புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_m10எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:11 am

சில வருடங்கள் முன்பு நடந்த காமெடி இது. எங்கள் பக்கதிவீடு அக்காவின் பதிமூன்று வயது மகன் என்னிடம் வந்து எங்கள் தமிழாசிரியை குடியரசு தின விழாவைப் பற்றி ஐந்து வரிகள் எழுதி வர சொல்லியிருந்தார்கள் . நீதான் தலைப்பே இல்லாம பத்துபக்கதுக்கு எழுதுவியே அதான் மிஸ்கிட்ட எங்க மாமா நல்லா எழுதுவாருன்னு சொன்னேன். எழுதிக் கொடு என்றான் நானும் வெகு ஜோராக ஆரம்பித்தேன் ”இந்தியா 1950 ,ஜனவரி 26ஆம் தேதி குடியரசானது” அப்புறம்? எவ்ளோ யோசிச்சும் அடுத்த வரி வரவில்லை. என்னடா என்பது போல் பார்த்தான் அந்த வாண்டு . இருடா செல்லம் என என் நண்பனுக்கு அலைபேசினேன். அந்த உரையாடல்

ஹலோ

சொல்லு மச்சி . பிரச்சினை முடிஞ்சுதா?

இருங்க. இது வேற மேட்டர் (மேட்டர் விளக்கப்படுகிறது)

இவ்ளோதானா? எழுதிக்கோ மாப்ள “இன்றோடு இந்தியா குடியரசாகி 60 ஆண்டுகள் ஆகின்றன”. ………….

அப்புறம் மாப்பு …

அப்புறம் என்ன மாமா ? வீட்டுல எல்லாம் செளக்கியமா?

யோவ். குடியரசு தினம் பற்றி…

இரு இரு . என் நண்பர் ஒருத்தர்.. நல்லா சொல்லுவார் (கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்)

ஹலோ நான் $%^& பேசறேன். குடியரசு தினத்தைப் பத்தி ஒரு அஞ்சு லைன் வேணும். கார்த்தி தெரியும்ல? லைன்லதான் இருக்காரு

அப்படியா? நல்லா இருக்கிங்களா தோழா?

ஆங். இருக்கேன். சொல்ல்லுங்க எழுதிக்கிறேன்

இப்பவேவா? நாளைக்கு சொல்லவா?

டொக்.

நான் என்ன ஆனந்த விகடனில் போடவா கேட்டேன்? மீண்டும் நானும் நண்பனும் தொடர்ந்தோம். இரு மச்சி கூகிளில் தேடலாமென்றார். சரியென்றேன்

குடியரசு தினத்தைப் பற்றி…(கூகிளாண்டவர் கருணை காட்டுகிறார்)

மச்சி சொல்றேன் எழுதிக்கோ

இருங்க. பேனா எடுக்கிறேன்.ம்ம்

“தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப காந்திஜி முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். அந்த நாள் தான் பிறகு குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது” இந்த மேட்டர் சேர்த்து அஞ்சு வரி எழுதலாமே சகா.

(எழுதும்போதே வாண்டு பையனின் பால் கலர், சிவப்பாக மாறியதை நான் கவனிக்கவில்லை )

ஆமாம். போதும். ரொம்ப டேங்க்ஸூங்க

அட இதுல என்ன. சரி. நாளைக்கு என்ன போஸ்ட்.

இனிமேல்தான் யோசிக்கனும்.

டொக்.

வைத்த பின் தான் படித்துப் பார்த்தேன், பிரக்ஞை என்பது போன்ற வார்த்தைகள் குறித்த பிரக்ஞை எனக்கே இல்லாதபோது அந்த சின்ன பையன் என்ன செய்வான்? அந்த பேப்பரைக் காட்டு என்றான். இல்லடா நான் வேற எழுதறேன்னு அடுத்த கால் போட்டேன் மற்றுமொரு நண்பருக்கு அவர் பி.ஏ ஹிஸ்டரி.

சொல்லு தோஸ்த்

(மேட்டர் இவருக்கும் விளக்கப்படுகிறது)

இதெல்லாம் என்னை கேட்கனும். %^&* க்கு என்ன தெரியும்? நான் ஹிஸ்டரி ஸ்டூடண்ட் தெரியுமில்ல?

நீ ஸ்டூண்டட்டா இருந்த ஹிஸ்டரி எனக்குத் தெரியும். ஆனா.

டேய். ஏதோ சின்னபையனுகாக அப்படிங்கறதுனால சொல்லுறேன் .1947ல சுதந்திரம் வாங்கினோமா?அப்புறமா அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்டம் இயற்ற ஒரு குழு அமைச்சாங்க. அந்த குழு இப்ப இருக்கிற குழு மாதிரி பஜ்ஜி போண்டா சாப்பிடமா ரெண்டு வருஷத்தில ரெடி பண்ணிட்டாங்க. அந்த நாள் தான் குடியசுதினம்.

இதுவா அவனுக்கு எழுதி கொடுக்கறது எப்படி தோஸ்த் அஞ்சு வரில?

அது உன் வேலை. எனக்கு வேற வேலை இருக்கு

டொக்.

மீண்டும் வாண்டு . மீண்டும் சிவப்பு. மீண்டும் ஃபோன் எடுக்க போனவனைத் தடுத்தான். நீ ஆணியே புடுங்க வேணாம், நான் பார்த்துக்கிறேன். நீ போய் உன்னுடைய வெட்டி வேலைய பாரு என்றான். என் பின்னால் சுற்றி வந்த ஒளிவட்டம் மெல்ல மறைந்து கொண்டிருந்தது.

அது சரி. நம்ம வேலை அதானே என்று இதோ இந்த மொக்கையை எழுதுகிறேன். யோசிச்சுப் பாருங்க. எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா?



ஈகரை தமிழ் களஞ்சியம் எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Oct 16, 2010 11:38 am

அது சரி. நம்ம வேலை அதானே என்று இதோ இந்த மொக்கையை எழுதுகிறேன். யோசிச்சுப் பாருங்க. எதையும் ரெஃபர் செய்யாம குடியரசு தினத்தைப் பற்றி அஞ்சு வரி எழுத முடிகிறதா?

இந்த கொடுமையில நாம் இந்தியன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறோம் ....

அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் ....
முதல்ல நம்ம ஈகரை உறுப்பினர்களிடம் இந்த கேள்வியை வைப்போம் .. எல்லாரும் வாங்க... பாலாவோட இந்த கேள்விக்கு பதில் எழுதுங்க ... நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:42 am

சாந்தன் wrote:முதல்ல நம்ம ஈகரை உறுப்பினர்களிடம் இந்த கேள்வியை வைப்போம் .. எல்லாரும் வாங்க... பாலாவோட இந்த கேள்விக்கு பதில் எழுதுங்க ... நான் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நீங்கதான் ஒரு பெர்பெக்ட் இந்தியன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 11:58 am

அந்த பையன்கிட்ட இருந்து உங்களுக்கு அன்னைக்கு சுதந்திர தினம்னு சொல்லுங்க...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 12:01 pm

Jotheshree wrote:அந்த பையன்கிட்ட இருந்து உங்களுக்கு அன்னைக்கு சுதந்திர தினம்னு சொல்லுங்க...

எக்கோவ் அதுக்காக சந்தோஷம் பட முடியாது ஏன்னா இது பள்ளில டூர் கூட்டிகிட்டு போய்ட்டு வந்து அது பற்றி கட்டுரை எழுதசொல்லுவான்களே அது போல கொடுமையானது



ஈகரை தமிழ் களஞ்சியம் எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 12:11 pm

பாலா பஞ்ச்.. ரசித்தேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 16, 2010 12:16 pm

நீ கேட்டு இருக்கற கேள்வி யோசிக்க வேண்டிய கேள்விதான் பாலா. எதையும் ரெபர் பண்ணாமா நம்மளால குடியரசு தினம் பத்தி எழுதமுடியலைன்னு கேவல படத்தான் முடியுது.நமக்கு மட்டும் இல்லை பாலா பள்ளிகூட ஆசிரியர்களில் கூட எத்தனை பேருக்கு குடியரசு தினம் பத்தி சொல்ல தெரியும்ங்கிறது கேள்வி குறிதான்.



எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Uஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Dஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Aஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Yஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Aஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Sஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Uஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Dஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  Hஎதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 12:29 pm

உதயசுதா wrote:நீ கேட்டு இருக்கற கேள்வி யோசிக்க வேண்டிய கேள்விதான் பாலா. எதையும் ரெபர் பண்ணாமா நம்மளால குடியரசு தினம் பத்தி எழுதமுடியலைன்னு கேவல படத்தான் முடியுது.நமக்கு மட்டும் இல்லை பாலா பள்ளிகூட ஆசிரியர்களில் கூட எத்தனை பேருக்கு குடியரசு தினம் பத்தி சொல்ல தெரியும்ங்கிறது கேள்வி குறிதான்.

சரியாய் சொன்னிர்கள் அக்கா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லேனா இப்படிதான்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக