புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
88 Posts - 38%
i6appar
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கணநேர பிரிவைக்கூட.... Poll_c10கணநேர பிரிவைக்கூட.... Poll_m10கணநேர பிரிவைக்கூட.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணநேர பிரிவைக்கூட....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:59 pm

கணநேர பிரிவைக்கூட....

கவலைகள் கண்ணீரை
கண்ணீர் கோடாக்கி
கெக்கலிப்பதே ஏனோ??

சந்தோஷமும் புன்னகையும்
இரட்டை பிறவிகளாகி
மனதை பூரிக்கவைப்பதும் ஏனோ??

காத்திருப்பின் தனிமை
கொடுமையென்பதை
உணர மறந்தது ஏனோ??

உடல் வேறானாலும்
ஆத்மா ஒன்றானதால்
கணநேர பிரிவை கூட
தாங்கமுடியாததால் தானோ??



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணநேர பிரிவைக்கூட.... 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 23, 2010 8:29 pm

காத்திருப்பின் தனிமை
கொடுமையென்பதை
உணர மறந்தது ஏனோ??


சூப்பர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Aug 23, 2010 8:49 pm

உணர்வு பூர்வமான கவிதை அக்கா... அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 8:55 pm

//உடல் வேறானாலும்
ஆத்மா ஒன்றானதால்
கணநேர பிரிவை கூட
தாங்கமுடியாததால் தானோ??//

ஒன்றான ஆன்மாக்கள் மீட்டும் சுருதியில் பேதமும் இருப்பதில்லை..
அது கணநேரமும் பிரிவதும் இல்லை..மஞ்சு..

நல்ல கவிதையில் மகிழ்ந்து பாராட்ட மறந்து...



கணநேர பிரிவைக்கூட.... Aகணநேர பிரிவைக்கூட.... Aகணநேர பிரிவைக்கூட.... Tகணநேர பிரிவைக்கூட.... Hகணநேர பிரிவைக்கூட.... Iகணநேர பிரிவைக்கூட.... Rகணநேர பிரிவைக்கூட.... Aகணநேர பிரிவைக்கூட.... Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 10:51 am

Aathira wrote://உடல் வேறானாலும்
ஆத்மா ஒன்றானதால்
கணநேர பிரிவை கூட
தாங்கமுடியாததால் தானோ??//

ஒன்றான ஆன்மாக்கள் மீட்டும் சுருதியில் பேதமும் இருப்பதில்லை..
அது கணநேரமும் பிரிவதும் இல்லை..மஞ்சு..

நல்ல கவிதையில் மகிழ்ந்து பாராட்ட மறந்து...
கணநேர பிரிவைக்கூட.... 359383 கணநேர பிரிவைக்கூட.... 359383 கணநேர பிரிவைக்கூட.... 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 10:53 am

அருமை மஞ்சு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கணநேர பிரிவைக்கூட.... Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 4:57 pm

மஞ்சுபாஷிணி wrote:கணநேர பிரிவைக்கூட....

கவலைகள் கண்ணீரை
கண்ணீர் கோடாக்கி
கெக்கலிப்பதே ஏனோ??

சந்தோஷமும் புன்னகையும்
இரட்டை பிறவிகளாகி
மனதை பூரிக்கவைப்பதும் ஏனோ??

காத்திருப்பின் தனிமை
கொடுமையென்பதை
உணர மறந்தது ஏனோ??

உடல் வேறானாலும்
ஆத்மா ஒன்றானதால்
கணநேர பிரிவை கூட
தாங்கமுடியாததால் தானோ??

காத்திருப்பின் கணங்கள் கடினமானவை..
அவை செய்யும் விசித்திரங்கள் புதிரானவை..
கணநேரம் சிரிக்கச்சொல்லும் கன்னத்து முத்தம்
ருணமாக்கி அழவைக்கும் பலநேரம் பிரிவின் யுத்தம்..!

பிரிவுக்கு ஒரு பிரிவுவிழா நடத்துவோம்..
பரிவுடன்கைகோர்த்து காதல்வனம் ஏகுவோம்..
விரிவான கதைகளைப் பரிவாக பகிர்ந்திடுவோம்,,
தெரியாத கனவுகளை நிஜமாக்கி மகிழ்வோம் வா..!


மிக அருமையான பிரிவுச்சோகம் சொல்லும் கவிதை மஞ்சு..!
பாராட்ட இயலாமல் பகிர்ந்துகொண்டேன் கவிதையினை...!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 7:35 pm

பிரிவின் துயரம் சுடுகிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக