புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை தடை செய்கிறது.
Page 1 of 1 •
- Smsuntarபுதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009
அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கையை மாற்றியதற்கு தங்களது
எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக நடத்தப்படவிருந்த கூட்டத்தை தடுக்கும் உத்தரவு
குறித்து ஸ்ரீஹர்த்தாமாஸ் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர்கள்
ஆத்திரமடைந்துள்ளனர்.
அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று காலை அந்தப் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்
கல்வித் துறை அந்தப் பள்ளிக்கூடம் வழியாக அந்தக் கூட்டம் செல்லாது என்று
உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவு வாய்மொழியாக முதல் காலை பிற்பகல் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. அது
குறித்து தெரிவிக்கப்படாததால் பல பெற்றோர்கள் நேற்று காலை பள்ளிக்கூட நுழைவாயிலில்
ஒன்று கூடினர்.
கல்வித் துறையின் உத்தரவு குறித்து அவர்கள் ஏமாற்றம்
அடைந்தனர். என்றாலும் அந்த அவசரக் கூட்டத்தின் நிகழ்வுகளில் ஒன்றை அவர்கள் நடத்தி
முடித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் அறிவியலும் கணிதமும் தொடர்ந்து ஆங்கிலத்தில்
போதிக்கப்படுவது குறித்து வாக்களிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் செலுத்தப்பட்ட 553 வாக்குகளில் 97 விழுக்காட்டினர் ஆங்கிலத்தில்
தொடருவதற்கு சாதகமாக வாக்களித்தனர். பெற்றோர்களிடம் கொடுப்பதற்காக மாணவர்களிடம்
மொத்தம்1,130 வாக்குகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
அந்த வாக்களிப்பு முடிவுகள் மேல் முறையீட்டுக் கடிதத்துடன் பிரதமருக்கும் கல்வி
அமைச்சருக்கும் அனுப்பப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சல்மா அபு
பாக்கார் கூறினார்.
“அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பது அந்தப் பள்ளிக்கூடத்திற்கு
நல்லது என்று நாங்கள் அவர்களுக்கு கூற விரும்புகிறோம்.எங்களுக்கு விலக்கு
அளிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தில் போதிக்கும் திறன் உயர்வாக இருப்பதால் பல
பெற்றோர்கள் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்ப விரும்புவதாக சல்மா
தெரிவித்தார்.
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது என்று பெற்றோர் ஆசிரிய சங்கத்தின் துணைத் தலைவர் அஸிமா அப்துல் ரஹிம்
கூறினார்.
ஆகவே அதிகாரிகள் அதனைத் தடை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர்.
“நாடு முழுவதும் பல பள்ளிக்கூடங்களின் பெற்றோர் ஆசிரிய சங்கங்களும் இது போன்ற
அவசரக் கூட்டங்களை நடத்த விரும்புவதாக அறிகிறோம். அவையும் இதே பிரச்னையை
எதிர்நோக்குகின்றன. அவை அனுமதிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவர்
தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதுமில்லை
என்றும் இன்றைய பெற்றோர் ஆசிரிய சங்கக் கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்த கொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக நடத்தப்படவிருந்த கூட்டத்தை தடுக்கும் உத்தரவு
குறித்து ஸ்ரீஹர்த்தாமாஸ் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர்கள்
ஆத்திரமடைந்துள்ளனர்.
அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று காலை அந்தப் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்
கல்வித் துறை அந்தப் பள்ளிக்கூடம் வழியாக அந்தக் கூட்டம் செல்லாது என்று
உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவு வாய்மொழியாக முதல் காலை பிற்பகல் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. அது
குறித்து தெரிவிக்கப்படாததால் பல பெற்றோர்கள் நேற்று காலை பள்ளிக்கூட நுழைவாயிலில்
ஒன்று கூடினர்.
