புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
284 Posts - 45%
heezulia
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
19 Posts - 3%
prajai
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் யார் ..? Poll_c10கடவுள் யார் ..? Poll_m10கடவுள் யார் ..? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் யார் ..?


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Thu Oct 14, 2010 3:16 pm

கடவுள் யார்?
மிகச் சுலபமாக இந்தக் கேள்வியை கேட்டு விட்டீர்கள்.ஆனால் இந்தக் கேள்வியின் ஆழமும், அர்த்தமும் பலகாலம் தவம் புரிந்த ஞானிகளாலும்,முனிவர்களாலும் கூட அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை கடவுளைப்பற்றி பலவிதமான விளக்கங்களும் கருத்துகளும் அநாதி காலம் தொட்டே கூறப்பட்டு வருகின்றன.ஆனால் அவற்றாலும் அல்லது வேறு எதனாலும் இறைவனைப்பற்றி முழுமையாகக் கூறமுடியாது. ஏனென்றால் கூறுதல், கேட்டல் என்பது “வார்த்தை” சம்பந்தப்பட்ட விஷயம்.இன்று உலக நடைமுறையில் இருக்கும் எல்லா வார்த்தைகளுமே எச்சில்படுத்தப்பட்டவை.எச்சில் படுத்தப்பட்ட எந்த வார்த்தையாலும் இறைவனை உணரமுடியாது. சொல்லப்படாத வார்த்தைகளே இறைவனை யார் என்று நமக்கு உணர்த்தும். ஏனென்றால் அவர் அனைத்திற்கும் ஆதாரமனாவர், மேலும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர், அவரிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, அனைத்தும் வாழ்கின்றன. மடிகின்றன, அவரை நெருப்பு சுடாது. நீர் நனைக்காது. காற்று உலர்த்தாது. பஞ்சபூதங்களையும். ஐம்புலங்களையும் கடந்தே கடவுளை யார் எனக் காணலாம். ஆனாலும் காணலாமே தவிர, சொல்ல இயலாது.

கேள்வி : கடவுளை அடைய என்ன வழி?
அறிவு,உணர்ச்சி ஆகிய இரண்டும் வேறு வேறானவை என்று நாம் பொதுவாகக் கருதியிருக்கிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவை இரண்டுமே பின்னிப்பிணைந்து நம்மை வழிநடத்தி வருகின்றன, ஆயினும் உணர்ச்சி அலைகளே நம் வாழ்க்கைச் சமுத்திரத்தில் மேலோங்கி வீசுகிறது, அன்பு. ஆசை. கோபம். பயம். வெறுப்பு என்ற உணர்ச்சிகளே நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன.
அறிவின் செயல்பாடு என்பது மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளது, அதுவும் ஆன்மிகம். கடவுள். ஆன்மா போன்ற விஷயங்களில் நமக்கு அறிவு குறைவாகவே உள்ளது, (இன்றைய சூழலில்) அறிவையும். உணர்ச்சியையும் ஒருங்கிணைத்தால் கூட கடவுளைப் பற்றிய விஷய ஞானம் நமக்கு வந்துவிடாது.

பின்னர் கடவுளை அடைய என்ன செய்வது?




அறிவும், உணர்வும் உதாவதபோது கடவுளை அடைய நமக்கு எது உதவி செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அறிவும், உணர்வும் தடமாறக் கூடியன.தடுமாற்றமே இல்லாத தீவிர நம்பிக்கைதான் கடவுளை அடைய ஒரே வழி, நம்பிக்கையுடன் தொடரும் இறைவேட்கையே இறைவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் எனவே நம்புங்கள். இறைவனை அடையலாம்.

கேள்வி : மந்திரங்களை உரு ஏற்றுதல் என்றால்?

முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வோம், “கங். க்லிம். ஸ்ரீம்” என்ற மந்திரங்களை எடுத்துக்கொண்டு அகராதியில் அதற்கான பொருளைத் தேடுவீர்களாயின் உங்களுக்கு பொருள் எதுவும் கிடைக்காது, அப்படியாயின் இது பொருளே இல்லாத வார்த்தையா என நீங்கள் சந்தேகப்படலாம், முதலில் இவை வார்த்தைகளே அல்ல.

விறகு வெட்டும் தொழிலாளி கோடாரியை ஓங்கி விறகைப் பிளக்கும்போது ஒரு ஹீங்கார ஒலி எழுப்புவான், கவனித்திருக்கிறீர்களா? அந்த ஒலி எங்கிருந்து வந்தது? அவனது நாபிக் கமலத்திலிருந்து (அடிவயிற்றிலிருந்து) வருகிறது, அதைப் போன்று மேற்குறிப்பிட்ட மந்திரங்கள் ஞானிகளின் நாபிக்கமலத்திலிருந்து வெளிவந்த ஒலிகளே ஆகும், எப்படி அந்த மந்திர ஒலிகள் உருவாயினவோ அப்படியே அதை உபயோகிப்பது தான் உரு ஏற்றுதல் என்பதாகும், அதாவது உள்ளுக்குள் உருவானதை உள்ளுக்குள்ளேயே இடையறாது தியானம் செய்வதே உரு ஏற்றுதல் ஆகும். அப்படி உரு ஏற்றினால் மட்டுமே மந்திர சித்தி ஏற்படும்.


மௌன விரதம் என்பதன் பொருள் என்ன?

“நிசப்தமே” மௌனம் ஆகும்.ஓசை எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருப்பதா நிசப்தம்? இல்லை, சதா சர்வ காலமும் எதையோ ஒன்றைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் மனத்தைப் பிடித்து அடக்குவதே நிசப்தம், அதுவே மௌனம் ஆகும், இன்று நிறையப்பேர் மௌனவிரதம் இருக்கிறார்கள், பேசமட்டும் மாட்டார்கள், மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், இதில் வேடிக்கை என்னவெனில் “ஆங். ஊங்” என்று ஒலிவேறு எழுப்புவார்கள், பல விஷயங்களை எழுதியும் காட்டுவார்கள், இது மௌன விரதம் ஆகாது.



பின்பு மௌன விரதம் இருப்பது எப்படி?
1 முதலில் உன் மனத்தை அமைதிப்படுத்து.
2 நீ விடும் மூச்சைக் கவனி.
3 அது எங்கே புறப்பட்டு எங்கே முடிகிறது என்று ஆராய்ச்சி செய்.
4 பின்னர் மூச்சு ஓட்டத்தில் மனத்தை லயப்படுத்து.
5 இவ்வாறு செய்ய உனக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவுவதை உணர்வாய்.
6 இப்படி ஒரு நாளில் அரைமணி நேரமாவது பயிற்சிஎடு.
இதுதான் விரதங்களில் மிகச் சிறந்த விரதமாகும். உன்னை இறைவனோடு ஐக்கியப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மார்க்கம் இதுதான்,மனத்தைப் பட்டினி போடுவதே அதாவது எண்ணங்களை அறுத்தெறிவதே விரதம் ஆகும்.உன் வாழ்க்கைப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் இத்தகைய விரதத்தை மேற்கொள்,ஒருவேளை நாளைக்கே நீ இறைநிலையை அடையலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக