ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
 படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை Poll_c10 படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை Poll_m10 படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை

Go down

 படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை Empty படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை

Post by சிவா Fri Oct 15, 2010 9:03 am

கோவை : ""படிப்பு மட்டுமே முக்கியமல்ல; நல்ல பண்புகளை கற்றுக் கொள்வதும் முக்கியம். வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோ பேசினார்.

மக்கள் கல்வி குறித்த "பங்கேற்று நடித்தல்' போட்டி, கோவை ராஜவீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. டில்லி தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும்(என்.சி. இ.ஆர்.டி) சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து போட் டியை நடத்துகின்றன. பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்று போதை பழக்கம், எய்ட்ஸ் நோய், பெண் அடிமை, சுகாதாரம், இனக்கவர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாடகமாக நடித்துக் காட்டினர். போட்டியை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி துவக்கி வைத்தார். சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோ போட்டிகளை ஆய்வு செய்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:வகுப்பில் கற்கும் நல்ல விஷயங்கள் குறித்து மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். பள்ளி வயதில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் மாணவர்களின் வாழ்க்கை வீணாகிறது. சக பள்ளி மாணவ மாணவியரை கேலி செய்யும் செயல்களில் ஈடுபடக் கூடாது. பள்ளி வயதில் பாலின ஈர்ப்பால் பாதிக்கப்படாமல் இருப்பது முக்கியம். சுகாதாரம் உட்பட ஒவ்வொரு நல்ல பழக்கமும் வீட்டில் இருந்து துவங்க வேண்டும். பஸ்சில் தொங்கியபடி செல்லக்கூடாது. படித்தவர்கள் மட்டுமே படிக்கட்டில் தொங்கி பயணம் செய்கின்றனர். படிக்காதவர்கள் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக பயணம் செய்கின்றனர். நல்ல பண்புகளை பள்ளிக் கல்வி கற்றுத் தருகிறது. இது போல் விதிமுறைகளை மீறுவதால் நல்ல பண்புகளை பள்ளியில் கற்கும் நோக்கம் வீணாகிறது. இவ்வாறு, இளங்கோ பேசினார்.

போட்டியில் சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், அன்னூர் ஒன்றியம் காட்டம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், மடத்துக்குளம் ஒன்றியம் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.தேர்வான மாணவ மாணவியர் அடுத்தபடியாக, மதுரை கல்லுப்பட்டியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

மாநில அளவில் முதலிடம் பெறும் பள்ளி மண்டல அளவிலும் அதன் பின் டில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்பர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இணை இயக்குனர் ஆரோக்கியசாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பிரேம் அதிபன், துணை முதல்வர் ரீட்டா, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், சபர்பன் பள்ளி முதல்வர் சுப்ரமணியன், இமயம் அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் பரமேஸ்வரி உட்பட மாணவ மாணவியர், ஆசிரியர்கள் பலர் பங் கேற்றனர்.

தினமலர்!


 படிப்பு மட்டும் முக்கியமல்ல; பண்பும் தேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum