புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 அடி சந்து யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு: பக்கத்து வீட்டுப்பெண் அடித்துக்கொலை
Page 1 of 1 •
மதுரை, அக்.12- வீடுகளுக்கு நடுவில் இருக்கும் 4 அடி அகலம் உள்ள சந்து யாருக்கு சொந்தமானது என்ற தகராறில் பக்கத்து வீட்டில் வசித்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ள வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
யாருக்கு சொந்தமானது?
மதுரை, ஊமச்சிகுளத்தை அடுத்த சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கரந்தமலை. இவருடைய மனைவி பில்லியம்மாள் (வயது 60). இவர்களுக்கு ராமபாண்டி, அழகுபாண்டி என்ற மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த வீட்டில் ராதாகிருஷ்ணன் (35), அவருடைய மனைவி மகாலட்சுமி (30), ராதாகிருஷ்ணனின் தங்கை மாலதி (22), மைத்துனர் சந்திரசேகரன் (33) ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டுக்கு நடுவே 4 அடி அகல சந்து உள்ளது. இது யாருக்கு சொந்தமானது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், கரந்தமலை தனது வீட்டில் சில ஆடுகளை வளர்த்து வந்தார். அவை அடிக்கடி ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன்புறம் உள்ள செடிகளை கடித்தன. இதனாலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி காலை வீட்டுக்கு நடுவில் உள்ள சந்து பகுதியை மகாலட்சுமி சுத்தம் செய்தார். அங்கு வந்த பில்லியம்மாள் எங்களுக்கு சொந்தமான இடத்தை ஏன் சுத்தம் செய்கிறாய்? என்று கேட்டு அவருடன் தகராறு செய்தாராம். பின்னர் மாலை நேரத்தில் பில்லியம்மாள் அவர்களது ஆடுகளை அந்த பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கரை பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
வாலிபர்கள் கைது
அப்போது ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியுடன் அவரை பின்தொடர்ந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரந்தமலை மற்றும் அவரது மகன்களும் அந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு பில்லியம்மாளுடன் தகராறு செய்த ராதாகிருஷ்ணன் தரப்பினர் அவரது தலையில் உருட்டு கட்டையால் அடித்தனர். அவர்களை ராமபாண்டி தாக்கினார்.
இந்த சம்பவத்தினால் அவர்கள் அனைவரும் காயம் அடைந்தனர். மேலும், பில்லியம்மாள் மயங்கி விழுந்தார். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் ஊமச்சிகுளம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமபாண்டி, சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பில்லியம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அதிகாலை இறந்தார். இதனால் ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் மீதான தாக்குதல் வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்த ஊமச்சிகுளம் போலீசார் அதுதொடர்பாக 2-வது ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்ட ராமபாண்டி அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவரது தாயார் இறந்ததால், இறுதிச்சடங்குகளில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, அவரது தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி, வருகிற 13-ந் தேதி வரை ராமபாண்டிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு 13-ந் தேதி மாலை அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி தனது உத்தரவில் கூறி உள்ளார்.
தினதந்தி
யாருக்கு சொந்தமானது?
மதுரை, ஊமச்சிகுளத்தை அடுத்த சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கரந்தமலை. இவருடைய மனைவி பில்லியம்மாள் (வயது 60). இவர்களுக்கு ராமபாண்டி, அழகுபாண்டி என்ற மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த வீட்டில் ராதாகிருஷ்ணன் (35), அவருடைய மனைவி மகாலட்சுமி (30), ராதாகிருஷ்ணனின் தங்கை மாலதி (22), மைத்துனர் சந்திரசேகரன் (33) ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டுக்கு நடுவே 4 அடி அகல சந்து உள்ளது. இது யாருக்கு சொந்தமானது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், கரந்தமலை தனது வீட்டில் சில ஆடுகளை வளர்த்து வந்தார். அவை அடிக்கடி ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன்புறம் உள்ள செடிகளை கடித்தன. இதனாலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி காலை வீட்டுக்கு நடுவில் உள்ள சந்து பகுதியை மகாலட்சுமி சுத்தம் செய்தார். அங்கு வந்த பில்லியம்மாள் எங்களுக்கு சொந்தமான இடத்தை ஏன் சுத்தம் செய்கிறாய்? என்று கேட்டு அவருடன் தகராறு செய்தாராம். பின்னர் மாலை நேரத்தில் பில்லியம்மாள் அவர்களது ஆடுகளை அந்த பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கரை பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
வாலிபர்கள் கைது
அப்போது ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியுடன் அவரை பின்தொடர்ந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரந்தமலை மற்றும் அவரது மகன்களும் அந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு பில்லியம்மாளுடன் தகராறு செய்த ராதாகிருஷ்ணன் தரப்பினர் அவரது தலையில் உருட்டு கட்டையால் அடித்தனர். அவர்களை ராமபாண்டி தாக்கினார்.
இந்த சம்பவத்தினால் அவர்கள் அனைவரும் காயம் அடைந்தனர். மேலும், பில்லியம்மாள் மயங்கி விழுந்தார். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் ஊமச்சிகுளம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமபாண்டி, சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பில்லியம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அதிகாலை இறந்தார். இதனால் ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் மீதான தாக்குதல் வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்த ஊமச்சிகுளம் போலீசார் அதுதொடர்பாக 2-வது ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்ட ராமபாண்டி அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவரது தாயார் இறந்ததால், இறுதிச்சடங்குகளில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, அவரது தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி, வருகிற 13-ந் தேதி வரை ராமபாண்டிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு 13-ந் தேதி மாலை அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி தனது உத்தரவில் கூறி உள்ளார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அட பாவிகளா ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|