ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுத்தை அறுத்து கணவன் கொலை

3 posters

Go down

கழுத்தை அறுத்து கணவன் கொலை Empty கழுத்தை அறுத்து கணவன் கொலை

Post by நவீன் Tue Oct 12, 2010 9:02 am

சென்னை :

கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.கல்பாக்கம் அருகேயுள்ள வசுவசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (36). இவருக்கும் செங்கல்பட்டு அருகேயுள்ள சிறுமணி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி(33) என்பவக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விமலா (13), வினோதினி (11) என 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு சிறுமணி கண்டிகை அரசு பள்ளி எதிரேயுள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார் செல்வம். உதயம் கிராமத்தில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தா. அதே பகுதியில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனத்ல் பூங்கொடி வேலை செய்து வருகிறார். காலையில் வேலைக்கு செல்லும் செல்வம், இரவு நீண்ட நேரத்துக்கு பிறகுதான் வீடு திரும்புவார். இதனால், கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என கூறப்படுகிறது. 3 மாதங்களுக்கு முன் கணவனுடன் கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார் பூங்கொடி.இந்நிலையில், நேற்று காலை செல்வம் வீட்டு ரேடியோவில் அதிக ஒலி கேட்டது. வகுப்பு நடத்துவதற்கு இடைஞ்சலாக இருந்ததால், எதிரேயுள்ள பள்ளியில் இருந்து சில ஆசிரியர்கள் செல்வம் வீட்டுக்கு வந்தனர்.

கதவு அருகே ரத்த வெள்ளத்தில் செல்வம் சடலம் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வந்தனர். செல்வத்தின் கழுத்து அறுக்கப்பட்டும், முதுகில் கத்தியால் குத்தியும், மணக்கட்டையால் அடித்து மண்டை சிதைக்கப்பட்டும் இருந்தது தெரிய வந்தது. ரத்தம் உறைந்த கத்தி மற்றும் மணக்கட்டை சடலம் அருகே கிடந்தன.போலீஸ் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது.

கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது: ‘பூங்கொடிக்கும் அதே பகுதியை சேர்ந்த தனசேகரன் என்ற வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. செய்வினை உள்ளிட்ட பூஜைகளை தனசேகரன் செய்வார் என்றும் கூறப்படுகிறது. இதை, செல்வம் கண்டித்துள்ளார். இதனால், செல்வத்தை பிரிந்து பூங்கொடி தாய் வீடு சென்றார். அதன்பிறகு, தனசேகரன் மற்றும் தாயுடன் சேர்ந்து செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் பூங்கொடி. சில மாதங்களுக்கு முன், தனசேகரன், பூங்கொடி மற்றும் சிலர் சேர்ந்து செல்வத்தை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், செல்வத்தின் உடல் நலம் பாதிக்கும் வகையில் யாகம் வளர்த்து பூஜை செய்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்’. இந்த தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். பூங்கொடி, அவரது தாயாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள தனசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்.கழுத்தை அறுத்து கணவன் கொலை Tamil-crime-news-2089
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கழுத்தை அறுத்து கணவன் கொலை Empty Re: கழுத்தை அறுத்து கணவன் கொலை

Post by முபிஸ் Tue Oct 12, 2010 9:50 am

கழுத்தை அறுத்து கணவன் கொலை 502589 கழுத்தை அறுத்து கணவன் கொலை 56667


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கழுத்தை அறுத்து கணவன் கொலை Empty Re: கழுத்தை அறுத்து கணவன் கொலை

Post by ஹாசிம் Tue Oct 12, 2010 10:15 am

பரிதாபச்செய்தி


நேசமுடன் ஹாசிம்
கழுத்தை அறுத்து கணவன் கொலை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கழுத்தை அறுத்து கணவன் கொலை Empty Re: கழுத்தை அறுத்து கணவன் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum