புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_lcapஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_voting_barஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_lcapஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_voting_barஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_lcapஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_voting_barஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_lcapஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_voting_barஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_lcapஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_voting_barஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_lcapஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_voting_barஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_lcapஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_voting_barஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_lcapஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_voting_barஇந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வல்லரசாக என்ன வழி?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 9:12 am

First topic message reminder :


""என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...'' என்ற பாடலை இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறோம். பாட்டு வரிகளும் மாறவில்லை; நாமும் மாறவில்லை. இயற்கை கொடுத்த வளம் இன்னமும் இருக்கிறது. மனிதவளமாய் இளையோர் பட்டாளம் மிகுந்திருக்கிறது. அறிவும், ஆக்கப்பூர்வ சிந்தனையும் நிறைந்திருக்கிறது. தொலைநோக்கு திறனும் குவிந்திருக்கிறது. ஆனால், செயல்படுத்தும் விதத்தில் மட்டும் பின்தங்கி இருக்கிறோம். அதனாலேயே நம்மை ஏணியாய் நிற்க வைத்து, நம்மீது ஏறி பிற நாட்டவர் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இன்னமும் இருக்கிறோம். இதை எப்படி மாற்றுவது, இந்தியா வல்லரசாக என்ன வழி ஆகிய கேள்வியை, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி மாணவியரிடம் வைத்தோம். பொரிந்து தள்ளிய மாணவியரின் ஆக்கப்பூர்வ கருத்துகள் இதோ..
.
வி.கோகிலா: நம் நாட்டிலுள்ள மூலப்பொருட்களைகொண்டு, உயர்ரக பொருட்களை உருவாக்கி, நமக்கே அதிக விலைக்கு விற்கின்றனர். நம் நாட்டின் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, திறமைகளும் வெளிநாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.

கே. ஷப்னா ஆஸ்மி: "ஊழலை ஒழித்து விட்டால், நம் நாடு உலகில் முதலிடம் பெற்று விடும்' என, உலக வங்கி தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும். சிக்கனமான வாழ்க்கை முறையே, உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றியது என்பதை உணர வேண்டும்.

ஏ. ஸ்ரீஎழில்: கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல துறைகளில், அரசு சலுகைகளை பல தலைமுறையாக சில தரப்பினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பி. ஜாஸ்மின் பிரியதர்ஷினி: "விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளை நிலங்கள் அழிக்கப்படுவதை தடுத்து, நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும்.
எம். கீதப்பிரியா: மனனம் செய்து படிப்பதை விட, புரிந்து படிக்கும் செயல்முறைக் கல்வியே வெற்றி பெற உதவுகிறது. கல்வி முறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யவேண்டும். அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தும் அளவுக்கு நிர்வாகத்திலும் சீரமைப்பு வேண்டும்.
பி. விஷ்ணுபிரியா: சம்பள ஏற்றத் தாழ்வுகளை குறைத்து, வெளிநாடுகளை போல் சீரான சம்பள விகிதங்கள் வழங்கப்பட வேண்டும். <மக்களை திருப்திப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது. தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வகுப்பதில்லை.
எம். பார்கவி: நம் நாட்டின் வளர்ச்சி எல்லா மக்களையும் சென்றடையவில்லை. சிலர் மட்டுமே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கின்றனர். "எல்லோருக்கும் எல்லாமும்' என்ற சமநிலை உருவாக்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 39 சதவீத மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
எஸ். அன்புச்செல்வி: வெளிநாட்டு நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்தி, நம் நாட்டு திறமைகளை அள்ளிச் செல்கின்றன. பல நிறுவனங்கள் இங்கேயே வெளிநாட்டு முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. அரசுத்துறை களிலும் வளாகத் தேர்வு நடத்தி, உண்மையான திறமைக்கு மரியாதை வழங்கவேண்டும்.
ஏ. இனியா: பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருப்பது வருமான வரி ஏய்ப்பு. வருமானம் அதிகரித்தும் வரி ஏய்ப்பு நடப்பதால், நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில் நிதி பற்றாக்குறையும், பின்னடைவும் ஏற்படுகிறது.
எஸ். சிவரஞ்சனி: எரிபொருள் செலவு நம் நாட்டின் மிகப்பெரிய சுமையாக உள்ளது. நதிகளை இணைத்து நீர்வளம் காப்பாற்றப்பட வேண்டும். நவீன தொழில் நுட்பங்களை எல்லா துறைகளிலும் பயன்படுத்தி, உற்பத்தி மற்றும் வினியோக செலவுகளை குறைத்தால், நம் நாடு விரைவில் வல்லரசாகும்.


ஹலோ தோழி ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 11:21 am

kajan_dj wrote:நல்லது..அடுத்த இனத்துக்கு ஆப்படிக்காம இருந்தாலே போதும் தானாகவே வல்லரசாகிவிடும்... இந்தியா தன்னை சுற்றி வர எதிரிகளை வைத்துக்கொண்டு வல்லரசு கனவில் மிதக்கின்றார்கள். ஆனால் அண்மைய வருடங்களில் அதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படவில்லை...முதலில் சமுக அபிவிருத்தி மட்டங்களில் உயர் நிலையை அடையட்டும். அதன் பிறகு பொருளாதார, இராணுவ வல்லரசு தன்மையை பற்றி சிந்திக்கலாம்...

மக்களுக்கு தேவை 1 ரூபாய்க்கு அரிசியோ, இலவச தொலைக்காட்சி பெட்டியோ அல்ல... முதலில் புதிய புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பியுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் பொது அவர்களின் வருமான மட்டம் அதிகரித்து, வறுமை மட்டம் குறைந்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ... இதன் மூலம் கொள்வனவு சக்தி தானாகேவே அதிகரிக்கும்... இதனால் உற்பத்தி கேள்வி அதிகரித்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.. நாடு பொருளாதார வல்லரசு நிலையை நோக்கி நகரும்....

அதை விடுத்து கனவு கண்டு கொண்டிருப்பதால் மட்டும் வேலை நடக்கப் போவதில்லை..

ஆக்ககரமான கருத்து! வரவேற்கிறேன்!



இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 11:22 am

kajan_dj wrote:மக்களுக்கு தேவை 1 ரூபாய்க்கு அரிசியோ, இலவச தொலைக்காட்சி பெட்டியோ அல்ல

பாஸ் அவுங்க இந்தியா எப்போ வல்லரசு ஆகுமுன்னு கேக்குறாங்க ஏற்கனவே வல்லரசு ஆகிவிட்ட தமிழ்நாட பத்தி கேக்கல, அடுத்து நாங்க கலைஜர் கேபிள் டிவி கனைசனகூட இலவசமா கொடுக்கபோறோம் அத பார்த்து தெளிவாகிடுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 11, 2010 11:44 am

நல்ல அரசியல் தலைவர்கள் இருந்தால் போதும் நல்ல முறையில் ஆட்சி செய்தால் போதும் கூடிய சீக்கிரம் வல்லரசு நாடக மாற வாய்ப்புண்டு...

kajan_dj
kajan_dj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010

Postkajan_dj Mon Oct 11, 2010 11:55 am

கருத்துரை பகிர்ந்த சிவா , பாலா கார்த்திக் அண்ணன்களுக்கு நன்றிகள் ....
தற்போதைய அரசியல்வாதி அடி மட்ட மக்கள் தன்மீது எப்போதும் சார்ந்திருக்க வேண்டுமென்றே விரும்புகின்றான். அவர்களுக்கு அடிப்படை வருமானமும், படிப்பறிவும், சுயமா சிந்திக்கும் தன்மையும் வந்து விட்டால் இவர்களின் கதி அதோகதிதான்...தமிழ் நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.

தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவில் ஒரு சில முதலாளிகளின் பிடியில் பெரும்பாலான மக்கள் இருக்கின்றார்கள்...இதற்கு அண்மைய உதாரணம் எந்திரன்...நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ எந்திரன் அடிக்கின்ற அலையில் நீங்கள் அள்ளுண்டு போய்தான் ஆகவேண்டும்...எந்திரன் இத்தனை ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது, இத்தனை கோடி செலவாகியது. முதல் வாரத்தில் இத்தனை கோடிகள் அள்ளியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் யாராவது சிந்தித்தீர்களா ! குறித்த படம் மூலம் பெறுகின்ற வருமானம் அனைத்தும் தனி ஒருவரின் Pocket குள் தான் செல்கிறது என்பதை... முதலில் தனி முதலாளிகளின் கொட்டம் அடங்க வேண்டும். அதற்காக உளுத்துப் போன சோசலிசத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை...வருமானம் உள்ளவனைப் பற்றிய கவலையை விடுங்கள். வருமானம் குறைந்தவன் , வருமானம் இல்லாதவனைப் பற்றி சிந்தியுங்கள்..அவனை மேலே தூக்கி விட முயற்சி செய்யுங்கள்.
குறைந்த பட்சம் அவனுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஆவது செய்து கொடுக்கலாமல்லவா...


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 11, 2010 11:55 am


விஜயகாந்த்...பிரதமர் ஆயிட்டார்ன்னா..

இந்தியா என்கிற பேரோடு..வல்லரசு சேர்த்து...

இந்தியா வல்லரசுன்னு ஆக்கிடுவாரு..நீங்க கொஞ்சம்

ஒத்துழைச்சா சரி






அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 Friendshipcomment54இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 12:06 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
விஜயகாந்த்...பிரதமர் ஆயிட்டார்ன்னா..

இந்தியா என்கிற பேரோடு..வல்லரசு சேர்த்து...

இந்தியா வல்லரசுன்னு ஆக்கிடுவாரு..நீங்க கொஞ்சம்

ஒத்துழைச்சா சரி



ஓட்டு கேட்க்க இது தருணம் இல்லை மன்னா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 11, 2010 12:37 pm


ஜஸ்ட் போர் ஜோக் கார்த்திக். ஜாலி

எனக்கு தெரிந்த வரை...வல்லரசு ஆக்க..

1 . வெளி நாட்டில் வேலைக்கு செல்பவர்கள்...அதிக பட்சமாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே வேலை வெளிநாட்டில் செய்யவேண்டும்..சம்பாத்தியம் அனைத்தும் நம் இந்திய வங்கிகளில் மட்டுமே சேமிக்க வேண்டும்..
வெளி நாட்டில் குடியுரிமை வாங்கக்கூடாது..

2. நாம் கடையில் ஒரு பொருள் வாங்கினாலும் வரி செலுத்தி
வாங்கவேண்டும்

3 . அரசியலில் இருப்பவர்களின் சொத்து மதிப்பு..குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்ககூடாது..அவர்களை கண்காணிக்க தனி துறை அமையவேண்டும்...

இப்படி எவ்வளவோ உள்ளது...நண்பா...


avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Mon Oct 11, 2010 12:39 pm

இந்தியா சிங்களர்களுக்கு ஆயுதம் கொடுத்து தமிழ் மக்களை கொன்றொழித்த போதே வல்லரசு ஆகிவிட்டது. :farao:

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 11, 2010 12:47 pm

இந்தியா வல்லரசாக பொதுவாக இன்னொரு காரணம் கட்டாயமாக சிவா அண்ணன் பாலா மற்றும் கார்த்திக் அவர்களிடம் நிறைய கறுப்பு பணம் உள்ளது அத்தனையும் வெளி வர வேண்டும் இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும் இந்தியா வல்லரசாக என்ன வழி? - Page 2 838572



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Oct 11, 2010 1:36 pm

தலை நல்ல சிரிப்பு , தலை ஓகே!!!!

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக