புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொத்து பிரச்னையில் உயிர் இழந்தார் வாலிபர் கொலையில் ‘திடுக்’ தகவல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஆவடி :
பட்டாபிராமில் தலையில் அம்மிக்கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தாயையும் கள்ளக்காதலனையும் கொலை செய்த வாலிபர், சொத்துப் பிரச்னையில் உயிரை இழந்தது தெரிய வந்துள்ளது.தாம்பரம் பழைய பெருங்களத்தூர் முடிச்சூர் ரோட்டில் வசித்தவர் செந்தில்குமார் (28). இவர், பட்டாபிராம் கோபாலபுரம் 9வது தெருவில் வசிக்கும் தனது மாமா மகன் வினோத் (28) வீட்டுக்கு கடந்த 9ம் தேதி வந்தார். வினோத் கட்டிட தொழிலாளி.இருவரும் வீட்டில் விடிய, விடிய மது அருந்தியபடி பேசிக்கொண்டு இருந்தனர்.
திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வினோத் அம்மிக் கல்லை எடுத்து செந்தில்குமார் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியன், சப் இன்ஸ்பெக்டர் சாம்சன் சேவியர் வழக்குப்பதிவு செய்து வினோத்தை தேடினர். திருவள்ளூரில் பதுங்கியிருந்த வினோத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் சில ஆண்டுகளுக்கு முன் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் வசித்துள்ளார். அப்போது தனது அம்மாவையும் அவருடன் தொடர்பு வைத்திருந்த தனது நண்பரையும் கொலை செய்துள்ளார்.
பிறகு, பழைய பெருங்களத்தூரில் குடியேறி உள்ளார்.பாட்டி சொத்தை பிரிப்பதில் வினோத்துக்கும் செந்தில்குமாருக்கும் இடையில் பிரச்னை இருந்துள்ளது. இதனால் வினோத் மனைவி சீமந்தத்துக்கு செந்தில்குமாரை கூப்பிடவில்லை. இதுவும் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வினோத்தும் செந்தில்குமாரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்துள்ளனர். அப்போது வினோத், ‘வீட்டில் தனியாக இருக்கிறேன், நீ வந்தால் இருவரும் மது அருந்துவோம்Õ என்று அழைத்துள்ளார். அதன்படி கடந்த 9ம் தேதி வினோத் வீட்டுக்கு செந்தில்குமார் சென்றுள்ளார். அங்கு இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது சொத்து பிரச்னை பற்றியும் சீமந்தத்துக்கு அழைக்காதது குறித்தும் வினோத்துடன் செந்தில்குமார் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். ஆத்திரம் அடைந்த வினோத், அம்மிக்கல்லை எடுத்து தலையில் போட்டு செந்தில்குமாரை கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வினோத்தை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பட்டாபிராமில் தலையில் அம்மிக்கல்லை போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தாயையும் கள்ளக்காதலனையும் கொலை செய்த வாலிபர், சொத்துப் பிரச்னையில் உயிரை இழந்தது தெரிய வந்துள்ளது.தாம்பரம் பழைய பெருங்களத்தூர் முடிச்சூர் ரோட்டில் வசித்தவர் செந்தில்குமார் (28). இவர், பட்டாபிராம் கோபாலபுரம் 9வது தெருவில் வசிக்கும் தனது மாமா மகன் வினோத் (28) வீட்டுக்கு கடந்த 9ம் தேதி வந்தார். வினோத் கட்டிட தொழிலாளி.இருவரும் வீட்டில் விடிய, விடிய மது அருந்தியபடி பேசிக்கொண்டு இருந்தனர்.
திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வினோத் அம்மிக் கல்லை எடுத்து செந்தில்குமார் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியன், சப் இன்ஸ்பெக்டர் சாம்சன் சேவியர் வழக்குப்பதிவு செய்து வினோத்தை தேடினர். திருவள்ளூரில் பதுங்கியிருந்த வினோத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் சில ஆண்டுகளுக்கு முன் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் வசித்துள்ளார். அப்போது தனது அம்மாவையும் அவருடன் தொடர்பு வைத்திருந்த தனது நண்பரையும் கொலை செய்துள்ளார்.
பிறகு, பழைய பெருங்களத்தூரில் குடியேறி உள்ளார்.பாட்டி சொத்தை பிரிப்பதில் வினோத்துக்கும் செந்தில்குமாருக்கும் இடையில் பிரச்னை இருந்துள்ளது. இதனால் வினோத் மனைவி சீமந்தத்துக்கு செந்தில்குமாரை கூப்பிடவில்லை. இதுவும் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வினோத்தும் செந்தில்குமாரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்துள்ளனர். அப்போது வினோத், ‘வீட்டில் தனியாக இருக்கிறேன், நீ வந்தால் இருவரும் மது அருந்துவோம்Õ என்று அழைத்துள்ளார். அதன்படி கடந்த 9ம் தேதி வினோத் வீட்டுக்கு செந்தில்குமார் சென்றுள்ளார். அங்கு இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது சொத்து பிரச்னை பற்றியும் சீமந்தத்துக்கு அழைக்காதது குறித்தும் வினோத்துடன் செந்தில்குமார் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். ஆத்திரம் அடைந்த வினோத், அம்மிக்கல்லை எடுத்து தலையில் போட்டு செந்தில்குமாரை கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வினோத்தை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Similar topics
» வீடு தேடி வருகிறது புதிய சொத்து வரி விபரம்: சென்னையில் சொத்து வரி உயர்வு தொடர்பான முழுமையான தகவல்
» ஹோமத்திற்கு ரூ.10 லட்சமா; விசாரணையில் திடுக் தகவல்
» ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‛திடுக்' தகவல்
» 20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல்
» மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!
» ஹோமத்திற்கு ரூ.10 லட்சமா; விசாரணையில் திடுக் தகவல்
» ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‛திடுக்' தகவல்
» 20 ரஷ்ய அழகிகள் உளவாளிகளாக இங்கிலாந்தில் ஊடுறுவல் : திடுக் தகவல்
» மாணவி ஆடைகளை களைந்து அவமானம் ஆசிரியரின் வரம்பு மீறிய திடுக் தகவல்.!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|