ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

5 posters

Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by nklmanikandan Tue Oct 12, 2010 11:33 am

காதல்
ஒரு மனிதனின் மிக சிறந்த நாட்கள் அவன் காதல் செய்த நாட்கள்தான்
காதல் ஒரு முறை வந்துவிட்டால் அதன் பின் அவன் வாழ்கை கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எதுவம் இல்லாமல் அதே நிலை அதே காலத்தில் நின்றுவிடுகிறது,

ஒருவரை சிறுக சிறுக சாகடிக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்
காதல் மிக மிக சரியான தேர்வுதான் வாழும் பொது நிதம் நிதம்
வேதனை தர காதலை தவிர வேறு யாராலும் முடியாது.
காதலில் அதிகமாய் காயபடுவது உண்மையாக நேசித்தவர்தான்

காதலில் உண்மையாக இருப்பவர் தான் எளிதாக தோற்கடிக்க படுகிறார்
ஒருவர் உண்மையாக ஒருவர் உண்மையட்ட்று இருக்கும் பொது எதில் உண்மையான காதல் செய்பவன் முட்டாள் ஆக்க படுகிறான், ( பறவையை போல் சுதந்திரமாய் விடு உன் அன்பு நிஜம் என்றால் அது உன்னிடம் திரும்பி வரும் ) உண்மையான காதல் இங்கு கண்ணீரில் தவித்து இருக்க உண்மையற்ற காதல் திரும்பி வந்தால் என்ன வரா விட்டால் என்ன
கண்ணீரும் வேதனையும் வலிபவருக்கு தானே தெரியும்.

காதல் சிலருக்கு புனிதமானது சிலருக்கு போலுதுபோகனது
ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

அன்புடன்
மணிகண்டன்

nklmanikandan
nklmanikandan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 04/10/2010

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by balakarthik Tue Oct 12, 2010 12:29 pm

வாங்க மணிகண்டன் வரும்போதே காதலோட வரிங்க உங்களை ஈகரை சார்பாக வரவேற்கிறேன் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by கார்த்திக் Tue Oct 12, 2010 12:31 pm

சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு புடிக்கல :cyclops: :cyclops:


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by balakarthik Tue Oct 12, 2010 12:33 pm

கார்த்திக் wrote: சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு புடிக்கல உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இது யாருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by கார்த்திக் Tue Oct 12, 2010 12:35 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote: சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு புடிக்கல :cyclops: :cyclops:

இது யாருக்கு

யாருக்கோ


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by balakarthik Tue Oct 12, 2010 12:39 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote: சந்தோசமா இருக்கிறது உங்களுக்கு புடிக்கல உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இது யாருக்கு

யாருக்கோ

அப்ப சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by கலைவேந்தன் Tue Oct 12, 2010 2:29 pm

காதலில் உண்மையாக இருப்பவர் தான் எளிதாக தோற்கடிக்க படுகிறார்
ஒருவர் உண்மையாக ஒருவர் உண்மையட்ட்று இருக்கும் பொது எதில் உண்மையான காதல் செய்பவன் முட்டாள் ஆக்க படுகிறான், ( பறவையை போல் சுதந்திரமாய் விடு உன் அன்பு நிஜம் என்றால் அது உன்னிடம் திரும்பி வரும் ) உண்மையான காதல் இங்கு கண்ணீரில் தவித்து இருக்க உண்மையற்ற காதல் திரும்பி வந்தால் என்ன வரா விட்டால் என்ன
கண்ணீரும் வேதனையும் வலிபவருக்கு தானே தெரியும்.

இந்த போர்ஷன் புரியலை பாஸ்... கொஞ்சம் விளக்குவீங்களா...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by balakarthik Tue Oct 12, 2010 2:42 pm

கலை wrote:
காதலில் உண்மையாக இருப்பவர் தான் எளிதாக தோற்கடிக்க படுகிறார்
ஒருவர் உண்மையாக ஒருவர் உண்மையட்ட்று இருக்கும் பொது எதில் உண்மையான காதல் செய்பவன் முட்டாள் ஆக்க படுகிறான், ( பறவையை போல் சுதந்திரமாய் விடு உன் அன்பு நிஜம் என்றால் அது உன்னிடம் திரும்பி வரும் ) உண்மையான காதல் இங்கு கண்ணீரில் தவித்து இருக்க உண்மையற்ற காதல் திரும்பி வந்தால் என்ன வரா விட்டால் என்ன
கண்ணீரும் வேதனையும் வலிபவருக்கு தானே தெரியும்.

இந்த போர்ஷன் புரியலை பாஸ்... கொஞ்சம் விளக்குவீங்களா...?

அதாகப்பட்டது யாரும் காதல் செஞ்சு கவலை படாம சைட் அடிச்சு சந்தோசமா இருங்க அப்படின்னு சொல்லுறாரு புரிஞ்சுதா


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by புவனா Tue Oct 12, 2010 7:29 pm

உண்மை காதல் காத்து இருந்து அழும் பொழுது காணமல் போன காதல் திரும்பி வந்தால் என்ன வரவிட்டால் என்ன...
வேதனையில் உடன் இல்லாத காதல்...
உற்சாகத்தில் உடன் இருப்பதில் பயனில்லை....
ஏன் அறிவிற்கு எட்டிய வரை இது தான் அர்த்தம் கலை sir...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஆதலினால் காதல் செய்வீர்!!!!!  Empty Re: ஆதலினால் காதல் செய்வீர்!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum