புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
53 Posts - 42%
heezulia
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
304 Posts - 50%
heezulia
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
21 Posts - 3%
prajai
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 11, 2010 3:20 pm

நண்பரின் ஓயாத பரிந்துரை காரணமாக நூலகத்தில் பெரியாரின் பக்களின்பால் தலையை திருப்பவேண்டியதாயிற்று.

அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..

''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.

அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''


இவ்வாறு சொல்லி இருக்கிறார்

எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..

''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'
..யோஹன்னயலினி....

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 3:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 7:11 pm

பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.

மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 7:13 pm

balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே


ரெண்டு பெண்களா பாலா உங்களுக்கு



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 7:15 pm

balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே

பெரியார் கொள்கையை கடை பிடிக்கும் நம்ம தாத்தாக்கு கணக்கு படி மூணு ... சிரி




பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 11, 2010 7:26 pm

balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.

மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்

சோக்கா சொன்னீங்க அண்ணா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 7:32 pm

balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.

மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி




பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 7:48 pm

maniajith007 wrote:
balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.

மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்

சோக்கா சொன்னீங்க அண்ணா

ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 11, 2010 7:54 pm

balakarthik wrote:

ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்

உண்மை அண்ணா மேலதிக இன்று பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் செம்மொழி தமிழை பெரியார் காட்டுமிராண்டிகளின் மொழி என வர்ணித்ததை வசதியாக மறந்துவிட்டனர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 7:56 pm

maniajith007 wrote:
balakarthik wrote:

ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்

உண்மை அண்ணா மேலதிக இன்று பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் செம்மொழி தமிழை பெரியார் காட்டுமிராண்டிகளின் மொழி என வர்ணித்ததை வசதியாக மறந்துவிட்டனர்

முற்றிலும் உண்மை ஒரு கருத்தை மற்றவர்களுக்கு கூறும் பொழுது அதை முதலில் நாம் கடைபிடிகுரோமா என்பதை பார்க்கவேண்டும் நாமே நாம் கருத்துகளை நம்பாதபோழுது அல்லது கடைபிடிக்காதபோழுது அதை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டுமென்பது எந்த மாதிரி பகுத்தறிவு என்பது தெரியவில்லை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக