புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருந்தென வேண்டாவாம் மனிதருக்கு...
Page 1 of 1 •
ஐரோப்பியக் குறுக்கீடே இல்லாமல் நமது பாரதக் கலாச்சார மண்மணப் பண்பாடே இன்று தொடர்ந்திருந்தால்.
கேன்சர், நீரழிவு, ஹார்ட் அட்டாக் முதலிய பயங்காட்டும் நோய்கள் ஏற்பட்டே இராது. ஏனெனில் எல்லாம் தோற்றமெடுப்பது நமது உள்ளமாகிய அகத்திலிருந்தே என்பதே நமது பண்பாட்டின் வேர். இந்த வரையறையையே(Definition) நாம் நோய்களின் விஷயத்திலும் நம்ப வேண்டும்.
நமது ஆன்மிகத்தின்படி பார்த்தால் எதுவுமே நோய் இல்லை. எண்ணங்கள் கொந்தளித்து அடங்கும் முறையே நோய் எனத் தவறுதலாக நினைப்பது இன்று ஐரோப்பியக் குறுக்கீட்டின் விளைவினால் நோயாக இறுகிய ஒரு வடிவமாக்கப்பட்டுவிட்டது. இப்படி அது வடிவமான ஒரு நோயான பிறகு ஒரு வடிவமான மருந்து அதற்குத் தேவைப்படுகின்றது. இது பழக்கமாகிவிட்டது. அதனால் அது மருந்து கொடுத்தபிறகுதான் குணமாகின்றது.
""காய்ச்சல் வருவதற்கு முன்னால் அளவற்ற உற்சாகம் ஏற்படும். காக்கை வலிப்புக்கு முன்னாலும் ஒரு ஆனந்தப் பரவசம் ஏற்படும்'' என ஒரு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரின் நாவல் உணர்த்துகின்றது.
நோய்கள் திடமான பொருள் தொடர்பு உடையவையானால், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையில் அவைகள் ஒரே தன்மை கொண்டவைகளாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிக்கன் கிருமி, பன்றிக்கிருமி என்று புதுப்புதுப் பெயர்களுடன் பிள்ளைக்குப் பேரன்கள், பேரன்களுக்குப் பிள்ளைகள் என்று புதுப்புது நோய்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஐரோப்பிய விஞ்ஞானம் நமக்கு ஏற்படுத்திய திகில் நம் எண்ணங்களுக்கு ஏற்படுத்தும் உருவங்களே கிருமிகள். அதனால்தான் புதுப்புது வியாதிகள் பிறக்கின்றன.
தனக்கு வந்திருப்பது ஹார்ட் அட்டாக்கே எனத் தெரியாதவர்களுக்கு அந்த அவஸ்தையில் இருக்கும்போதும் மரணம் ஏற்படாது. ஆனால் இப்போதுதான் ஹார்ட்அட்டாக் அறிகுறிகளை எல்லோர்க்கும் விஞ்ஞானிகள் பாடுபட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்களே? கதவைத் தட்டி உள்ளே வந்துகூடச் சொல்லிவிட்டுப் போவார்கள்.
நோய்க்குக் காரணமாகன நமது அகமாகிய உள்ளம் ஏன் கொந்தளிக்கின்றது? நாம் நமது லட்சியப்படி வாழ்வதில் ஏதோ குறையேற்பட்டிருக்கின்றது என்பதை உணர்விலி (Unconsicious) நிலையில் நம் மனம் உணர்ந்து, அதே உணர்விலி நிலையில் நமக்குள் நம்பிக்கையாய் ஏற்பட்டிருக்கும் நோய்க்கிருமிகளையும், நோய்களையும் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையில் நிகழும் ரகசியம்.
காய்ச்சல் முதலிய வேதøகைள் உடம்பு தன்னை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சிகளாக இருக்க, அந்த இயற்கை முயற்சியை நடக்கவிடாமல் நடுவில் குறுக்கிட்டுத் திணறடித்து முறியடிப்பதே வைத்தியம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றது.
அலோபதி மருத்துவம் இல்லையேல் உயிரினமே அழிந்துவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை வந்துவிட்ட இந்த நாளில் கூட, அலோபதி மருந்தை எந்த விதத்திலும் பயன்படுத்தாமல் உணவின் மூலமும், இயற்கைப்பழக்கத்தின் மூலமும் நோய் வந்தாலும் குணப்படுத்திக் கொண்டு உயிர்வாழும் சிலரும் வாழத்தான் வாழ்கின்றார்கள். அவர்களைப் பார்த்தால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள்.
நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றவர்களுக்கு பாதங்களில் ஏற்படும் புண் ஒரு பயங்கர பிரச்சினை. ஆனால், அந்த நோயாளிகள் மனநிம்மதியான, ஓய்வான சூழலில் இருக்கும் போது விரைவில் குணமாகின்றார்கள் என்பதை ஒரு விஞ்ஞானக் குழுவினரின் ஆய்வு புலப்படுத்துகிறது. உளவியல் சார்ந்த மருத்துவம் நோய்களுக்கும், காயங்களுக்கும் எதிரான தலைசிறந்த ஆயுதமாகலாம் என்று இந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு Diabetologia என்ற மருத்துவச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பெற்றுள்ளது.
நோயை வென்று குணமாக வேண்டும் என முனைப்பும், கவலையும் கொண்டவர்கள் விரைவில் இந்த நோயில் குணமாவதில்லை எனவும், அந்தக் கவலை மறந்து ஓய்வாக இருப்பவர்கள் விரைவில் இந்த நோயிலிருந்து குணமாகின்றார்கள் எனவும் இந்த நோய் பற்றிய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
""முனைப்பும், கவலையும் கொண்டு நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர எண்ணுபவர்களின் முயிற்சிகள் விரைவான குணமுன்னேற்றத்தை ஏற்படுத்துவதில்லை'' என்பதே ப்ரபஸர் கவிதா வேதரா அவர்களின் கருத்தாகும்.
-பல்லவ சூரியன்
கேன்சர், நீரழிவு, ஹார்ட் அட்டாக் முதலிய பயங்காட்டும் நோய்கள் ஏற்பட்டே இராது. ஏனெனில் எல்லாம் தோற்றமெடுப்பது நமது உள்ளமாகிய அகத்திலிருந்தே என்பதே நமது பண்பாட்டின் வேர். இந்த வரையறையையே(Definition) நாம் நோய்களின் விஷயத்திலும் நம்ப வேண்டும்.
நமது ஆன்மிகத்தின்படி பார்த்தால் எதுவுமே நோய் இல்லை. எண்ணங்கள் கொந்தளித்து அடங்கும் முறையே நோய் எனத் தவறுதலாக நினைப்பது இன்று ஐரோப்பியக் குறுக்கீட்டின் விளைவினால் நோயாக இறுகிய ஒரு வடிவமாக்கப்பட்டுவிட்டது. இப்படி அது வடிவமான ஒரு நோயான பிறகு ஒரு வடிவமான மருந்து அதற்குத் தேவைப்படுகின்றது. இது பழக்கமாகிவிட்டது. அதனால் அது மருந்து கொடுத்தபிறகுதான் குணமாகின்றது.
""காய்ச்சல் வருவதற்கு முன்னால் அளவற்ற உற்சாகம் ஏற்படும். காக்கை வலிப்புக்கு முன்னாலும் ஒரு ஆனந்தப் பரவசம் ஏற்படும்'' என ஒரு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரின் நாவல் உணர்த்துகின்றது.
நோய்கள் திடமான பொருள் தொடர்பு உடையவையானால், அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையில் அவைகள் ஒரே தன்மை கொண்டவைகளாக இருத்தல் வேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் சிக்கன் கிருமி, பன்றிக்கிருமி என்று புதுப்புதுப் பெயர்களுடன் பிள்ளைக்குப் பேரன்கள், பேரன்களுக்குப் பிள்ளைகள் என்று புதுப்புது நோய்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஐரோப்பிய விஞ்ஞானம் நமக்கு ஏற்படுத்திய திகில் நம் எண்ணங்களுக்கு ஏற்படுத்தும் உருவங்களே கிருமிகள். அதனால்தான் புதுப்புது வியாதிகள் பிறக்கின்றன.
தனக்கு வந்திருப்பது ஹார்ட் அட்டாக்கே எனத் தெரியாதவர்களுக்கு அந்த அவஸ்தையில் இருக்கும்போதும் மரணம் ஏற்படாது. ஆனால் இப்போதுதான் ஹார்ட்அட்டாக் அறிகுறிகளை எல்லோர்க்கும் விஞ்ஞானிகள் பாடுபட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்களே? கதவைத் தட்டி உள்ளே வந்துகூடச் சொல்லிவிட்டுப் போவார்கள்.
நோய்க்குக் காரணமாகன நமது அகமாகிய உள்ளம் ஏன் கொந்தளிக்கின்றது? நாம் நமது லட்சியப்படி வாழ்வதில் ஏதோ குறையேற்பட்டிருக்கின்றது என்பதை உணர்விலி (Unconsicious) நிலையில் நம் மனம் உணர்ந்து, அதே உணர்விலி நிலையில் நமக்குள் நம்பிக்கையாய் ஏற்பட்டிருக்கும் நோய்க்கிருமிகளையும், நோய்களையும் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையில் நிகழும் ரகசியம்.
காய்ச்சல் முதலிய வேதøகைள் உடம்பு தன்னை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சிகளாக இருக்க, அந்த இயற்கை முயற்சியை நடக்கவிடாமல் நடுவில் குறுக்கிட்டுத் திணறடித்து முறியடிப்பதே வைத்தியம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கின்றது.
அலோபதி மருத்துவம் இல்லையேல் உயிரினமே அழிந்துவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை வந்துவிட்ட இந்த நாளில் கூட, அலோபதி மருந்தை எந்த விதத்திலும் பயன்படுத்தாமல் உணவின் மூலமும், இயற்கைப்பழக்கத்தின் மூலமும் நோய் வந்தாலும் குணப்படுத்திக் கொண்டு உயிர்வாழும் சிலரும் வாழத்தான் வாழ்கின்றார்கள். அவர்களைப் பார்த்தால் அவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள்.
நீரிழிவு நோயினால் அவதிப்படுகின்றவர்களுக்கு பாதங்களில் ஏற்படும் புண் ஒரு பயங்கர பிரச்சினை. ஆனால், அந்த நோயாளிகள் மனநிம்மதியான, ஓய்வான சூழலில் இருக்கும் போது விரைவில் குணமாகின்றார்கள் என்பதை ஒரு விஞ்ஞானக் குழுவினரின் ஆய்வு புலப்படுத்துகிறது. உளவியல் சார்ந்த மருத்துவம் நோய்களுக்கும், காயங்களுக்கும் எதிரான தலைசிறந்த ஆயுதமாகலாம் என்று இந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு Diabetologia என்ற மருத்துவச் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பெற்றுள்ளது.
நோயை வென்று குணமாக வேண்டும் என முனைப்பும், கவலையும் கொண்டவர்கள் விரைவில் இந்த நோயில் குணமாவதில்லை எனவும், அந்தக் கவலை மறந்து ஓய்வாக இருப்பவர்கள் விரைவில் இந்த நோயிலிருந்து குணமாகின்றார்கள் எனவும் இந்த நோய் பற்றிய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
""முனைப்பும், கவலையும் கொண்டு நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர எண்ணுபவர்களின் முயிற்சிகள் விரைவான குணமுன்னேற்றத்தை ஏற்படுத்துவதில்லை'' என்பதே ப்ரபஸர் கவிதா வேதரா அவர்களின் கருத்தாகும்.
-பல்லவ சூரியன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
தன்னம்பிக்கையே மனிதனுக்கு மிக பெரிய பலம் பயனுள்ள கட்டுறரை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி தல
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
இதை தான் அண்ணம் போல் எண்ணம் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறினார்கள் perriyavargal
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
அருமை
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|