புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
62 Posts - 42%
heezulia
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
6 Posts - 4%
prajai
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
3 Posts - 2%
mruthun
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
3 Posts - 2%
Saravananj
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
21 Posts - 5%
prajai
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
7 Posts - 2%
mruthun
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கள்" விகுதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:34 pm

(புலவர் இரா. கிருட்டிணன் (இராகி) பி.லிட்.)

'வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகும்' என்னும் விதி,சொல்லொடு சொல் புணரும் பொருட்புணர்ச்சிக்கே பொருந்துவதாகும்.விகுதி முதலிய இடைச் சொற் புணர்ச்சிக்கு ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை. இருவகை வழக்குகளையும் 'ஒப்பீட்டு முறையில்' உற்று நோக்கின் இது தெற்றெனப் புலப்படும்.

1. உலக வழக்கு :

(வீட்டுக்) கணக்குகள்;மக்குகள்; நாக்குகள்; வாக்குகள்; கொக்குகள்; விளக்குகள்; (மூன்று) முடிச்சுகள்;கச்சுகள்; வீச்சுகள்;(இரும்புப்) பூட்டுகள்;தட்டுகள், ஓட்டுகள்; முட்டுகள்;மத்துகள்; வித்துகள்; வாத்துகள்;கொப்புகள்; ஆப்புகள்; தோப்புகள்;(தென்னங்)கீற்றுகள்; நாற்றுகள்; கூற்றுகள்;

2. செய்யுள் வழக்கு :

1 'மாதரம்' பொற் "கொப்புகளும்"...
என்று கலைசைச் சிலேடை வெண்பாவும்,

2 'மலக்குகள் வணக்கம் செய்தார்...'
என்று சீறாப்புராணமும்,

3 'நாடியே வட்டுகள் ஆடிடுவோம்...'
என்று கவிமணியும்,

4 'கோள்களாற் பலர் குத்துகளாற் பலர்...'என்று கம்பரும், பிற்காலச் சான்றோர் பலரும் ஆண்டுள்ளனர்.மிகுத்து எழுதுவதால் ஏற்படும் பொருள்மாறுபாட்டையும் காண்போம்.சான்றுக்கு ஒன்று :

'தோப்புக்கள்' என்று மிகுத்தபோழ்து, 'தோப்பிலிருந்து இறக்கப்பட்ட கள்' என்னும் பொருள் தந்து, 'கள்' சொல்லாகி விடுகிறது. எனவே, 'தோப்புகள்' என்று மிகாமையே பன்மையைக் குறிக்கிறது எனலாம். இந்நிலையில் 'எழுத்துக்கள்' என்றால், எழுத்திலிருந்து இறக்கப்பட்ட 'கள்' என்று பொருளாகு மன்றோ! அப்படி ஒருவகைக் கள் இந்நாள் வரை இல்லையன்றோ! இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்தால் நகைப்பிற்கு இடமளிக்கிறதன்றோ! எனவே, இனியாகிலும்; வாழ்த்துக்கள், கருத்துக்கள், குறிப்புக்கள் என்றெல்லாம் மிகுத்து எழுதும் போக்கை நீக்கி,

"இனியொரு விதி செய்வோம் -- அதை
எந்த நாளும் காப்போம்!"


என்று பாரதி சமுதாயத்திற்குப் பாடியது, இதற்கும் பொருந்துவதாக வுள்ளதை எண்ணி, 'இயையப் புணர்த்தல் தெள்ளியோர் கடனா'ய்க் கொள்வோம்.

குறிப்பு : 'கருத்து' முதுப்பெரும் புலவர் உயர்திருமே.வீ.வே. அவர்களுடையது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 10:38 pm

நல்ல விளக்கம் நன்றி !



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 10, 2010 10:44 pm

நிலாசகி wrote:நல்ல விளக்கம் நன்றி !

[You must be registered and logged in to see this image.]



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 11, 2015 8:45 pm

பள்ளிக்கு வேலன் ஐந்து " நாட்கள் " வரவில்லை என்று எழுதுவது தவறாகும் .

பள்ளிக்கு வேலன் ஐந்து " நாள்கள் " வரவில்லை என்று எழுதுவதுதான் சரி .

" நாட்கள் " என்றால் " நாள்பட்ட கள் " அதாவது பழைய கள் என்று பொருள் கொள்ள இடமுண்டு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 9:16 pm

நற்செய்தி தந்தமைக்கு வாழ்த்துகள் .  அன்பு மலர்  அன்பு மலர்  

ரமணியன்

(நான் பார்த்த அளவில் ,ஆதிரா, "வாழ்த்துகள்" என்றே எழுதுவார் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 10:00 pm

நல்ல பதிவு "கள்" விகுதி 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக