கு ஒரு சபாஷ் ஒரு சல்யூட் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.. படைப்பாளி  224747944 படைப்பாளி  2825183110 படைப்பாளி  154550
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

படைப்பாளி  47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 26 Apr 2011 - 12:41

ரபீக் wrote:வெளிக்கொணரும் மனிதன்
மேலவனுக்கு இணையா
எல்லா கண்டறிதலுக்கும்
உன் மதியை அழைத்துச்செல்வது
இறைவன் என்பதை மறந்து
படைப்பாளி என்று மார்தட்டுவதோ ??


உண்மை வரிகளை உள்ளடிக்கிய கவிதை ,அழகு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 26 Apr 2011 - 12:46

நான் தவறவிட்ட இன்னொரு நல்முத்து இது..சோகம்

படைப்பாளியின் வலி பெரிதெனினும் அதன் கர்த்தா அந்த இறைவன் தான் என்பதை எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகளுடன் அழகுற சொல்லப்பட்ட கவிதை அருமை செய்தாலி.

உங்களை சிறப்புக்கவிஞராக தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டிய கவிதைகள் ஆரம்பத்தில் ஒன்றிரண்டே ஆயினும் என் தேர்ந்தெடுப்பு எத்தனை சீரியது என்பதை உங்களது பல கவிதைகள் அனைவருக்கும் தெளிவாக்கி இருக்கும் என நம்புகிறேன்.

என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் செய்தாலி..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 26 Apr 2011 - 12:53

மஞ்சுபாஷிணி wrote:அப்பப்பா கூரிய சிந்தனை.... கைத்தட்டவைக்கும் சபாஷ் சொல்லவைக்கும் அற்புதமான வரிகள்..... நுணுக்கமான ஆச்சர்ய தகவல்கள்..... சத்தியம் உரைக்கும் கவிதை இது....

உருவாக்குபவன் மேலே இறைவன் என்பதை மறந்து.....
மனிதன் கருவுக்கு தந்தை என்பதை மார்த்தட்டுவதைப்போல்....
சிருஷ்டிகர்த்தாவை மறந்து எல்லாம் நானே என்ற மமதையில் திரிவது எவ்விதத்தில் நியாயம் என்ற ஆதங்கக் கேள்வியில் எல்லோரையுமே ஒரு நொடி அசைவற்று செய்த வரிகள்....

கண்டிப்பாக யாரையும் குறைக்கூறி எழுதப்பட்ட வரிகளே இல்லை இவை...

மனிதன் இறைக்கு சமமாய் தன்னை உயர்த்திக்கொள்ளும்போது இறை அவனுக்கு பாடம் கற்பிப்பார் கண்டிப்பாக ஒரு அனுபவத்தை சோதனையாக கொடுத்து...

அட்டகாச வரிகளுக்கு ஒரு சபாஷ் ஒரு சல்யூட் என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி.. படைப்பாளி  224747944 படைப்பாளி  2825183110 படைப்பாளி  154550


அந்த கீழ் குறிப்பு இட காரணம்

கவிதை .சிறு கதை ,சமையல் .கட்டுரை என்று நிறைய நல்ல படைப்பாளிகள்
நம் ஈகரையில் இருக்கிறார்கள் அந்த நல் தோழமைகளின் மனதை காயப்படுத்த்தக் கூடாது
என்பதற்காகவே அந்த குறிப்பை எழுதினேன்

நல்ல உறவுகளும் தோழமைகளும் கிடைப்பது மிக கடினம்
அதை விடக்கடினம் அதை தக்கவித்துக் கொள்வது
என்றும் நட்புறவுடன் இணைந்து இருப்பதே வாழ்வில் இனிமை

உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 26 Apr 2011 - 13:05

கலைவேந்தன் wrote:நான் தவறவிட்ட இன்னொரு நல்முத்து இது..சோகம்

படைப்பாளியின் வலி பெரிதெனினும் அதன் கர்த்தா அந்த இறைவன் தான் என்பதை எளிய ஆனால் அழுத்தமான வார்த்தைகளுடன் அழகுற சொல்லப்பட்ட கவிதை அருமை செய்தாலி.

உங்களை சிறப்புக்கவிஞராக தேர்ந்தெடுக்க என்னைத் தூண்டிய கவிதைகள் ஆரம்பத்தில் ஒன்றிரண்டே ஆயினும் என் தேர்ந்தெடுப்பு எத்தனை சீரியது என்பதை உங்களது பல கவிதைகள் அனைவருக்கும் தெளிவாக்கி இருக்கும் என நம்புகிறேன்.

என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் செய்தாலி..

நான் இந்த தளம் வரும்முன் என் கிறுக்கல்களை
இரசித்த கவிதைகள் பக்கத்தில் சில நல்ல நண்பர்களால்
பதியப்பட்டு இருப்பதை கவனித்தேன் அதற்கு
உங்களைபோன்றவர்கள் இட்ட நல்ல பின்னூட்டங்களையும் கண்டேன்
அதன் பின்தான் இங்கு நான் எழுத வந்தேன்

ஈகரையும் நல்ல வாசிப்பாளர்களும் என்னை உயர்த்தினார்கள்
என் கிறுக்கலுக்கு உங்களாலும் ஈகரை குழுமத்தாலும் கவித என்னும்
மகுடம் கிட்டியது

ஈகரைக்கும் ,ஈகரை தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக