புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
32 Posts - 52%
heezulia
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
32 Posts - 52%
heezulia
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
25 Posts - 41%
mohamed nizamudeen
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_m10இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருளா ஒளியா ஈழம் காண்பது (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 10, 2011 4:56 pm

தேனுலாவும் பூவின் இதழ்கள் தீயில் எரிகிறதே
தென்றல்மாறிக் கொன்றோர் மேனி தீண்டிக் கமழ்கிறதே
வானுலாவும் திங்கள் ஏனோ வாரா தொழிகிறதே
வையம் தன்னில் ஈழம்இருளில் வாழச்செய்வது மேன்

ஊனுலாவும் உயிரைக்கொல்ல ஓடித் தீதெழுதே
உண்மைவிட்டே ஓடிப்போக ஓங்கிப்பொய் யெழுந்தே
நானுலாவும் நல்லோர் தேசம் நலியச் செய்கிறதே
நடுவேவந்து நல்லோ ரல்லோர் நாட்டைக் கெடுத்தாரேன்

கண்கள் இரண்டும் காணச் சகியாக் காட்சிதெரிகிறதே
காலஞ் செய்யும் கோலம்எண்ணிக் கண்ணீர் சொரிகிறதே
பெண்கள், பிள்ளை, பெரியோர் உயிரும் பிரியக் காணுவதேன்?
பிறரும் அறியா ஊமை யுள்ளத் துயரம் ஆவதுமேன்

மண்ணிற் தமிழின் செம்மைகூடி மாலைக் கதிரவனும்
மறையும்போது பெருகும் மருளல் மனதுள் எழுகிறதே
எண்ணம் மயங்க இயற்கையன்னை யிவளின்பாசம் போய்
எட்டாக்கனியாய் எங்கள்தேசம் இரத்தம் சொரிகிறதே

விண்ணிற் கோலம் வெடிக்கும் பாறை விரிந்த பிரபஞ்சம்
விளைந்ததெல்லாம் வீணோ? வாழ்வும் விரயம் ஆகிறதே
தண்ணீர் வானம் தரைகள் உண்டு தமிழர் வாழ்வொன்றே
தாவும் அலையிற் படகென்றாகித் தவிக்கும்நிலையாமேன்?

சோரும் காலும் சொல்லும்மனமும் செல்லும் பாதையதில்
சீரும் வாழ்வுக் கொளியின் புள்ளி சற்றே தெரிகிறதே
யாரும் எம்மைக் காத்தல் எண்ணிக் கைகள் தருவாரோ
நாமும் வாழ்ந்து நலமும்காண வழிகள் எழுமாமே

நாலும் எண்ணி நாமென்கண்டோம் நல்லோர் தூங்கையிலே
நாகம் தேளும் நச்சுப் பாம்பும் நாட்டை ஆள்கிறதே;
காலும்பாதைக் கல்லில்முள்ளில் கண்டே இடிபட்டு
கதறிக்கேட்டும் காவல் தெய்வம் கைகள் விரிப்பதுஏன்?

samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Thu May 12, 2011 8:10 pm

பிரமாதம் ...கவிதை ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக