புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
2 Posts - 4%
heezulia
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தாயிடம் ஒரு கேள்வி Poll_c10தாயிடம் ஒரு கேள்வி Poll_m10தாயிடம் ஒரு கேள்வி Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயிடம் ஒரு கேள்வி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

sivaganga
sivaganga
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Postsivaganga Wed Oct 13, 2010 5:32 pm

தாயிடம் ஒரு கேள்வி

ஏ ! பூமித்தாயே...
எத்தனை நாள்தான் உன்னிடம்
குனிந்து பால் அருந்துவது?
வானக்குழந்தையின் வலி ..........

சிவகஙகா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 13, 2010 6:10 pm

புரியல இந்த கவிதை.யாராச்சும் இது புரிஞ்சவங்க சொல்லுங்கப்பா




தாயிடம் ஒரு கேள்வி Uதாயிடம் ஒரு கேள்வி Dதாயிடம் ஒரு கேள்வி Aதாயிடம் ஒரு கேள்வி Yதாயிடம் ஒரு கேள்வி Aதாயிடம் ஒரு கேள்வி Sதாயிடம் ஒரு கேள்வி Uதாயிடம் ஒரு கேள்வி Dதாயிடம் ஒரு கேள்வி Hதாயிடம் ஒரு கேள்வி A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 6:13 pm

உதயசுதா wrote:புரியல இந்த கவிதை.யாராச்சும் இது புரிஞ்சவங்க சொல்லுங்கப்பா

அதுதான் எனக்கும் தெரிய வில்லை அக்கா ...

இதுக்கு கலை அண்ணா பதில் தருவார் என்று நினைக்கிறேன்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 8:01 pm

கார்த்திக் wrote:
உதயசுதா wrote:புரியல இந்த கவிதை.யாராச்சும் இது புரிஞ்சவங்க சொல்லுங்கப்பா

அதுதான் எனக்கும் தெரிய வில்லை அக்கா ...

இதுக்கு கலை அண்ணா பதில் தருவார் என்று நினைக்கிறேன்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் தாயிடம் ஒரு கேள்வி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

sivaganga
sivaganga
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010

Postsivaganga Thu Oct 14, 2010 1:43 pm

பூமி தாய், வானம் ஒரு குழந்தை , மேலே உள்ள வானம் தன் தாயிடம் குனிந்து பால் அருந்துவதாக என் கற்பனை ஒக் வா... சிவகங்கா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 14, 2010 1:48 pm

sivaganga wrote:பூமி தாய், வானம் ஒரு குழந்தை , மேலே உள்ள வானம் தன் தாயிடம் குனிந்து பால் அருந்துவதாக என் கற்பனை ஒக் வா... சிவகங்கா

மன்னிக்கவும் புரியவில்லை பூமியை தாய் எனபது சரி வானக்குழந்தை ஓகே குனிந்து பால் அருந்தும் கற்பனை இது தான் எப்படி என்ன காரணம்






கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 14, 2010 1:51 pm

sivaganga wrote:பூமி தாய், வானம் ஒரு குழந்தை , மேலே உள்ள வானம் தன் தாயிடம் குனிந்து பால் அருந்துவதாக என் கற்பனை ஒக் வா... சிவகங்கா

புரிய வில்லை தோழி ....




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Oct 14, 2010 5:11 pm

பூமி தாயின் ( மார்பு) மலையில் சுரந்த பால், நதியாகி, கடலாக இருக்கிறது. அதனை வானம் எனும் குழந்தை (சூரியன் வெப்பத்திற்கு தனது தாகத்தை தீர்த்து கொள்ள ) தலை குனிந்து தன் பசியை தீர்த்துக் கொள்கிறது.

அதைத் தான் கங்கா தனது கற்னையாக கவிதை தீட்டியுள்ளார்கள். இப்பொழுது புரிகிறதா ? அன்பு மலர் புன்னகை

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 14, 2010 5:14 pm

அழகான விளக்கம்....
நேத்துல இருந்து நானும் யோசித்து பார்த்தேன் இதன் அர்த்தத்தை....
நன்றி வித்யாசன்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Oct 14, 2010 5:17 pm

எனக்கு புரிந்ததை கூறினேன். நன்றிக்கு நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக