புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
75 Posts - 37%
i6appar
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
75 Posts - 37%
i6appar
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?


   
   

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 11, 2010 3:20 pm

First topic message reminder :

நண்பரின் ஓயாத பரிந்துரை காரணமாக நூலகத்தில் பெரியாரின் பக்களின்பால் தலையை திருப்பவேண்டியதாயிற்று.

அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..

''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.

அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''


இவ்வாறு சொல்லி இருக்கிறார்

எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..

''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'
..யோஹன்னயலினி....


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 11, 2010 8:00 pm

balakarthik wrote:

முற்றிலும் உண்மை ஒரு கருத்தை மற்றவர்களுக்கு கூறும் பொழுது அதை முதலில் நாம் கடைபிடிகுரோமா என்பதை பார்க்கவேண்டும் நாமே நாம் கருத்துகளை நம்பாதபோழுது அல்லது கடைபிடிக்காதபோழுது அதை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டுமென்பது எந்த மாதிரி பகுத்தறிவு என்பது தெரியவில்லை :@: :@: :@: :@: :@: :@: :@: :@:

இவர்கள் எதை பகுத்தறிவு என கூறுகிறார்கள் கடவுளை கல் என பகுத்து கூறும் இவர்கள் பிறப்பை பகுத்தால் காமம் தானே எஞ்சி இருக்கும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 8:03 pm

maniajith007 wrote:இவர்கள் எதை பகுத்தறிவு என கூறுகிறார்கள் கடவுளை கல் என பகுத்து கூறும் இவர்கள் பிறப்பை பகுத்தால் காமம் தானே எஞ்சி இருக்கும்

முற்றிலும் உண்மை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 8:06 pm

[quote="balakarthik"]
maniajith007 wrote:
balakarthik wrote:

சோக்கா சொன்னீங்க அண்ணா

ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்

எம்புட்டு அறிவு..... கருத்துக்கள் கன கச்சிதம் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 8:07 pm

maniajith007 wrote:
balakarthik wrote:

முற்றிலும் உண்மை ஒரு கருத்தை மற்றவர்களுக்கு கூறும் பொழுது அதை முதலில் நாம் கடைபிடிகுரோமா என்பதை பார்க்கவேண்டும் நாமே நாம் கருத்துகளை நம்பாதபோழுது அல்லது கடைபிடிக்காதபோழுது அதை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டுமென்பது எந்த மாதிரி பகுத்தறிவு என்பது தெரியவில்லை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

இவர்கள் எதை பகுத்தறிவு என கூறுகிறார்கள் கடவுளை கல் என பகுத்து கூறும் இவர்கள் பிறப்பை பகுத்தால் காமம் தானே எஞ்சி இருக்கும்

அது..........து ......... முத்தம் முத்தம் முத்தம்




பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக