புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
63 Posts - 40%
heezulia
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
314 Posts - 50%
heezulia
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
21 Posts - 3%
prajai
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_m10நீதி கதைகள் by கைப்புள்ள Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி கதைகள் by கைப்புள்ள


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 18, 2010 4:38 pm

முதல் கதை :

அது ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டின் தெற்கு திசையில் ஒரு சிறு கிராமம்...

சுமார் 50 வீடுகள் மட்டுமே இருக்கும்...

அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர் தன் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்...

அந்த நாய் தினமும் ராத்திரியில் சுமார் 12 மணி அளவில் தொடர்ந்து ஊளை இட்டு கொண்டே இருந்தது...

யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை...

இரண்டாம் கதை :

அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்... எதற்கும் கலங்காதவர்... அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு சென்று டீ சொல்லி விட்டு தனது லேப்டாப் பில் பிசினஸ் சம்பத்தப்பட்ட தகவல்களை பார்த்து கொண்டு இருந்தார்...

அப்போது ஒரு போன் கால் வந்தது...

விஷயம் என்ன வெனில் அவரது இரு குழந்தைகளும் ஒரு விபத்தில் அடிபட்டு
மிகவும் ஆபத்தான நிலைமையில் hospital லில் இருக்கிறார்கள் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

பிறகு ஒரு போன் கால் வந்தது... அவர் மேனேஜர் கம்பெனி பணம் 10 கோடி ரூபாயைஎடுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

பிறகு அவர் தம்பி நேரிலே வந்து அண்ணா...அண்ணி ஹார்ட் அட்டாக் வந்து
இறந்து விட்டார் என்று சொன்னார்..

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...

மூன்றாம் கதை :

ஒரு விமானம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது...அப்போது திடீரென்று ஒருவன் எழுந்து நின்று HIJACK என கத்தினான்...

அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்துதங்கள் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் இருந்தனர்..

அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக கூட்டத்தில் இருந்த ஒருவன் HIJOHN என கத்தினான்...

இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்...

நான்காம் கதை :

அந்த ஊரில் 80 வயதான ஒரு பாட்டி வடை சுட்டு வித்து கொண்டிருந்தாள் ...
அந்த வழியே வந்த ஒரு காகம் வடையை லவட்டி கொண்டு போனது...

பின்பு அந்த காகம் ஒரு மரத்தின் மேலே அமர்ந்தது.. வாயில வடை வச்சி இருந்த காக்கா வ பார்த்த நரி .. நீ பார்க்கறதுக்கு கரீனா கபூர் மாதிரியே இருக்கியே...
பாடுனா ஆஷா போன்ஸ்லே மாதிரி இருப்பியோனு பீலா வுட்டுச்சாம்...

அத்த நம்புன அந்த காக்கா பக்கி வாய தொறந்த உடனே.. நரி வடையை தூக்கினு ஓடிடிச்சாம்...

அந்த பாட்டி யும் காக்கா வும் சொன்னது தான் இந்த கதையின் நீதி...

முதல் கதையின் நீதி :

அட..நாயிக்கு யாராச்சும் தண்ணி வைங்கப்பா...

இரண்டாம் கதையின் நீதி :

தம்பி..டீ இன்னும் வரல..

மூன்றாம் கதையின் நீதி :

நல்லா கெளப்புறானுங்கடா பீதியை

நான்காம் கதையின் நீதி :

வடை போச்சே...
.



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 18, 2010 4:55 pm

போங்க போங்க தம்பி ,இது ரத்தபூமி
எவ்வளவுதன தாங்குறது?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 18, 2010 4:58 pm

தம்பி போங்க போங்க,
அண்ணன் இன்னைக்கு கொஞ்சம் ரொமான்ஸ் மூட்ல இருக்கேன்,
..
போங்க போங்க தம்பி,,,தல கோவமா இருக்கு!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 5:04 pm

தம்பி நாங்கெல்லாம் கிட்ட பார்கத்தான் சாதுவா இருப்போம் தூரத்துல பார்த்த terror ஆ இருப்போம் தம்பி terror ஆ இருப்போம்... போங்க தம்பி...





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue May 18, 2010 6:15 pm

முடியல ! இப்பவே கண்ணகட்டுதே !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 18, 2010 8:03 pm

பிச்ச wrote:தம்பி போங்க போங்க,
அண்ணன் இன்னைக்கு கொஞ்சம் ரொமான்ஸ் மூட்ல இருக்கேன்,
..
போங்க போங்க தம்பி,,,தல கோவமா இருக்கு!

நீதி கதைகள் by கைப்புள்ள 359383 நீதி கதைகள் by கைப்புள்ள 359383



நேசமுடன் ஹாசிம்
நீதி கதைகள் by கைப்புள்ள Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed May 19, 2010 1:21 am

பிச்ச wrote:தம்பி போங்க போங்க,
அண்ணன் இன்னைக்கு கொஞ்சம் ரொமான்ஸ் மூட்ல இருக்கேன்,
..
போங்க போங்க தம்பி,,,தல கோவமா இருக்கு!


நீதி கதைகள் by கைப்புள்ள 359383 நீதி கதைகள் by கைப்புள்ள 359383 நீதி கதைகள் by கைப்புள்ள 359383

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 1:26 am

நீதி கதைகள் by கைப்புள்ள 705463 நீதி கதைகள் by கைப்புள்ள 705463 சிறந்த நீதிக் கதைகளை வழங்கிய பாலாகார்த்திக்கிற்கு நன்றி!!!



நீதி கதைகள் by கைப்புள்ள Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 5:32 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதி கதைகள் by கைப்புள்ள 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 5:38 pm

எப்படி நண்பா இப்படி எல்லாம் யோசிக்கிற .....

நீதி சூப்பர்





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக