புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்கலம்!!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 15, 2010 9:56 am

வெண்கலம்!!! P-8d

பாத்திரங்கள், சிலைகள், பீரங்கிகள், கோவில் மணிகள் என வெண்கலத்தின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. மனிதன் பயன்படுத்திய முதல் உலோகக்கலவை வெண்கலம் தான். அதாவது, செம்பும், வெள்ளீயமும் கலந்த கலவையே `வெண்கலம்'னு அழைக்கப்படுது. கடினமானது,


தேய்மானத்தடை கொண்டது, கம்பியாகவோ அல்லது தகடாகவோ எளிதில் நீட்ட முடியும், அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் படைத்தது, உருக்கி வார்த்தல் முறையில் எவ்வித உருவங்களையும் உருவாக்கலாம் என பல்வேறு சிறப்புகள் கொண்டது இந்த வெண்கலம். இதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்து யாரும் கண்டுபிடிக்கலயாம். எதிர்பாராத விதமாகக் கிடைத்த அரிய உலோகக்கலவை தான் வெண்கலம்.

வெண்கலம்!!! P-8e

16-ம் நூற்றாண்டில் ரஷியாவுல வெண்கலத்தால் ஆன பீரங்கிகளைத் தயாரிச்சிருக்காங்க. அதாவது, 1586-ம் ஆண்டு ஆன்டிரி செக்கோவ் என்பவர் தான் இந்தப் பீரங்கியை வடிவமைத்தாரு. அதற்குப் பிறகு 1735-ம் ஆண்டு 200 டன் எடையில மிகப்பெரிய வெண்கல மணியை உருவாக்குனாங்க. இன்னைக்கும் அழியாம குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னமாக அந்த வெண்கல மணி இருக்குது. பெரும்பாலும் சிலை செய்யவே வெண்கலத்தை அதிகம் பயன்படுத்துனாங்க. 18-ம் நூற்றாண்டுல சுமார் 400 டன் எடையுள்ள வெண்கலப் புத்தர் சிலை, ஜப்பானில் செய்யப்பட்டது. போட்டிகள்ல மூன்றாவது இடம் பெறுபவர்களுக்குப் பரிசா, வெண்கலப் பதக்கம் கொடுக்குறதுல இருந்து, அதனுடைய மதிப்பை நாம தெரிஞ்சிக்கலாம்.

***
தங்கமலர்!




வெண்கலம்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 15, 2010 1:14 pm

தகவலுக்கு நன்றி அண்ணா



வெண்கலம்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 15, 2010 1:45 pm

வெண்கலத்தைப் பற்றிய செய்திகள் மிக நன்று. உலோகங்களின் பயன்பாடு பண்டைய தமிழர்களிடம் மிகச் சிறப்பாக இருந்து வந்தது. இப்போது.....எவர்சில்வர் என்கிற செயற்கை உலோகத்திடம் இருந்து நம்மால் தப்பிக்க முடியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 15, 2010 2:01 pm

உபயோகரமான செய்தி. அந்த காலங்களில் அரிசி சாதம் சமைக்க உபயோகப்பட்ட ஒரு பாத்திரம். திரு க.நா.க கூறியபடி, இப்போது ஒரே எவர் சில்வர் தான். தற்கால சமையல்கட்டில், இது ஒரு அதிசய பிறவியே.

ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 2:41 pm

வெண்கலம்!!! MoscowUncoveredItinerary1TailormadeHolidaysRussia-62021246963126_800_600

வெண்கலம்!!! Moscow+093
மாஸ்கோ வில் இருக்கும் 200 டன் எடையுள்ள வெண்கல மணி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 2:57 pm

வெண்கலம்!!! The+Tsar+Gun

1586 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட வெண்கல பீரங்கி. ஜார் ஃபியோடர் மன்னனால் உருவாக்கப்பட்ட இந்த பீரங்கி ஆண்ட்ரே சோக்கோவ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
39.௩௧௨ மெட்ரிக் டன் எடையுள்ள இந்த பீரங்கி 5.34 m (17.5 ft).நீளமும் 890 mm (35.0 in),உள்விட்டமும் 1,200 mm (47.2 in). வெளிவிட்டமும் கொண்டது.மிகப்பெரிய பீரங்கி என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 3:16 pm

வெண்கலம்!!! P255758-Kamakura-Great_Buddha_Daibutsu

The Great Buddha of Kamakura is a bronze statue of Amida Buddha that is located on the grounds of the Kotokuin Temple. With a height of 13.35 meters, it is the second largest Buddha statue in Japan (the largest is located in the Todaiji Temple in Nara).

The statue was cast in 1252 and originally located inside a large temple hall. However, the temple buildings were washed away by a tsunami tidal wave in the end of the 15th century, and since then the Buddha stands in the open air.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக