புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
77 Posts - 43%
heezulia
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
10 Posts - 6%
prajai
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
6 Posts - 3%
Raji@123
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 2%
mruthun
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_m10அனுபவ சித்தனின் குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவ சித்தனின் குறிப்புகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 12, 2010 9:37 pm

மனிதனைத்
திறக்கும் சொல் ஒன்று
காலங்காலமாய்
பூட்டியே கிடக்கிறது
தன்னைத்
திறந்து கொள்ளத் தெரியாமல்

கிடைக்காது என
நினைக்கும் போதெல்லாம்
கிடைத்து விடுகிறது
ஏதோ ஒன்று

எழுதாத தாளில்
விரிகிறது
வானம்

உங்கள் பின்னால்தான்
வந்து கொண்டிருக்கிறேன்
ஆனாலும்
உங்கள் முன்னால்
சென்று கொண்டிருக்கிறேன்

நடந்து போனவர்களின்
சுவடுகளில்
படிக்க எதுவுமே இல்லை

கவிதையின் அடிவாரத்தில்
படுத்துக்கிடந்தேன்
நிம்மதியைப் போர்த்தியபடி

ஜன்னலோரம்
அமர்ந்த பறவையை
விரட்டிவிட்டு
எல்லோருக்கும்
இடம் வேண்டும்
என்று எழுத
எப்படி மனம் வந்தது

போய்விட்டார்கள்
காலடித்தடங்களில்
நெளிகிறது மொழி

நடந்து முடிந்த
அறுநூற்று அறுபத்தாறு
குற்றங்களையும் செய்த
குற்றவாளி நான்தான்
என்னை விட்டுவிட்டு
அறுநூற்று அறுபத்தியேழாவது
நபரை கைது செய்து
விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்
ஏதோ கிடைத்துவிடும் என்ற
அதீத நம்பிக்கையில்

ஓவியம் என்று
சொல்லாதீர்கள்
ஒற்றை கோட்டை
ஒற்றைக் கோடு
என்றே சொல்லுங்கள்

கனவில் மின்னியது
அன்பின்
சொல் ஒன்று

திரும்பிப் பார்த்தேன்
வயதுகளின் பாதையில்
ஓடிவந்தபடி ஒரு குழந்தை

வானம் கூப்பிட்டும்
போகவில்லை
கனவில் விழுந்த நட்சத்திரம்

நேரம் இல்லை
நினைவுகளில்
சந்திப்பவர்கள்

என்போல்
ஒற்றைக் கிளையில்
மதிய காகம்

கதை சொன்ன குருவி
பறந்து போனது
என்னையும் கதாபாத்திரமாய்
எடுத்துக் கொண்டு

சுற்றிலும் நாடகங்கள்
என் வேடத்தை
பலப்படுத்த வேண்டும்

வன்மம் வளர்க்கும் விலங்கு
உடலெங்கும் திரிகிறது
என் பேர் சொல்லி

யாரிடமும்
சொல்ல முடியாத
ரகசியத்தை
சொல்லிக் கொண்டிருந்தேன்
என்னிடம்

என்னைத் திறந்து
வெளியேறிய கனவில்
கலந்திருந்தன
கையள்ளக்கூடிய
கவிதைகளும்

அழவேண்டும்
போலிருக்கிறது
எனக்கும் தெரியாமல்

ஒளி வீசும் வார்த்தைகளால்
இருளை எழுதிக்கொண்டிருந்தவனை
ஒரு இரவில் சந்தித்தேன்

நான் இரவிலிருந்தேன்
அவன் பகலில் இருந்தான்

அறையிலிருந்த
ஒவ்வொருவரும்
தங்களுக்குள் ரகசியமாக
சொல்லிக் கொண்டார்கள்
என்னைத் தவிர
எல்லோரும்
இறந்து போவார்கள்

உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்

கை அள்ளிய
இருளை இறுக்க
மூச்சற்றுப் போகும் பயம்

உங்களது பாத்திரம்
நிரம்பி வழிவது குறித்து
உங்களுக்கு ஆனந்தம்

எனது பாத்திரம்
நிரம்பாமல் வழிவது குறித்து
எனக்குப் பேரானந்தம்

நான்கள்
மொய்த்துக் கிடக்கும் என்னை
விடுவிப்பதெப்படி

கிடைக்காது எனப்போட்டுப்
பூட்டி வைத்த கேள்விகள்
பெட்டியை சவப்பெட்டியாக்கி
உடைத்து வெளியேறின
கிடைக்கும் பதில்கள் என்ற
பாய்ச்சலுடன்

என்னைத் தேடாதீர்கள்
எழுதும் கவிதை
வழி நுழைந்து
வெளியேறி விடுவேன்

பூமியில் பறக்கவும்
வானில் நடக்கவும்
கற்றுக் கொடுக்கின்றன
குதிரையின் கால்களும்
பறவையின் சிறகுகளும்

இந்த தோல்விகளை வைத்து
ஆடப்போகும் விளையாட்டில்
ஜெயித்துவிட முடியும்

மை இருட்டில்
மெய் இருட்டை எழுத
போனது
பொய் இருட்டு



இல்லாதது எதுவும்
இருப்பதில்லை
நுரைத்த வார்த்தைகளை
துப்பிவிட்டு நடந்தேன்
எச்சில் பொய்களுடன்



காற்றை
உளியால்
செதுக்கும் போதெல்லாம்
உதிர்கிறது இசை
சிலையென


மரணத்தை சிறிதளவு
ஒரு மாத்திரையைப் போல
விழுங்கிவிட்டுப் படுத்தேன்
நன்றாகத் தூக்கம் வந்தது

நன்றி ராஜா சந்திரசேகர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Oct 12, 2010 10:01 pm

"உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்"

அற்புதமான வரிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 10:11 pm

இது பல கவிதைகளின் தொகுப்பு போல தெரிகிறது தம்பி. ரசிக்க இயலவில்லை. பொறுமையாய் பின்னர் வாசித்து கருத்திடுவேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 1:43 pm

கலை wrote:இது பல கவிதைகளின் தொகுப்பு போல தெரிகிறது தம்பி. ரசிக்க இயலவில்லை. பொறுமையாய் பின்னர் வாசித்து கருத்திடுவேன்.

ஆமாம் சார் ஜென் கவிதைகள் முறையிலும் படிம முறையிலும் எழுதிஉள்ளார்
கண்டிப்பாக உங்கள் மறுமொழியை எதிர்பார்க்கிறேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 1:44 pm

bhuvi wrote:"உடலில் வசிக்கிறது
உயிர்
உயிரில் வசிக்கிறது
மரணம்"

அற்புதமான வரிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி தங்கையே

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 1:56 pm


காற்றை
உளியால்
செதுக்கும் போதெல்லாம்
உதிர்கிறது இசை
சிலையென


அருமை வரிகள்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக