புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
Stopping by Woods on a Snowy Evening
Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
Robert Frost
இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!
என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!
கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....
நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!
பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!
உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?
வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...
நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..
Stopping by Woods on a Snowy Evening
Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
Robert Frost
இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!
என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!
கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....
நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!
பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!
உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?
வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...
நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
This is truly one of the greatest poems in American History simply due
to the fact that it's never been fully interpreted. Nobody knows exactly
what it means, it means something different to every person that reads
it.
காடுகளின் ஊடே பனிப்பொழிவை காணும் எண்ணத்தின் நின்று விடும் அவரின் செயலை கண்டு அவரின் குதிரை திகைக்கிறது . நான் வழக்கமாக நிற்கும் இடம் இதுவல்லவே என நினைக்கிறது . தான் கழுத்தில் உள்ள மணியை மென்மையாக ஆட்டி கவிஞரின் நினைவை மீட்டுவர நினைக்கிறது !
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
அடர்ந்து இருக்குது காடு
நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
உறங்குவதற்கு முன் பல மைல் தூரம் கடக்க வேண்டும்
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
இந்த நான்கு வரிகளும் ஜவகர்லால் நேரு வின் மேசை மீது எப்போதும் இருக்குமாம்.
வாழ்க்கை புதிரானது , ஆனாலும் நாம் யாருக்கோ வாக்குறுதி கொடுத்துவிட்டோம்
மரணத்திற்கு முன் நான் நிறைய செய்துவிட வேண்டும் (And miles to go before I sleep.) என்பதை சொல்லும் அற்புதமான வரிகள் இவை.
to the fact that it's never been fully interpreted. Nobody knows exactly
what it means, it means something different to every person that reads
it.
காடுகளின் ஊடே பனிப்பொழிவை காணும் எண்ணத்தின் நின்று விடும் அவரின் செயலை கண்டு அவரின் குதிரை திகைக்கிறது . நான் வழக்கமாக நிற்கும் இடம் இதுவல்லவே என நினைக்கிறது . தான் கழுத்தில் உள்ள மணியை மென்மையாக ஆட்டி கவிஞரின் நினைவை மீட்டுவர நினைக்கிறது !
My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.
He gives his harness bells a shake
To ask if there is some mistake.
அடர்ந்து இருக்குது காடு
நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்
உறங்குவதற்கு முன் பல மைல் தூரம் கடக்க வேண்டும்
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.
இந்த நான்கு வரிகளும் ஜவகர்லால் நேரு வின் மேசை மீது எப்போதும் இருக்குமாம்.
வாழ்க்கை புதிரானது , ஆனாலும் நாம் யாருக்கோ வாக்குறுதி கொடுத்துவிட்டோம்
மரணத்திற்கு முன் நான் நிறைய செய்துவிட வேண்டும் (And miles to go before I sleep.) என்பதை சொல்லும் அற்புதமான வரிகள் இவை.
kbala wrote:நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தபோது Robert Frost இன் இந்த கவிகைக்கான விளக்கத்தை வகுப்பில் கேட்டது ! உங்கள் தமிழ் சிறப்பாக இருந்தது . ஆனால் மூலத்தின் கருத்தில் இருந்து சற்று விலகி இருப்பதாக நினைத்தேன். பிழை இருப்பின் மன்னிக்க ! நன்றி .
நான் அண்ணாமலைப்பல்கலைக்கழக முதுகலை ஆங்கிலம் படித்த போது எனது பேராசிரியர் சொன்ன விளக்கம் இவை மட்டும் அல்ல.. இன்னும் பல.. எனது சிற்றறிவால் எனது மாணவர்களுக்கு இந்த ஆங்கிலக் கவிதையைப் பயிற்றுவிக்கும் போது கிட்டத்தட்ட ஒன்பது வகை விளக்கங்கள் நான் அளித்தேன்.
கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் நான் செமினாரில் வழங்கிய ஆங்கிலக் கருத்துரையில் இதனையே தலைப்பாக எடுத்துக்கொண்டு பலவித பார்வைகளை நான் விளக்கினேன்.
கவிதை ஒன்று. கருத்துகள் பல.
மொழிபெயர்ப்பின்போது கொஞ்சம் தமிழ் மொழிக்கேற்ப மூலம் சிதறாமல் வடிவம் கொடுக்க வேண்டி வருகிறது.
உங்கள் பார்வையை இங்கே வழங்கியமைக்கு நன்றி பாலா...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நன்றி பாலா... எனது இன்னொரு மொழிபெயர்ப்புக்கவிதையும் இருக்கிறது. அதையும் வாசித்து கருத்து தாருங்கள் பாலா..!
பலவித பணிகள் பாதிப்பதால் எல்லாவற்றிலும் போதிய கவனம் செலுத்த வேண்டிய நிலை. கண்டிப்பாக இன்னும் பல மொழிபெயர்ப்புக்கவிதைகள் வழங்க முயல்கிறேன் பாலா..
பலவித பணிகள் பாதிப்பதால் எல்லாவற்றிலும் போதிய கவனம் செலுத்த வேண்டிய நிலை. கண்டிப்பாக இன்னும் பல மொழிபெயர்ப்புக்கவிதைகள் வழங்க முயல்கிறேன் பாலா..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
கவிதையும் அருமை மொழிபெயர்ப்பும் அருமை. இக்கவிதை அந்த வனத்திற்குள்ளே இழுத்துச் சென்றது போல் உள்ளது.
- ஜான்புதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 08/08/2011
நன்றி கலை
மூலத்தைத் தேடி இங்கு வந்தேன் நேற்று முதல்
மூலத்தைத் தேடி இங்கு வந்தேன் நேற்று முதல்
தனித்திரு விழித்திரு பசித்திரு
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|