புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_m10மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........ - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........


   
   

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 9:46 pm

First topic message reminder :

மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

மரங்கள் ஒன்றுக்கொன்று
மௌனமாய் பேசிக்கொள்ளும்
மாலை நேரமது!

வானம் பூமியைத்தொட்டுவிட
வான வில்லாக வளைந்தும்
தொடமுடியாமல்
துவண்டு நின்றது !

மேகமோ மண்ணின்
போன்னுடலின் மீது
மழைச்சாரலால் கவிதை எழுதியது!

மலை முகடுகளின் மேல்
பனிச்சாரல் படர்ந்தும் விலகியும்
ஊடல் நாடகம் நடத்தியது!

சிற்றோடையோன்று -பெண்ணின்
சிற்றிடையை வெல்லும் ஆசையில்
சிறுத்து நெளிந்து சென்றது!

ஓடையின் ஒய்யாரத்தை
பூக்கள் போர்வையிட்டு மறைக்க நினைக்க
தென்றல் தழுவி கலைத்து அணைத்தது !

உச்சிக்கிளையில்
பச்சைக்கிளியொன்று-தன்
இச்சைக்கிளியின் கோபம் தணித்தது!

மலையிலிருந்து
அருவியொன்று
ஆடையின்றி அழகு காட்டியது!

அல்லி மலர்கள்
அழகு நிலவுக்காக
அதரம் திறந்து
ஆரத்தியெடுக்க காத்திருந்தது !

தாமரை மலர்களோ
ஆதவன் பிரிவை எண்ணி
தவித்துக்கொண்டிருந்தது !

பறவைகளின் பாடும் ஓசையில்
பலவித சங்கீத கீர்த்தைனைகள் !

மலைகள் காடுகள் -எங்கும்
மௌனம் குடிகொண்டிருந்தது
அந்த மௌனத்திற்குள்
பொருள் பொதிந்த
அர்த்தமொன்று மறைந்திருந்தது!

மனிதப்பிறவியான நமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?


i


Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 8:58 pm

மௌனத்தின் மொழி உங்களுக்கு புரிந்திருக்கு போல் அழகா இருக்கு....
அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 14, 2010 7:49 am

கணினி திரையில் ,மெளனமாக, ,
களிநடம் புரியும் தட்டச்சுக்கள்,
கூறியதும் வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 6:33 pm

Jotheshree wrote:மௌனத்தின் மொழி உங்களுக்கு புரிந்திருக்கு போல் அழகா இருக்கு....
அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜோதி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 6:33 pm

T.N.Balasubramanian wrote:கணினி திரையில் ,மெளனமாக, ,
களிநடம் புரியும் தட்டச்சுக்கள்,
கூறியதும் வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணீயன்.

நன்றி ஐயா! நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 14, 2010 7:52 pm

வினுப்ரியா wrote: மௌனத்திற்குள் அர்த்தமொன்று ........

மரங்கள் ஒன்றுக்கொன்று
மௌனமாய் பேசிக்கொள்ளும்
மாலை நேரமது!

வானம் பூமியைத்தொட்டுவிட
வான வில்லாக வளைந்தும்
தொடமுடியாமல்
துவண்டு நின்றது !

மேகமோ மண்ணின்
போன்னுடலின் மீது
மழைச்சாரலால் கவிதை எழுதியது!

மலை முகடுகளின் மேல்
பனிச்சாரல் படர்ந்தும் விலகியும்
ஊடல் நாடகம் நடத்தியது!

சிற்றோடையோன்று -பெண்ணின்
சிற்றிடையை வெல்லும் ஆசையில்
சிறுத்து நெளிந்து சென்றது!

ஓடையின் ஒய்யாரத்தை
பூக்கள் போர்வையிட்டு மறைக்க நினைக்க
தென்றல் தழுவி கலைத்து அணைத்தது !

உச்சிக்கிளையில்
பச்சைக்கிளியொன்று-தன்
இச்சைக்கிளியின் கோபம் தணித்தது!

மலையிலிருந்து
அருவியொன்று
ஆடையின்றி அழகு காட்டியது!

அல்லி மலர்கள்
அழகு நிலவுக்காக
அதரம் திறந்து
ஆரத்தியெடுக்க காத்திருந்தது !

தாமரை மலர்களோ
ஆதவன் பிரிவை எண்ணி
தவித்துக்கொண்டிருந்தது !

பறவைகளின் பாடும் ஓசையில்
பலவித சங்கீத கீர்த்தைனைகள் !

மலைகள் காடுகள் -எங்கும்
மௌனம் குடிகொண்டிருந்தது
அந்த மௌனத்திற்குள்
பொருள் பொதிந்த
அர்த்தமொன்று மறைந்திருந்தது!

மனிதப்பிறவியான நமக்கு -அந்த
மௌனத்தின் அர்த்தம்
என்று புரியுமோ?


i

இயற்கையின் மடியில் அளவளாவித் திகழும் இயல்பான ஒரு கவிதாயினியின் அழகு வரிகள் எம்மை மிதக்கச்செய்கின்றன. அந்த இயற்கை அன்னையின் அழகுமடியில் நம்மையும் அடுத்துறங்க அழைக்கின்ற கவிநயம் பாராட்ட சொல்லில்லை. இயற்கையை பாடுவது என்பது ஒரு வகைத் தனித்திறமை.

அத்திறமை வாய்க்கப்பட்ட என் அன்புத்தோழி வினுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகக்ள்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 14, 2010 8:03 pm

உங்கள் பதில் மூலம் என்னை போல நீங்களும் இயற்கையை
நேசிப்பவரென தெரிகிறது .நன்றி கலை

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Thu Oct 14, 2010 10:44 pm

மலையும் நதியும் மேகமும் கொண்ட இயற்கைக்கு மொழியில்லை.தன் மௌனத்தின் அர்த்தம் மனிதர்களுக்கு புரிய வைக்க இது போல கவிகளை எழுத சொல்கிறது.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 6:34 pm

balug00 wrote:மலையும் நதியும் மேகமும் கொண்ட இயற்கைக்கு மொழியில்லை.தன் மௌனத்தின் அர்த்தம் மனிதர்களுக்கு புரிய வைக்க இது போல கவிகளை எழுத சொல்கிறது.

நன்றி நன்றி நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 21, 2010 6:38 pm

மௌனத்திற்கு அருமையாக வரிகள் மூலம் விளக்கமளித்த அக்காவிற்கு நன்றிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 6:42 pm

arun_vzp wrote:மௌனத்திற்கு அருமையாக வரிகள் மூலம் விளக்கமளித்த அக்காவிற்கு நன்றிகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண் தம்பி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக