புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:20
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
by ayyasamy ram Today at 22:20
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியை கொல்லும் கணவர்கள்
Page 1 of 1 •
ஆண்களின் கொடூர மனநிலையின் பகீர் பின்னணி
எதிர்ப்பு இல்லாத காதலா? காதல் ஜோடி ராஜேஷ்- அனுபமா காதலுக்கும் எதிர்ப்பு இருக்கவே செய்தது. எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இனிமையாகத் தொடங்கிய அவர்களின் காதல் வாழ்வு ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு குரூரமாக முடிந்து போயிருக்கிறது. ஆமாம், காதலித்து கைபிடித்த மனைவி அனுபமாவை கொன்று 72 துண்டுகளாக்கி குளிர்பதன பெட்டியில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட் டிருக்கிறான் ராஜேஷ்.
திருமணத்துக்கு முன்பு திகட்டத் திகட்ட இனித்த காதல், திருமணத்திற்குப் பிறகு ஒரேயடியாய் கசந்து போகும் அளவுக்கு அவர்களுக்குள் என்னதான் நடந்தது?
ராஜேஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டதாரி. படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஓட்டலில் அனுபமாவை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அனுபமா மீது ராஜேசுக்கு காதல் அரும்பியது. அவளிடம் பேச்சுக் கொடுத்து பழகத் தொடங்கிய ராஜேஷ் விரைவிலேயே தன் காதலையும் வெளிப்படுத்தினான். அவளுக்கும் அவன் மீது விருப்பம் இருந்தது. படிப்பு முடிந்த பிறகு முறைப்படி பெற்றோரிடம் பேசி திருமணம் முடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்..
படிப்பு முடிந்ததும் இருவரும் தங்களது பெற்றோரிடம் திருமணம் பற்றி பேசினர். இரு வீட்டிலும் எதிர்ப்பு தொடரவே, காதல் ஜோடி ரகசிய திருமணம் செய்து கொண்டது. ஒரிசாவைச் சேர்ந்த அனுபமா, ராஜேசுடன் பதிவு திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறினாள். அப்போது ராஜேசுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்தது. வசந்தமான வாழ்க்கை கனவுகளுடன் அமெரிக்காவில் குடியேறினார்கள்.
கணவன் வேலைக்குச் சென்றதும் வீட்டில் தனிமையில் இருந்த அனுபமா, தனது படிப்பிற்கேற்ற ஒரு வேலையை தேடினாள். அதற்கு பலன் கிடைக்க, அனுபமாவும் பணிக்குச் சென்று வந்தாள். இது ராஜேசுக்குப் பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிடும்படி வாக்குவாதம் செய்தான். இதனால் நாளுக்கு நாள் சண்டையும், குழப்பங்களும் அதிகரிக்க, அனுபமா தனது வேலையை ராஜினாமா செய்தாள். கோபத்தில் அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பியவள், தனது பெற்றோருடன் வசிக்கத் தொடங்கினாள்.
இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அமெரிக்காவில் தனியாக இருந்த ராஜேஷ் தனிமையின் கொடுமையை உணர்ந்து அனுபமாவைத் தேடி வந்தான். அவளது பெற்றோருடன் பேசி சமாதானப்படுத்தி அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றான்.
பிரிவு அவர்களுக்கு இடையே அன்பை அதிகரித்திருந்தது. ராஜேஷ், அனுபமா மீது கூடுதல் பாசத்தை பொழிந்தான். சந்தோஷ வாழ்க்கையில் அனுபமா 2 குழந்தைகளை பெற்றெடுத்தாள். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் இன்னொரு புயல் குறுக்கிட்டது.
2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ராஜேஷ்-அனுபமா ஜோடி வாழ்விலும் எதிரொலித்தது. ராஜேஷ் வேலை இழந்தான். இதனால் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நிலை. திரும்பவும் வேலை தேட, கொல்கத்தாவில் வேலை கிடைத்தது. மனைவி- குழந்தைகளை டெல்லியில் விட்டுவிட்டு கொல்கத்தாவிற்கு பணிபுரியச் சென்றான். இப்போது தனிமை ராஜேசை தவறிழைக்கச் செய்தது. உடன் பணிபுரிந்த ஜ×மா என்ற பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ரகசிய கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் அனுபமாவுக்கு இது தெரியவந்தபோது ஆத்திரமானவள், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தாள். இந்த நிலையில் அந்த நிறுவனத்திலும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், டெல்லி திரும்பினான் ராஜேஷ்.
டேராடூனில் புதிய வேலை கிடைத்தது. அங்கு குடும்பத்துடன் குடியேறினான் ராஜேஷ். கொஞ்சநாள் சென்ற பிறகு ராஜேஷ் மீண்டும் ஜ×மாவை தொடர்பு கொள்ள ஆரம்பித்தான். இ-மெயில் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் அவர்கள் பழக்கம் தொடர்ந்தது. இதைக்கண்டு கொதித்த அனுபமா போலீசில் புகார் செய்தாள்.
வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அனுபமா தனக்கு கணவர் மாதம் தோறும் 40 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று வாதிட்டாள். அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்று கோர்ட்டும் தீர்ப்புக்கூறி விவாகரத்து வழங்கியது.
விவாகரத்து செய்த பிறகும் ராஜேஷ்-அனுபமா ஒரே வீட்டிலேயே வசித்து வந்தனர். ஒரு முறை அனுபமாவின் செல்போனுக்கு அண்ணன் சுஜன் தொடர்பு கொண்டபோது, ராஜேஷ் போனை எடுத்துப் பேசினான். அனுபமா மார்க்கெட் சென்றிருப்பதாகக் கூறிவிட்டு வைத்து விட்டான். பல நாட்கள் கழித்து பேசியபோதும் அனுபமாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் வரவே, சுஜன் தன் நண்பர் ஒருவரை தங்கையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். `அம்மா ஆச்சி வீட்டிற்கு சென்றிருப்பதாக குழந்தைகளும், `அனுபமா மார்க்கெட் சென்றிருப்பதாக, ராஜேசும் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர், சுஜனிடம் விவரத்தைக் கூறினார்.
சுஜன் போலீசாரின் உதவியை நாட, ராஜேஷ் கைது செய்யப்பட்டான். விசாரணையின்போது மனைவியை கொலை செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டான்.
"ஜீவனாம்சமாக தன்னால் 20 ஆயிரம் தான் வழங்க முடிந்தது. அவள் 40 ஆயிரம் கேட்டு வற்புறுத்தியதால் அவளை அடித்து உதைத்தேன். தலையணையை வைத்து முகத்தை அழுத்தியபோது அவள் இறந்து விட்டாள். பிறகு சந்தைக்குச் சென்று ஒரு பிரீசரும், டைல்ஸ் கற்களை வெட்டும் எந்திரமும் வாங்கி வந்தேன். அதைக் கொண்டு மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிரீசரில் வைத்து விட்டேன். சில துண்டுகளை வெளியில் வீசி விட்டேன்'' என்று கூறி அனைவரையும் அதிர வைத்தான்.
இப்போது ராஜேஷ் ஜெயிலில் வாழ்கிறான். அவனது குழந்தைகள் வெளியில் வாடுகின்றன.
இப்படி அன்பால் உருகி காதலித்த மனம், ஏன் ஒரு நொடியில் ஆளைக் கொல்லும் அளவுக்கு கடினமாகிவிடுகிறது. கொலை செய்யத் தூண்டும் உள்ளுணர்வுதான் எது? ஒரு உளவியல் விசாரணை...
ராஜேஷ் தனது மனைவி அனுபமாவுடன் சண்டையிடும்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டி இருக்கிறது. அந்த உள்ளுணர்வுக்குப் பின்னணியில் பல காரணங்கள் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
"டெஸ்ட்டோஸ்டெரோன், கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின் ஆகிய 3 ஹார்மோன்களுக்கு கொடிய குற்றம் புரிதல் உணர்வோடு நெருங்கிய தொடர்பிருக்கிறது. விபத்து, மிரட்டல் போன்ற பாதகமான சூழலை சந்திக்கும்போது ஒருவனது நரம்பு மண்டலம் தப்பித்துச் செல்வதா, எதிர்கொள்வதா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடும். அப்போது அட்ரீனலின் ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நாடித்துடிப்பு அதிகரித்து ஆத்திரம் வருகிறது. இதனால் மனிதன் அதிக சக்தியையும், கட்டுப்படுத்த முடியாத நிலையையும் ஒரு சேர சந்திப்பதால் குற்றம் நிகழ்ந்துவிடுகிறது. குற்றம் நடந்தபிறகுதான் அதை அவனால் உணர முடியும்'' என்கிறார் அமெரிக்க மனநல அறிஞர் விக்டோரியா ஹார்கன்.
"சில குற்றங்கள் தெளிவான திட்டமிடுதல் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. பணப்பயன் கருதியோ, வேறு பயனை எதிர்பார்த்தோ செய்யப்படும் குற்றங்கள் இவை. பெற்றோரின் நல்ல வளர்ப்பு முறை இந்தக் குற்றத்தை உள்ளுணர்வால் தடை செய்தாலும், குற்றத்தால் கிடைக்கும் பயன் அந்தக் குற்றத்தை திட்டமிட்டு செய்ய சம்மதிக்க வைக்கிறது'' என்கிறார் பிரியூட் என்ற அமெரிக்க ஆய்வாளர்.
"மனிதர்கள் பிறவியிலேயே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. மோனோ அமெய்ன் ஆஸ்மேன்- ஏ என்ற நொதியை மனிதனின் மரபணுக்கள் கட்டுப்படுத்தத் தவறும்போது அட்ரீனலின் ஹார்மோன் உந்தப்பட்டு மன அழுத்தம் உண்டாகிறது. இதனால் கோபம் அதிகமாகி மனிதன் குற்றம் இழைக்கிறான்'' என்கிறது அமெரிக்க ஆய்வு.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பயங்கரமாக இருக்கிறதே
வேலை சரியாக அமையாத கணவனை விட்டு பிரிந்து வந்தால் கணவன் தனிமையில் தவறு செய்து பின் எப்படியோ குடும்பமாய் சேர்ந்தப்பின்னும் இப்படி தவறு செய்யலாமா
குழந்தைகளின் எதிர்காலம் கூட யோசிக்காமல் இப்படி செய்தது தப்பாச்சே
40000 கொடுக்க முடியாத சூழல் இருப்பதை அனுபமா புரிந்து கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்
இப்ப எல்லாருமே எல்லாம் இழந்து நிற்பது வேதனையை தருகிறது
வேலை சரியாக அமையாத கணவனை விட்டு பிரிந்து வந்தால் கணவன் தனிமையில் தவறு செய்து பின் எப்படியோ குடும்பமாய் சேர்ந்தப்பின்னும் இப்படி தவறு செய்யலாமா
குழந்தைகளின் எதிர்காலம் கூட யோசிக்காமல் இப்படி செய்தது தப்பாச்சே
40000 கொடுக்க முடியாத சூழல் இருப்பதை அனுபமா புரிந்து கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம்
இப்ப எல்லாருமே எல்லாம் இழந்து நிற்பது வேதனையை தருகிறது
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|