ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

5 posters

Go down

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Empty பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 5:45 pm

திருவான்மியூர், அக். 13-

திருவான்மியூர் சிக்னல் அருகில் ராவுத்தர் தலப்பாக் கட்டு பிரியாணி கடை உள்ளது. இங்கு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சஜாத் அலிஷேக் (28) என்பவர் சைனிஸ் உணவு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

கடையிலேயே தங்கி வேலை பார்த்தார். கடந்த 2-ந்தேதி இரவு இவர் நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி திருவான்மியூர் பஸ் நிறுத்தம் சென்றார்.

அதன் பிறகு கடைக்கு திரும்பவில்லை. கடை உரிமையாளர் தாகிர் பல இடங்களில் தேடினார். கொல்கத்தாவில் உள்ள வீட்டுக்கும் போன் செய்து கேட்டார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருவான்மியூர் போலீசில் தாகிர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை போரூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் ஆண் பிணம் மிதந்தது. இதைப்பார்த்த பஸ் கண்டக்டர் ஒருவர் போரூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த வாலிபரின் முதுகில் கத்திக்குத்து காயம் இருந்தது. உடலின் பல இடங்களில் அடித்து உதைத்ததற்கான காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று விசாரித்து வந்தனர்.

இதுபற்றி திருவான்மியூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் அது காணாமல் போன பிரியாணி கடை ஊழியர் சஜாத் அலிஷேக் என தெரிய வந்தது. திருவான்மியூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து ஆவடியைச் சேர்ந்த அசோக்குமார், அன்வர்ராஜா, ராதா ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி னர். அப்போது 3 பேரும் சேர்ந்து சஜாத் அலிஷேக்கை கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதான அன்வர் ராஜா ஆவடியில் பிரியாணி கடை வைத்துள்ளார். இவரது கடையில் சஜாத் அலி முதலில் வேலை பார்த்தார். ஆவடி காந்தி தெருவில் உள்ள அசோக்குமாரின் வீட்டு மாடியில் வாடகைக்கு தங்கி இருந்தார்.

அசோக்குமாரின் மனைவி கவிதா (32). இவர் பூந்தமல்லியில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.கவிதா மீது சஜாத் அலிக்கு ஆசை ஏற்பட்டது. கவிதாவை அடைய பலமுறை முயற்சித்தார். ஆனால் கவிதா சமம திக்காததால் அவரை வலுக் கட்டாயமாக கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கவிதா தனது கணவர் அசோக்குமாரிடம் சொன்னார். இதைக்கேட்ட தும் அவர் ஆத்திரம் அடைந்தார். சஜாத் அலியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

இதற் கிடையே சஜாத் அலி ஆவடி கடையில் இருந்து விலகி திருவான்மியூரில் உள்ள பிரியாணி கடையில் வேலைக்கு சேர்ந்தார்.இந்த தகவல் கிடைத்ததும் அசோக்குமார், அன்வர் ராஜா, அசோக்குமாரின் நண்பர் ராதா ஆகிய 3 பேரும் சேர்ந்து காரில் திருவான்மியூர் வந்தனர். அப்போது சஜாத் அலி பஸ் நிறுத்தத்தில் நிற்பதை பார்த்தனர்.

3 பேரும் சேர்ந்து சஜாத் அலியை காரில் வலுக்கட்டாய மாக ஏற்றி ஆவடிக்கு கடத்தி வந்தனர். அங்கு வைத்து கத்தியால் குத்தியும் அடித்து உதைத்தும் கொலை செய் தனர். பின்னர் பிணத்தை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி போரூர் கால்வாயில் வீசி சென்று விட்டனர். போலீசார் அசோக்குமார், அன்வர்ராஜா, ராதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Empty Re: பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

Post by balakarthik Wed Oct 13, 2010 6:04 pm

வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Empty Re: பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

Post by உதயசுதா Wed Oct 13, 2010 6:07 pm

கற்பழிப்பு புகார் உண்மையா இருக்கும் பட்சத்தில்
இவன் சாக வேண்டியவன்தான்.


பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Uபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Dபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Aபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Yபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Aபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Sபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Uபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Dபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Hபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Empty Re: பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

Post by ஹாசிம் Wed Oct 13, 2010 7:58 pm

கொடுமை என்ன கொடுமை சார் இது


நேசமுடன் ஹாசிம்
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Empty Re: பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

Post by அன்பு தளபதி Wed Oct 13, 2010 8:00 pm

செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Empty Re: பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

Post by balakarthik Wed Oct 13, 2010 8:03 pm

maniajith007 wrote:செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )

அந்த மாதிரி சட்டம் இன்னும் இங்கே வரவில்லை அதுமட்டும் இல்லாமல் தன்மனைவிக்கு ஒருவன் கொடுமை இழைக்கும்போழுது மனிதனின் மூளை இந்த மாதிரி பழிவாங்கவே சிந்திக்கிறது என்ன செய்வது


ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Empty Re: பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

Post by அன்பு தளபதி Wed Oct 13, 2010 8:06 pm

balakarthik wrote:
maniajith007 wrote:செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )

அந்த மாதிரி சட்டம் இன்னும் இங்கே வரவில்லை அதுமட்டும் இல்லாமல் தன்மனைவிக்கு ஒருவன் கொடுமை இழைக்கும்போழுது மனிதனின் மூளை இந்த மாதிரி பழிவாங்கவே சிந்திக்கிறது என்ன செய்வது

தனது மனைவி என்பவளை தங்கள் ஒரு பாதியாக அதாவதி தன்னில் நிறைந்தவளாக பார்க்கிறார்கள் அதனால் வரும் கோபம் (நியாயமான கோபம்தான் )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Empty Re: பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum