புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
Page 1 of 1 •
காரைக்குடி,அக்.12- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்த ஏஜெண்டுக்கு நடுரோட் டில் தர்ம அடி விழுந் தது.
வெளிநாட்டு வேலை
தர்மபுரியை சேர்ந்தவர்கள் முருகானந்தம், மாதையா. இவர்கள் சிவகங்கை மாவட் டம் திருகோஷ்டியூரை சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு வேலைக்கு செல்வதற் காக தலா ரூ.ஒரு லட்சத்து 30ஆயிரம் கொடுத்து இருந்த னர். மேலும் துரைராஜின் ஆசைவார்த்தையை நம்பி அவர்களது நண்பர்கள் 2 பேர் ஒரு லட்சத்து 30ஆயிரம் வழங்கினர். 4 பேரிடமும் ரூ.7 லட்சத்து 20ஆயிரம் பெற்றுக் கொண்ட ஏஜெண்டு துரை ராஜ் இவர்களை வேலைக்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏதாவது ஒரு காரணங்களை கூறிவந்தார்.
பல மாதங்கள் கழித்த நிலை யிலும், அவர்களை வேலைக்கு அனுப்ப துரைராஜ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் 4 பேரும் துரைராஜை நெருக்கி கேட்கும் போது, புதுக்கோட்டையில் உள்ள ஏஜெண்டு ரத்தினத்திடம் கொடுத்துள்ளேன். அவர்கள் உங்களை விரைவில் வெளி நாட்டுக்கு அனுப்புவார் என கூறி மேலும் மாதங்களை கடத்தி வந்தார். புதுக் கோட்டை ஏஜெண்டின் முகவ ரியோ, தொலை பேசி எண் ணையோ துரைராஜ் கொடுக்க வில்லை.
மீண்டும் மோசடி
இந்த நிலையில் ஏஜெண்டு துரைராஜ் தலைமறைவானார். செல்போன், தொலைபேசி தொடர்புகளையும் துண்டித் துக் கொண்டார். இதனால் முருகானந்தமும், மாதையா வும் தர்மபுரியில் இருந்து துரை ராஜை தேடி காரைக்குடி வந் தனர். இதற்கிடையில் துரை ராஜ் மீண்டும் தர்மபுரியில் உள்ள சில நபர்களுக்கு வெளி நாட்டு வேலை ஆசை காட்டி னார். அவர்கள் ஏற்கனவே ஏமாந்த முருகானந்தம், மாதை யா ஆகியோரின் நண்பர்கள் என்பதால், இதுகுறித்தவிவரம் காரைக்குடியில் உள்ள முரு கானந் தத்திற்கு தெரிவிக்கப்பட் டது.
ஆனாலும் இதை மறைத்து தர்மபுரியில் இருந்தவர்கள் தொடர்ந்து துரைராஜியிடம் பேசி வந்தனர். அப்போது துரைராஜ் பணத்தோடு காரைக்குடிக்கு வாருங்கள் ஒரு வாரத்தில் உங்களை வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி வர வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுள் ளார். இந்த தகவலை காரைக்குடியில் இருந்த முரு கானந்தத்திற்கும் மாதையாவிற் கும் தெரிவிக்கப்பட்டது.
கைது
உடனடியாக முருகானந்த மும், மாதையாவும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று துரை ராஜை சுற்றிவைளத்து பிடித்து தங்கள் பணத்தை திரும்ப கேட்டனர். அவர் தராமல் முரண்டு பிடிக்கவே நடுரோட் டில் வைத்து சரமாரியாக தாக் கினர். இதுப்பற்றி அறிந்த பொதுமக்களும் ஏஜெண்டை உதைத்தனர். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் ஏஜெண்டு துரைராஜை கைது செய்தனர். அவர் மீது சென்னை, தர்மபுரி காவல் நிலையங் களில் வழக்கு பதி வாகியிருந்தது. இதனை யடுத்து காரைக்குடி போலீசார் துரைராஜை தர்மபுரி போலீசில் ஒப்படைத்தனர்.
தினதந்தி
வெளிநாட்டு வேலை
தர்மபுரியை சேர்ந்தவர்கள் முருகானந்தம், மாதையா. இவர்கள் சிவகங்கை மாவட் டம் திருகோஷ்டியூரை சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு வேலைக்கு செல்வதற் காக தலா ரூ.ஒரு லட்சத்து 30ஆயிரம் கொடுத்து இருந்த னர். மேலும் துரைராஜின் ஆசைவார்த்தையை நம்பி அவர்களது நண்பர்கள் 2 பேர் ஒரு லட்சத்து 30ஆயிரம் வழங்கினர். 4 பேரிடமும் ரூ.7 லட்சத்து 20ஆயிரம் பெற்றுக் கொண்ட ஏஜெண்டு துரை ராஜ் இவர்களை வேலைக்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏதாவது ஒரு காரணங்களை கூறிவந்தார்.
பல மாதங்கள் கழித்த நிலை யிலும், அவர்களை வேலைக்கு அனுப்ப துரைராஜ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் 4 பேரும் துரைராஜை நெருக்கி கேட்கும் போது, புதுக்கோட்டையில் உள்ள ஏஜெண்டு ரத்தினத்திடம் கொடுத்துள்ளேன். அவர்கள் உங்களை விரைவில் வெளி நாட்டுக்கு அனுப்புவார் என கூறி மேலும் மாதங்களை கடத்தி வந்தார். புதுக் கோட்டை ஏஜெண்டின் முகவ ரியோ, தொலை பேசி எண் ணையோ துரைராஜ் கொடுக்க வில்லை.
மீண்டும் மோசடி
இந்த நிலையில் ஏஜெண்டு துரைராஜ் தலைமறைவானார். செல்போன், தொலைபேசி தொடர்புகளையும் துண்டித் துக் கொண்டார். இதனால் முருகானந்தமும், மாதையா வும் தர்மபுரியில் இருந்து துரை ராஜை தேடி காரைக்குடி வந் தனர். இதற்கிடையில் துரை ராஜ் மீண்டும் தர்மபுரியில் உள்ள சில நபர்களுக்கு வெளி நாட்டு வேலை ஆசை காட்டி னார். அவர்கள் ஏற்கனவே ஏமாந்த முருகானந்தம், மாதை யா ஆகியோரின் நண்பர்கள் என்பதால், இதுகுறித்தவிவரம் காரைக்குடியில் உள்ள முரு கானந் தத்திற்கு தெரிவிக்கப்பட் டது.
ஆனாலும் இதை மறைத்து தர்மபுரியில் இருந்தவர்கள் தொடர்ந்து துரைராஜியிடம் பேசி வந்தனர். அப்போது துரைராஜ் பணத்தோடு காரைக்குடிக்கு வாருங்கள் ஒரு வாரத்தில் உங்களை வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி வர வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டுள் ளார். இந்த தகவலை காரைக்குடியில் இருந்த முரு கானந்தத்திற்கும் மாதையாவிற் கும் தெரிவிக்கப்பட்டது.
கைது
உடனடியாக முருகானந்த மும், மாதையாவும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று துரை ராஜை சுற்றிவைளத்து பிடித்து தங்கள் பணத்தை திரும்ப கேட்டனர். அவர் தராமல் முரண்டு பிடிக்கவே நடுரோட் டில் வைத்து சரமாரியாக தாக் கினர். இதுப்பற்றி அறிந்த பொதுமக்களும் ஏஜெண்டை உதைத்தனர். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் ஏஜெண்டு துரைராஜை கைது செய்தனர். அவர் மீது சென்னை, தர்மபுரி காவல் நிலையங் களில் வழக்கு பதி வாகியிருந்தது. இதனை யடுத்து காரைக்குடி போலீசார் துரைராஜை தர்மபுரி போலீசில் ஒப்படைத்தனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கடும் தண்டனை கொடுக்க வேண்டும்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
» வேலை வாங்கித் தருவதாக மோசடி வெளிநாட்டில் 20 பேர் தவிப்பு
» வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.4 1/2 லட்சம் மோசடி; ஏஜெண்டு கைது
» வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி
» ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : மாஜி ராணுவ வீரர் கைது
» வேலை வாங்கித் தருவதாக மோசடி வெளிநாட்டில் 20 பேர் தவிப்பு
» வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.4 1/2 லட்சம் மோசடி; ஏஜெண்டு கைது
» வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி
» ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி : மாஜி ராணுவ வீரர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|