கல்வித் துறையின் உத்தரவு குறித்து அவர்கள் ஏமாற்றம்
அடைந்தனர். என்றாலும் அந்த அவசரக் கூட்டத்தின் நிகழ்வுகளில் ஒன்றை அவர்கள் நடத்தி
முடித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் அறிவியலும் கணிதமும் தொடர்ந்து ஆங்கிலத்தில்
போதிக்கப்படுவது குறித்து வாக்களிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் செலுத்தப்பட்ட 553 வாக்குகளில் 97 விழுக்காட்டினர் ஆங்கிலத்தில்
தொடருவதற்கு சாதகமாக வாக்களித்தனர். பெற்றோர்களிடம் கொடுப்பதற்காக மாணவர்களிடம்
மொத்தம்1,130 வாக்குகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
அந்த வாக்களிப்பு முடிவுகள் மேல் முறையீட்டுக் கடிதத்துடன் பிரதமருக்கும் கல்வி
அமைச்சருக்கும் அனுப்பப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சல்மா அபு
பாக்கார் கூறினார்.
“அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பது அந்தப் பள்ளிக்கூடத்திற்கு
நல்லது என்று நாங்கள் அவர்களுக்கு கூற விரும்புகிறோம்.எங்களுக்கு விலக்கு
அளிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தில் போதிக்கும் திறன் உயர்வாக இருப்பதால் பல
பெற்றோர்கள் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்ப விரும்புவதாக சல்மா
தெரிவித்தார்.
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது என்று பெற்றோர் ஆசிரிய சங்கத்தின் துணைத் தலைவர் அஸிமா அப்துல் ரஹிம்
கூறினார்.
ஆகவே அதிகாரிகள் அதனைத் தடை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர்.
“நாடு முழுவதும் பல பள்ளிக்கூடங்களின் பெற்றோர் ஆசிரிய சங்கங்களும் இது போன்ற
அவசரக் கூட்டங்களை நடத்த விரும்புவதாக அறிகிறோம். அவையும் இதே பிரச்னையை
எதிர்நோக்குகின்றன. அவை அனுமதிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவர்
தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதுமில்லை
என்றும் இன்றைய பெற்றோர் ஆசிரிய சங்கக் கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்த கொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
எதற்குமே அனுமதி அளிக்க மாட்டார்கள், பின்னர் சட்டவிரோத கூட்டம் மற்றும் சட்டவிரோத பேரணி என்று காவலர்களை வைத்து தன் சொந்த நாட்டு மக்களின்மீதே கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், நச்சு கலந்த நீரைப் பாய்ச்சுதல் மற்றும் தடியடிப் பிரயேகமும் நடக்கும்!
ஆனால் இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சி!
ஆனால் இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சி!
ஆட்சியாளர்களுக்கு வேண்டியதெல்லாம், அவர்களை மீறி எவரும் செயல்படக் கூடாது. முயலுக்கு மூன்று கால் என்று அவர்கள் கூறினால் நாமும் ஆமாம் சாமி போட்டால்தான் அவர்களுக்குப் பிடிக்கும்! எதிர் கேள்வி கேட்டால் இப்படித்தான் நடப்பார்கள்!
ஆனால் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்!
ஆனால் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்!
- Sponsored content
Similar topics
» மலேசியா: இண்டர்லோக் நாவல் மீட்பு இல்லை - அரசாங்கம் அறிவிப்பு!
» மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
» பள்ளிக் குழந்தைகளை தற்கொலைக் கடிதம் எழுதச் சொன்ன ஆசிரியர்: கொதித்த பெற்றோர்
» இன்று பெற்றோர் நிலை!
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
» மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
» பள்ளிக் குழந்தைகளை தற்கொலைக் கடிதம் எழுதச் சொன்ன ஆசிரியர்: கொதித்த பெற்றோர்
» இன்று பெற்றோர் நிலை!
» சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அறிக்கை, சி.பி.ஐ. இன்று தாக்கல் செய்கிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|