ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது

+5
ramesh.vait
Anandh
kirupairajah
சிவா
valluvanraja
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty படித்ததில் பிடித்தது

Post by valluvanraja Sat Aug 08, 2009 6:45 pm

First topic message reminder :

அன்பே பல இன்னலுக்கு பின்
ஒன்றாக இனைந்தோம் ஒரே மணமேடையில்
நீ மணப்பெண்ணாக ?
நான் மப்பிள்ளை தோழனாக ?

அன்பன்
வள்ளுவன்ராஜா


Last edited by valluvanraja on Sun Aug 09, 2009 9:09 pm; edited 1 time in total
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down


படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by ramesh.vait Mon Aug 10, 2009 12:53 pm

எப்படி காதலன் காதலி தகாத உறவு இருந்திருப்பதாக வேண்டும் செல்கிறிர்கள். ஒரு வேலை வேறு முறைகள் இருக்கலாம் அல்லவா?. இது கவிதை என்றால் உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறோன்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by kirupairajah Mon Aug 10, 2009 1:09 pm

பெண்ணின் சகோதரன் முறையானவர்தானே மாப்பிள்ளை தோழனாக இருப்பது வழக்கம்


படித்ததில் பிடித்தது - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by paarthaa077 Mon Aug 10, 2009 1:14 pm

கிருபைராஜா ரொம்ப லாஜிக் பாக்காதீங்க...
paarthaa077
paarthaa077
பண்பாளர்


பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by Anandh Mon Aug 10, 2009 1:20 pm

என்ன சன்னாலும் குற்றம் குற்றமே உடுட்டுக்கட்டை அடி வ
avatar
Anandh
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by ramesh.vait Mon Aug 10, 2009 1:25 pm

எது
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by Anandh Mon Aug 10, 2009 1:42 pm

வல்லுவன்ராஜா பதிந்துள்ள கவிதையின் அர்த்தம்
avatar
Anandh
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by valluvanraja Mon Aug 10, 2009 8:13 pm

உறவுகள் ஒருபோதும் தவறாவது இல்லை வரைமுறைக்குள் இருக்கும்வரை தேழனுக்கு தமிழில் நண்பன் என்ற பொருளும் உண்டு
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by valluvanraja Tue Aug 11, 2009 11:03 pm

உறவுகள் ஒருபோதும் தவறாவது இல்லை வறைமுறைக்குள் இருக்கும் வரை அன்பு நண்பரே தோழனுக்கு சுத்த தமிழில் இன்னொரு அர்த்தமும் உண்டு நண்பன் என்று ?
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by kirupairajah Wed Aug 12, 2009 8:45 am

தோழனுக்கு நண்பன் என்று அர்த்தம் தமிழில் இருகிறதுதான்
ஆனால் உங்களின் கவிதையில் இருக்கும் அர்த்தம் நண்பன் இல்லை
நண்பன் எவ்வாறு ஒரே மணமேடையில் அமர்வது?


படித்ததில் பிடித்தது - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by ராஜா Wed Aug 12, 2009 10:47 am

valluvanraja wrote:அன்பே பல இன்னலுக்கு பின்
ஒன்றாக இனைந்தோம் ஒரே மணமேடையில்
நீ மணப்பெண்ணாக ?
நான் மப்பிள்ளை தோழனாக ?

அன்பன்
வள்ளுவன்ராஜா


அருமையாக இருந்தது வள்ளுவன்ராஜா,

தான் காதலித்தவள் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வேறொருவனை திருமணம் செய்ய வேண்டி வரும்போது.அந்த காதலன் இது போன்று செய்வது தான் சரி. தான் காதலித்த பெண் வேறொருவனை திருமணம் செய்ய வேண்டி வரும்போது அந்த பெண்ணை தன் சகோதரியாக நினைத்து தான் அவன் மாப்பிள்ளை தோழனாக மாறுகிறான். அதை விட்டு விட்டு திருமணம் முடிந்த பிறகும் அவளை தன் காதலியாகவோ அல்லது முன்னாள் காதலியாகவோ நினைத்தால் தான் அது தகாத உறவாக மாறும்.

நன்றியுடன்
ராஜா


Last edited by Kraja29 on Wed Aug 12, 2009 11:01 am; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படித்ததில் பிடித்தது - Page 2 Empty Re: படித்ததில் பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum