Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
நண்பரின் ஓயாத பரிந்துரை காரணமாக நூலகத்தில் பெரியாரின் பக்களின்பால் தலையை திருப்பவேண்டியதாயிற்று.
அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..
''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.
அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.
அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.
உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.
ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''
இவ்வாறு சொல்லி இருக்கிறார்
எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..
''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'
..யோஹன்னயலினி....
அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..
''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.
அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.
அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.
உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.
ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''
இவ்வாறு சொல்லி இருக்கிறார்
எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..
''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'
..யோஹன்னயலினி....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.
மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்
மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்
Last edited by balakarthik on Mon Oct 11, 2010 3:46 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே
ரெண்டு பெண்களா பாலா உங்களுக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே
பெரியார் கொள்கையை கடை பிடிக்கும் நம்ம தாத்தாக்கு கணக்கு படி மூணு ...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.
மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்
சோக்கா சொன்னீங்க அண்ணா
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.
மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
maniajith007 wrote:balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.
மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்
சோக்கா சொன்னீங்க அண்ணா
ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
balakarthik wrote:
ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்
உண்மை அண்ணா மேலதிக இன்று பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் செம்மொழி தமிழை பெரியார் காட்டுமிராண்டிகளின் மொழி என வர்ணித்ததை வசதியாக மறந்துவிட்டனர்
Re: பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?
maniajith007 wrote:balakarthik wrote:
ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்
உண்மை அண்ணா மேலதிக இன்று பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் செம்மொழி தமிழை பெரியார் காட்டுமிராண்டிகளின் மொழி என வர்ணித்ததை வசதியாக மறந்துவிட்டனர்
முற்றிலும் உண்மை ஒரு கருத்தை மற்றவர்களுக்கு கூறும் பொழுது அதை முதலில் நாம் கடைபிடிகுரோமா என்பதை பார்க்கவேண்டும் நாமே நாம் கருத்துகளை நம்பாதபோழுது அல்லது கடைபிடிக்காதபோழுது அதை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டுமென்பது எந்த மாதிரி பகுத்தறிவு என்பது தெரியவில்லை
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ''பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்?''
» 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா
» பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம்
» இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்யப் போகும் சீமான்-வக்கீல்
» திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றுபவர் நிரபராதி அல்ல: சுப்ரீம் கோர்ட்டு
» 67 வயதான தென்ஆப்பிரிக்க அதிபர் 5-வது திருமணம்; 37 வயது பெண்ணை மணந்தார் காண்ட்லா
» பெண்ணை ஆண் என்று தவறாக புரிந்து கொண்டு 2 பெண்களுக்கு கட்டாய திருமணம்
» இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்யப் போகும் சீமான்-வக்கீல்
» திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றுபவர் நிரபராதி அல்ல: சுப்ரீம் கோர்ட்டு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|