Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு
4 posters
Page 1 of 1
சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு
காரைக்குடி,அக்.12- சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதேஎன்று மதுரை ஆதீனம் கூறினார்.
முப்பெரும்விழா
காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கம், வ.உ.சி. இளைஞர் முன்னேற்றபேரவை சார்பில் வ.உ.சி.பிறந்த நாள் விழா விருதுபெற்றவர்களுக்கு பாராட்டு விழா, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாஆகிய முப்பெரும் விழா காரைக்குடியில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் வக்கீல் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புலவர் நாச்சியப்பன் வரவேற்றார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் போஸ் தொடக்க உரையாற்றினார்.
மதுரை ஆதீனம் வ.உ.சி. படத்தினை திறந்து வைத்து, அமெரிக்க தமிழ்பல்கலைகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மீனாட்சி சுந்தரம், நல்லாசிரியர் காத்தமுத்து, கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற நாகரத்தினம் ஆகியோரை பாராட்டி, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சியும், ஒற்றுமையும் நீடித்து நிலைத்து இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தான் சமத்துவ சமுதாயத் திற்கான சிந்தனைகளை முதன் முதலில் வளர்த்தனர். மனிதத் தன்மையினை பண்பாட்டை வளரசெய்ய வேண்டும் என செயல்பட்ட நமது பாரம்பரிய பெருமைகளை பாதுகாக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்திற்கு சுயவேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
மனிதத்தன்மை
சமயம் என்பது முரண் பட்டுக்கிடக்கும் மனித மனங்களை பண்படுத்துவதே ஆகும். ஆகவே சமயவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதத் தன்மைகளை வளர்த்து சமுதாய பணிகளை மேற்கொண்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கிராமநிர்வாக சங்க பொதுச்செயலாளர் பாக்கிய நாதன், சிவப்பிரகாசம், ராஜேந்திரன், சேகர், முனியாண்டி, குறள்பித்தன், சங்க செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சபாபதி, துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர்கள் ராசமாணிக்கம், சேகர், திருஞான சம்பந்தம், வ.உ.சி.இளைஞர் முன்னேற்ற பேரவை மாவட்ட தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினதந்தி
முப்பெரும்விழா
காரைக்குடி வட்டார வெள்ளாளர் சங்கம், வ.உ.சி. இளைஞர் முன்னேற்றபேரவை சார்பில் வ.உ.சி.பிறந்த நாள் விழா விருதுபெற்றவர்களுக்கு பாராட்டு விழா, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாஆகிய முப்பெரும் விழா காரைக்குடியில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் வக்கீல் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புலவர் நாச்சியப்பன் வரவேற்றார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் போஸ் தொடக்க உரையாற்றினார்.
மதுரை ஆதீனம் வ.உ.சி. படத்தினை திறந்து வைத்து, அமெரிக்க தமிழ்பல்கலைகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மீனாட்சி சுந்தரம், நல்லாசிரியர் காத்தமுத்து, கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற நாகரத்தினம் ஆகியோரை பாராட்டி, சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சியும், ஒற்றுமையும் நீடித்து நிலைத்து இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தான் சமத்துவ சமுதாயத் திற்கான சிந்தனைகளை முதன் முதலில் வளர்த்தனர். மனிதத் தன்மையினை பண்பாட்டை வளரசெய்ய வேண்டும் என செயல்பட்ட நமது பாரம்பரிய பெருமைகளை பாதுகாக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்திற்கு சுயவேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
மனிதத்தன்மை
சமயம் என்பது முரண் பட்டுக்கிடக்கும் மனித மனங்களை பண்படுத்துவதே ஆகும். ஆகவே சமயவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதத் தன்மைகளை வளர்த்து சமுதாய பணிகளை மேற்கொண்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கிராமநிர்வாக சங்க பொதுச்செயலாளர் பாக்கிய நாதன், சிவப்பிரகாசம், ராஜேந்திரன், சேகர், முனியாண்டி, குறள்பித்தன், சங்க செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சபாபதி, துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர்கள் ராசமாணிக்கம், சேகர், திருஞான சம்பந்தம், வ.உ.சி.இளைஞர் முன்னேற்ற பேரவை மாவட்ட தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு
சமயம் என்பது முரண் பட்டுக்கிடக்கும் மனித மனங்களை பண்படுத்துவதே ஆகும். ஆகவே சமயவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதத் தன்மைகளை வளர்த்து சமுதாய பணிகளை மேற்கொண்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்த கருத்து... பகிர்வுக்கு நன்றி சிவா..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு
கலை wrote:சமயம் என்பது முரண் பட்டுக்கிடக்கும் மனித மனங்களை பண்படுத்துவதே ஆகும். ஆகவே சமயவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதத் தன்மைகளை வளர்த்து சமுதாய பணிகளை மேற்கொண்டு சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்த கருத்து... பகிர்வுக்கு நன்றி சிவா..!
Re: சமயம் என்பது மனித மனங்களை பண்படுத்துவதே மதுரை ஆதீனம் பேச்சு
சிறந்த இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்து.
பகிர்வுக்கு நன்றி சிவா
பகிர்வுக்கு நன்றி சிவா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம்
» கருணாநிதி தகப்பன், நாங்கள் பிள்ளைகள் - சொல்கிறார் மதுரை ஆதீனம்
» குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» நானும், நித்தியானந்தாவும் தந்தை, மகன் போல இணைந்து நடத்துவோம்-மதுரை ஆதீனம்
» கருணாநிதி தகப்பன், நாங்கள் பிள்ளைகள் - சொல்கிறார் மதுரை ஆதீனம்
» குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|