புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_m10  நம்மால் முடிந்தது செய்வோம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மால் முடிந்தது செய்வோம்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 9:13 am

இன்று இரவு 10:10

மறவாதீர்

மனிதனின் பல்வேறு தவறுகளால் உலக வெப்பம் அதிகரித்து வருகிறது என, விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

துருவப்பகுதிகளில் பனி மலைகள் உருகி, பனியாறாக ஓடி,
கடலில் கலப்பதால், கடல்நீர் மட்டம் உயர்வதும், உலக வெப்பம் அதிகரிப்பின் ஒருவிளைவு தான் என, வானிலை மாற்றம் குறித்த புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகமாக மரங்களை அழிப்பதாலும், வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட வாயுக்களாலும் உலகின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு உலக வெப்பம் அதிகரிப்பதால், துருவப்பகுதிகளில் உள்ள பனி
மலைகள் உருகி, பனியாறாக மாறி, இதுவரையில் திட நிலையில் இருந்த நீர், திரவமாகி கடலில் கலந்து வருகிறது. இதனால், கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளது என, வானிலை குறித்த புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

உலகில் உள்ள வானிலை மையங்கள்
எல்லாம் நிலத்தில் ஏற்படும் வெப்ப மாற்றம் குறித்து பதிவு செய்வது வழக்கம்.
இந்த விவரங்களை கொண்டு விஞ்ஞானிகள் உலக வெப்பம் குறித்து ஆய்வு செய்து வந்தனர். ஆனால், பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் வித்தியாசமாக கடலின் அடியில் உள்ள வெப்பநிலை குறித்தும் அதில் ஏற்படும் மாற்றம் குறித்தும் முதல் முறையாக ஆய்வு செய்துள்ளது.

கப்பல்கள் மூலம் கடலின் நீர் மட்டத்தை அளவிடல், காற்று
மண்டலத்தில், அதிகபட்ச உயரத்தில் வெப்ப நிலையை பலூன்களை பறக்க விட்டு அறிதல், உருகும் பனியாறுகளின் வெப்பநிலையை கள ஆய்வு மூலம் கணக்கிடல் உள்ளிட்ட, 10வழிகளில் பருவநிலை மாற்றம் குறித்து அறியப்படுகிறது.

பூமி உருண்டையின் மீது விழும் வெப்பத்தில், 90 சதவீதம் கடலின் மீது தான் விழுகிறது.

எனவே, கடலில்
நிலவும் வெப்பம் என்பது, சீதோஷ்ண நிலையை கணக்கிட முக்கிய தேவையாகும். கடல் வெப்பத்தை பிரிட்டனின் சமீபத்திய புதிய தொழில்நுட்ப முறை மூலம் துல்லியமாக அளவிட முடியும். "ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் வடகிழக்குப்பகுதியில் இந்த
ஆண்டு துவக்கத்தில் கடும் குளிர் இருந்த போதிலும், தற்போது கோடை காலத்தில் அதிகபட்ச வெயில் பதிவாகியுள்ளது' என, தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாக அலுவலகத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 1998ம் ஆண்டிற்கு பின்,
தற்போது இரண்டாவது முறையாக அதிகமான வெப்பம் இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது என்று தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாக அலுவலகமும், நாசாவும் கூறுகின்றன.

சர்வதேச அளவில், கடந்த 30 ஆண்டுகளாக உலக வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என, பிரிட்டனின் ஆய்வு மைய அறிக்கை தெரிவிக்கிறது.

வானிலை கண்காணிப்பு மைய தலைவர் பீட்டர் ஸ்காட் கூறியதாவது: தற்போது வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மற்ற பகுதிகளில் அதிக வெப்பம் இல்லாத நிலையில் பிரிட்டனில் மிகுந்த குளிர்ச்சியான காலமாக உள்ளது.

பசுமைக்குடில் வாயுக்களால் கடந்த 50 ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. வெவ்வேறு இடங்களில் உள்ள
மூன்று வானிலை மையங்களின் வெப்ப நிலையை கொண்டு சரியான வெப்பநிலையை உறுதிபடுத்த வேண்டும். 1980ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் வெப்பம் அதிகரித்தே வந்துள்ளது.

குறுகிய காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்த அறிக்கைகளை
தொடர்ந்து ஆய்வு செய்ததில் உலக வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதை உறுதியாக கூற முடியும். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் வானிலை மாற்றங்களை தெளிவாகவும், தவறின்றியும் அறிந்து கொள்ளலாம்.
புவி வெப்பமடைவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, அக்டோபர் 10ம் தேதி இரவு 10 மணிக்கு, பொதுமக்கள், 10 நிமிடங்கள் விளக்குகளை அணைக்க எக்ஸ்னோரா அழைப்பு விடுத்துள்ளது. எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மற்றும் அண்ணா பல்கலைக் கழகம்
சார்பில், மின்சாரத்தை சிக்கனப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த
விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. புவி வெப்பமடைதல் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் 10ம் தேதி இரவு 10 மணிக்கு,
பொதுமக்கள், 10 நிமிடங்கள் விளக்குகள் அணைக்கும், "லைட் அவுட் கேம்பைன்' திட்டத்தை எக்ஸ்னோரா அறிவித்துள்ளது. "லைட் அவுட் கேம்பைன்' தலைவரும், துணை முதல்வர் ஸ்டாலினின் மருமகளுமான கிருத்திகா பேசியதாவது:

புவி வெப்பமடைவதை
தடுக்கும் திட்டத்தில் பங்கேற்க, பல கல்லூரிகள், பள்ளிகள் ஆர்வமுடன் உள்ளன.

மின்சாரத்தை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். ஒரு அறையில் யாரும் இல்லாதபோது, விளக்குகள், "ஏசி'யை அணைக்கலாம். புவி வெப்பமடைதல் தொடர்ந்தால், நமது குழந்தைகளின் வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும். புவி வெப்பமடைதல் இன்று, அதிகார வர்க்கம், பணம், அரசியலையும் தாண்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இன்றைய சூழலில், பூமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குண்டு பல்புகளுக்கு பதில், சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்துவதன் மூலம், 70 சதவீதம் வரை மின்சார செலவை குறைக்க முடியும். இவ்வாறு பேசினார். நம் நாட்டில் சுனாமிக்கு பிறகு தான் புவி வெப்பமடைதல் பிரச்னை குறித்து அதிகளவில் கவலைப்படுகிறோம். அண்ணா பல்கலையில்
கடந்த இரு ஆண்டுகளில், 1,500 மரங்களை நட்டுள்ளதாக தகவல்.

இந்த ஆண்டும், 500மரங்கள் நடவுள்ளார்களாம். விடுதியில் தங்கும் மாணவர்கள் மின்சாரம், உணவு, தண்ணீரை தேவையில்லாமல் வீணடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளதாம்.

புவி வெப்பமடைவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றறும் மக்களிடமும் எடுத்துச் செல்வது அனைவரின் கடமையாகும்.





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 10, 2010 12:19 pm

நன்றி அருமையான கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றிகள் கார்த்திக்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 12:20 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம்   நம்மால் முடிந்தது செய்வோம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 10, 2010 12:21 pm

நல்ல விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 12:22 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக