புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
3 Posts - 8%
heezulia
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 04, 2010 12:53 pm


இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ்வர்யா ராய், சினேகா போன்ற பிரபலங்களை சற்றே தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?

அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை. அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, 'பெர்சனாலிட்டி'யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிப்பட்ட நபரையும் 'ஹேண்டில்' செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள். பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும். உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது 'மூடி'யான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள். அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 04, 2010 2:39 pm

புன்னகையின் மதிப்பு எத்தனை என்று இதோ இந்த பகிர்வினை படிக்கும்போது உணரமுடிகிறது...

என்றும் புன்னகையுடன் இருந்து எல்லோரையும் மகிழ்வித்து நாமும் சந்தோஷமாய் இருந்து நாட்களை நல்லவிதமாய் நகர்த்துவோம்......

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! 47
nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Tue Oct 12, 2010 1:44 pm

வணக்கம் நான் புதியதாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன் .

நான் உண்மையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பேன். ஆனால் இது எனது கணவருக்கு பிடிப்பது இல்லை.
நீ ஏன் எப்போதும் சிரிசிகிட்டே இருக்கிறன்னு கோபபடுவரு.

இப்போதெல்லாம் நான் சிரிப்பை குறைத்துக்கொண்டே வருகிறேன்......

நான்

நேர்த்தி


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 1:50 pm

nerthisarvesh wrote:வணக்கம் நான் புதியதாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன் .

நான் உண்மையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பேன். ஆனால் இது எனது கணவருக்கு பிடிப்பது இல்லை.
நீ ஏன் எப்போதும் சிரிசிகிட்டே இருக்கிறன்னு கோபபடுவரு.

இப்போதெல்லாம் நான் சிரிப்பை குறைத்துக்கொண்டே வருகிறேன்......

நான்

நேர்த்தி

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறோம் நேர்த்தி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


சிரிப்பது ஒரு குத்தமா .......

இங்கு அன்புக்கும் .சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது .




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 12, 2010 1:51 pm

நேர்த்தி முதலில் உறுப்பினர் பகுதியில் உங்களை அறிமுகம் செய்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கவலை வேண்டாம் சகோதரி எல்லாம் நல்லதே நடக்கும்.

உங்களை கட்டாயம் உங்கள் கணவர் புரிவ்துக் கொள்ளும் காலம் வரும் அதுவரை நீங்கள் கொஞ்சம் பெருமை காக்கவும்.

ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக. :)




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 12, 2010 1:52 pm

கார்த்திக் wrote:
nerthisarvesh wrote:வணக்கம் நான் புதியதாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன் .

நான் உண்மையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பேன். ஆனால் இது எனது கணவருக்கு பிடிப்பது இல்லை.
நீ ஏன் எப்போதும் சிரிசிகிட்டே இருக்கிறன்னு கோபபடுவரு.

இப்போதெல்லாம் நான் சிரிப்பை குறைத்துக்கொண்டே வருகிறேன்......

நான்

நேர்த்தி

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறோம் நேர்த்தி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


சிரிப்பது ஒரு குத்தமா .......

இங்கு அன்புக்கும் .சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது .



உண்மை கார்த்திக் 100 % உண்மை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 12, 2010 4:04 pm

பயனுள்ள பதிவு தாமு.நன்றி




உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Uஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Dஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Aஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Yஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Aஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Sஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Uஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Dஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Hஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 12, 2010 4:21 pm

நன்றி சுதா புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 4:57 pm

நல்ல தகவல் தாமு அண்ணா என்னை பொறுத்தவரை முடிஞ்சா அளவுக்கு நாமும் சிறிது மற்றவரையும் சிரிக்க வைக்க வேண்டும் இதை நான் அனுபவபூர்வமாக அறிந்துள்ளேன் எனது பல பிரச்சனைகள் ஒரு சின்ன சிரிப்பால் தீர்ந்துள்ளது, அதுபோல் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யும் போதும் பேச்சை மாற்ற இது பலசமயம் உதவியுள்ளது, ஒவ்வொரு மனிதனுக்கும் சிரிப்பு ரொம்ப அவசியம், சிரிகதேரிந்த மிருகம் தானே மனிதன் ஆனால் பலசமயங்களில் நாம் சிரிப்பை மறந்துவிடுகிறோம். நல்ல பதிவு அதேபோல் கடைசி வரியில் குறிபிட்டுள்ள எச்சரிக்கை முற்றிலும் சரியே நன்றி அண்ணா



ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 8:06 pm

முக்கியமாக நமக்கு மிகவும் தன்னம்பிக்கை தருவது நமது புன்னகையேதான்..! பகிர்வுக்கு நன்றி தாமு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக