ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ....

+5
பிளேடு பக்கிரி
V.Annasamy
மு.வித்யாசன்
balakarthik
கார்த்திக்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹைக்கூ .... - Page 2 Empty ஹைக்கூ ....

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 12:00 pm

First topic message reminder :

ஹைக்கூ .... - Page 2 Nice-SAD-LOVE-kg-flowers-roses-daisies_medium

தினமும் பிறக்கிறேன்

தினமும் இறக்கிறேன் -ஆனால்

எனக்கு யாரும் பிறந்தநாள்

வாழ்த்து சொல்வதும் இல்லை !!

அஞ்சலி செலுத்துவதும் இல்லை !!

இப்படிக்கு
பூக்கள் ......


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down


ஹைக்கூ .... - Page 2 Empty Re: ஹைக்கூ ....

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 5:15 pm

Jotheshree wrote:பூக்களே! அழகாய் கேட்டது போல் உள்ளது. உங்கள் வரிகள்... கார்த்திக்

கேட்டது உண்மைதான்
அழகாய் கேட்கவில்லை
அழுது கொண்டு கேட்டது ....

நன்றி ஜோதி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஹைக்கூ .... - Page 2 Empty Re: ஹைக்கூ ....

Post by கலைவேந்தன் Wed Oct 13, 2010 5:20 pm

அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஹைக்கூ .... - Page 2 Empty Re: ஹைக்கூ ....

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 5:24 pm

கலை wrote:அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

ரொம்ப நன்றி அண்ணா ......
எனக்கு அந்த அளவுக்கு எழுத தெரியாது அண்ணா .....
முயற்சி செய்கிறேன் ....
அறியாத வயசு அல்லவா அதான் ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஹைக்கூ .... - Page 2 Empty Re: ஹைக்கூ ....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 7:39 pm



அழகான கற்பனை ...கார்த்தி...வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஹைக்கூ .... - Page 2 Friendshipcomment54ஹைக்கூ .... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ .... - Page 2 Empty Re: ஹைக்கூ ....

Post by balakarthik Wed Oct 13, 2010 7:52 pm

கலை wrote:அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

மிக நல்ல விளக்கம் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ .... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூ .... - Page 2 Empty Re: ஹைக்கூ ....

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 1:03 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

அழகான கற்பனை ...கார்த்தி...வாழ்த்துக்கள்... :D :D :D :D


நன்றி சூர்யா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஹைக்கூ .... - Page 2 Empty Re: ஹைக்கூ ....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 14, 2010 1:50 pm

கார்த்திக் wrote:ஹைக்கூ .... - Page 2 Nice-SAD-LOVE-kg-flowers-roses-daisies_medium

தினமும் பிறக்கிறேன்

தினமும் இறக்கிறேன் -ஆனால்

எனக்கு யாரும் பிறந்தநாள்

வாழ்த்து சொல்வதும் இல்லை !!

அஞ்சலி செலுத்துவதும் இல்லை !!

இப்படிக்கு
பூக்கள் ......


சிறந்த சிந்தனை கார்த்திக். கலை அவர்கள் சொன்னதுபோல் தாங்கள் ஹைக்கூ எழுத முயற்சிக்கலாம்.
மூன்று வரிகள் போதும். முதல் இரண்டு வரிகள் ஒரு செய்தியை சொல்லவேண்டும். மூன்றாவது வரி மின்னல் வேட்டுவதுபோல் பளிச்சென்று ஒரு புதிய பரிணாமத்தில் ஒரு பாடம், நல்ல கருத்து, தாக்கம் கொடுக்கவேண்டும். மூன்றாவது வரி முதல் இரண்டு வரிகளில் சொன்ன செய்தியை ஒட்டியே இருக்கவேண்டும்.

உதாரணத்துக்கு உங்கள் மேற்சொன்ன குருங்கவிதையை எடுத்துக்கொள்வோம்: மலர்கள் நம்மிடம் சொல்கின்றன: நாங்கள் எப்போதும் மற்றவர்களின் பயன் பட்டுக்குதான், எண்களின் பிறப்பு இறப்பு பற்றி எவரும் சிந்திக்கவில்லைஎன்று.

இதை ஹைக்கூ வாக மாற்றவேண்டும்:

மானுட அஞ்சலி நிகழ்வுகளில்
எங்களின் தோற்றம் இழக்கிறோம்...
மனம்குமுறும் மலர்கள்!


அல்லது இப்படி எழுதலாம்:

மடிந்தவர்கள் மீது
பிறந்தநாள் கொண்டாடுகின்றன...
மலர்கள்!

ஒரு ஹைக்கூ என்பது ஒரு பாதிப்பை மட்டுமே நன்றாக கூற முடியும். பன்முக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதைகள் எழுத அனுபவம் தேவை. கார்த்திக் இனி ஹைக்கூ எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ .... - Page 2 Empty Re: ஹைக்கூ ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum