ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதாணி... நட்பு!

+6
தேனி சூர்யாபாஸ்கரன்
ரிபாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரபீக்
balug00
Jotheshree
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மருதாணி... நட்பு! Empty மருதாணி... நட்பு!

Post by Jotheshree Fri Oct 15, 2010 7:01 pm

மருதாணி... நட்பு!

ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

அழகாய்,அழகழகாய்...
திட்டம் தீட்டி
கைகளில் வரைந்து
அதிகமாய் சிவந்தால்

நல்ல கணவர் கிடைப்பாறாம்...
என்றே! கிண்டல்,கேலிச்
சிரிப்பு ஓய்ந்து
தூக்கம் கண்ணை சொருகினால்

மருதாணி களைந்து விடும்...
பயத்தில்.....
அரைகுறை தூக்கம்
தூங்கி..

விடிகாலையில்..
செக்கச் செவ்வென!
சிவந்த கைகளும்...!
சிவந்த கண்களும்...!

மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!



Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by balug00 Fri Oct 15, 2010 7:56 pm

வாழ்க்கையின் போராட்டங்களை நேரிட சின்ன சின்ன சந்தோஷங்களை ரசிக்கும் இந்த மனது போதும் உங்களுக்கு.

balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by Jotheshree Fri Oct 15, 2010 8:43 pm

நன்றி நண்பரே!
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by ரபீக் Fri Oct 15, 2010 8:45 pm

மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!


நல்ல நட்பு கிடைக்கவும் நல்ல கவிதைகள் படிக்கவும் எனது வாழ்த்துக்கள் ஜோ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 15, 2010 9:25 pm

ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

..........நல்ல சொற்களால் இந்த கவிதை பிறப்பெடுக்கிறது.
இது ஒரு அடுக்குத்தொடரான இன்னிசை வரிகள்....
எப்படியம்மா இந்த வரிகள் பிறப்பெடுத்தன?
இந்த வரிகளுடன் ஒரு இசைப் பாடல் எழுத எனக்கு தங்களிடம் அனுமதி வேண்டும். கிடைக்குமா? ஜோதிஸ்ரீ அவர்களே.

பாராட்டுக்கள் பிறக்கின்றன பரவசத்தின் எல்லையில்.

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by Jotheshree Sat Oct 16, 2010 10:28 am

ரபீக் wrote:மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!


நல்ல நட்பு கிடைக்கவும் நல்ல கவிதைகள் படிக்கவும் எனது வாழ்த்துக்கள் ஜோ
நன்றி ரபீக் அண்ணா...
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by Jotheshree Sat Oct 16, 2010 10:32 am

Kaa Na Kalyanasundaram wrote:ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

..........நல்ல சொற்களால் இந்த கவிதை பிறப்பெடுக்கிறது.
இது ஒரு அடுக்குத்தொடரான இன்னிசை வரிகள்....
எப்படியம்மா இந்த வரிகள் பிறப்பெடுத்தன?
இந்த வரிகளுடன் ஒரு இசைப் பாடல் எழுத எனக்கு தங்களிடம் அனுமதி வேண்டும். கிடைக்குமா? ஜோதிஸ்ரீ அவர்களே.

பாராட்டுக்கள் பிறக்கின்றன பரவசத்தின் எல்லையில்.

கா.ந.கல்யாணசுந்தரம்.
ஐயா உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
என் கவிதை வரிகளை இசை பாட்டு எழுவதற்காக தாங்கள் பயன்படுத்தினால் எனக்கு மிகப் பெருமை... உங்கள் இசை பாட்டினை கேட்க ஆவலாக உள்ளேன்...


Last edited by Jotheshree on Sat Oct 16, 2010 8:52 pm; edited 1 time in total
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by ரிபாஸ் Sat Oct 16, 2010 10:33 am

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மருதாணி... நட்பு! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by Jotheshree Sat Oct 16, 2010 8:52 pm

ரிபாஸ் wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் நன்றி நன்றி
நன்றி அண்ணா..
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:48 pm

Jotheshree wrote:
மருதாணி... நட்பு!

ஆசை,ஆசையாய்...
மெல்ல,மெல்ல
தோழிகளுடன் கதை பேசி...
அரைத்தெடுத்து!

அழகாய்,அழகழகாய்...
திட்டம் தீட்டி
கைகளில் வரைந்து
அதிகமாய் சிவந்தால்

நல்ல கணவர் கிடைப்பாறாம்...
என்றே! கிண்டல்,கேலிச்
சிரிப்பு ஓய்ந்து
தூக்கம் கண்ணை சொருகினால்

மருதாணி களைந்து விடும்...
பயத்தில்.....
அரைகுறை தூக்கம்
தூங்கி..

விடிகாலையில்..
செக்கச் செவ்வென!
சிவந்த கைகளும்...!
சிவந்த கண்களும்...!

மனதின் பரவசமும்...!
தோழிகளுடன் போட்டியும்..!
காலம் முழுதும்
கிடைத்திடுமோ!



அருமையான வரிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மருதாணி... நட்பு! Empty Re: மருதாணி... நட்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum