புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
21 Posts - 84%
heezulia
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
2 Posts - 8%
viyasan
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
213 Posts - 42%
heezulia
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_m10பயங்கர' நேர்த்திக் கடன்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கர' நேர்த்திக் கடன்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 15, 2010 6:14 pm

இந்து மதக்கடவுள்களின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களை எத்தனை பெரியார் வந்தாலும் ஒழிக்க முடியாது போலும். மண்டையில் தேங்காயை உடைப்பது (சூத்திரர்களின் மண்டையில் மட்டுமே), குழந்தைகளை மண்ணுக்குள் உயிருடன் புதைப்பது போன்ற நேர்த்திக் கடன்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கோவில் திருவிழாவில், ஆடுகளையும் சேவல்களையும் தலைகீழாகக் கட்டி அவை சாகும் வரை அப்படியே தொங்க விட்டு, பயங்கரமான முறையில் நேர்த்தி கடனை செலுத்தினர் பக்தர்கள்.

சேலம் அருகே உள்ளது குரல் நத்தம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நூதனமான, அதேசமயம் கொடூரமான நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.

1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்த அந்த விழாவின்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பல பக்தர்கள் உயிருடன் உள்ள ஆடு, சேவல்களை கோவில் முன்பு தலைகீழாக கட்டினர்.

பின்னர் அவை சாகும் வரை அப்படியே விட்டனர். கோவிலின் முன்பு உள்ள பெரிய மரத்தின் கிளைகளில் ஆடுகளும் சேவல்களும் தலைகீழாக தொங்கியபடி, நீண்டநேரம் அபயக் குரல் எழுப்பியபடி மயங்கிச் சரிந்தன.

இவ்வாறு கட்டி விடப்படும் ஆடுகளும், சேவல்களும் கிட்டத்தட்ட 1 வாரம் வரை மரக் கிளைகளில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்குமாம். இவ்வாறு நேர்த்திக் கடனை செலுத்துவதன் மூலம், கடவுளின் அருள் தமக்குக் கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேபோல இன்னொரு மரத்தில், குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் மரத் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டார்கள்.

நல்லவேளையாக, கல்யாணமானவர்களைத் தலைக்கீழாகக் கட்டித்தொங்க விட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று யாரும் சொல்லவில்லை.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 15, 2010 8:59 pm

இந்த கட்டுரையை படிக்கையில் மிக கடுமையான வார்த்தைகள் மட்டுமே பேசத்தொன்றுகிறது மத துவேஷத்தின் உச்சகட்டம் உங்கள் கட்டுரைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக