புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவுத் தகவல்கள்!
Page 45 of 49 •
Page 45 of 49 • 1 ... 24 ... 44, 45, 46, 47, 48, 49
First topic message reminder :
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.
Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!
எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.
கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.
‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .
ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.
பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.
‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.
இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.
தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.
இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.
உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.
DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!
1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.
உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.
ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.
அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.
ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’
காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’
டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.
Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.
இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.
விலாடிமிர் இலியச் லெனின் என்பது லெனினின் இயற்பெயர்.
சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.
ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.
டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.
ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.
1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.
Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!
எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.
கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.
‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .
ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.
பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.
‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.
இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.
தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.
இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.
உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.
DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!
1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.
உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.
ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.
அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.
ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’
காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’
டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.
Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.
இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.
விலாடிமிர் இலியச் லெனின் என்பது லெனினின் இயற்பெயர்.
சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.
ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.
டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.
ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.
1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குளிர்சாதன பெட்டி
* வீட்டிற்கு மிகவும் பயன்படும் பொருளான குளிர்சாதன பெட்டிக்கு வயது 100. ஆமாம், இன்று நாம் பயன்படுத்தும் பிரிட்ஜ் 1914 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
.
* 1940களில் இது பணக்கார வீடுகளில் ஐஸ்கட்டி உற்பத்தி செய்ய; பாதுகாக்கப் பயன்பட்டது.
* 1950ஆம் ஆண்டு வரை பிரிட்ஜின் வண்ணம் வெள்ளைதான். பிறகுதான், தங்க மஞ்சள் மற்றும் பச்சைகளில் வரலாயின. பிறகு பல வண்ணங்களில்; தேர்ந்தெடுக்க ஏதுவாய் வர ஆரம்பித்தன.
* 1990ஆம் ஆண்டிலிருந்து எவர்சில்வர் பிரிட்ஜ்களும் கிடைக்கின்றன.
* முதலில் 1918இல் கெல்விநேட்டர் நுழைந்தது. அதன்பின் 1922இல் எலெக்டிரோலெக்ஸ் அறிமுகமானது.
* ஒரு பிரிட்ஜின் உள்வெப்பம் - 18டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி வரை. அபூர்வமாய் சில பிரிட்ஜ்கள் - 34டிகிரி வரை உள்ளன.
* அபூர்வமாய் பிரிட்ஜ் விபத்துக்குள்ளாவதும் உண்டு. சமீபத்தில்கூட பிரிட்ஜிலிருந்து புகை கிளம்பி அதனை சுவாசித்த மூன்று சென்னைவாசிகள் மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.
ஆக ஊர்களுக்குச் செல்லும்போது, அவற்றை இயங்கும் நிலையிலேயே விட்டுச் செல்வது ஆபத்தானதுதான்.
* வீட்டிற்கு மிகவும் பயன்படும் பொருளான குளிர்சாதன பெட்டிக்கு வயது 100. ஆமாம், இன்று நாம் பயன்படுத்தும் பிரிட்ஜ் 1914 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
.
* 1940களில் இது பணக்கார வீடுகளில் ஐஸ்கட்டி உற்பத்தி செய்ய; பாதுகாக்கப் பயன்பட்டது.
* 1950ஆம் ஆண்டு வரை பிரிட்ஜின் வண்ணம் வெள்ளைதான். பிறகுதான், தங்க மஞ்சள் மற்றும் பச்சைகளில் வரலாயின. பிறகு பல வண்ணங்களில்; தேர்ந்தெடுக்க ஏதுவாய் வர ஆரம்பித்தன.
* 1990ஆம் ஆண்டிலிருந்து எவர்சில்வர் பிரிட்ஜ்களும் கிடைக்கின்றன.
* முதலில் 1918இல் கெல்விநேட்டர் நுழைந்தது. அதன்பின் 1922இல் எலெக்டிரோலெக்ஸ் அறிமுகமானது.
* ஒரு பிரிட்ஜின் உள்வெப்பம் - 18டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி வரை. அபூர்வமாய் சில பிரிட்ஜ்கள் - 34டிகிரி வரை உள்ளன.
* அபூர்வமாய் பிரிட்ஜ் விபத்துக்குள்ளாவதும் உண்டு. சமீபத்தில்கூட பிரிட்ஜிலிருந்து புகை கிளம்பி அதனை சுவாசித்த மூன்று சென்னைவாசிகள் மூச்சுத்திணறி இறந்துள்ளனர்.
ஆக ஊர்களுக்குச் செல்லும்போது, அவற்றை இயங்கும் நிலையிலேயே விட்டுச் செல்வது ஆபத்தானதுதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆர்கிட் மலர்கள்
உலகெங்கும் ஆர்க்கிட் மலர்களில் சுமார் 35,000 வகைகள் உள்ளன. இந்தியாவில் இதில் 1,300 வகைகள் உள்ளன. இவற்றில் அதிகமான வகைகள் இமயமலையின் அருகில் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
வடமேற்கு இமயமலையில் சுமார் 800 வகைகளும், வடகிழக்கு இந்தியாவில் 200 வகைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 300 வகைகளும் காணக் கிடைக்கின்றன.
ஆர்க்கிட் மலர்கள் வெவ்வேறு நிறத்திலும் மற்றும் வடிவத்திலும் மலர்பவை. சில வகைப்பூக்கள் கிளைகளாகத் தொங்கும். இவை அதிக மணம் வீசும். எலுமிச்சை, லவங்க மற்றும் மல்லிகைப் பூவால் செய்யப்பட்ட சென்ட் போல இது மணக்கும்.
இம்மலர்கள் பெரும்பாலும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் தற்போது ஆர்க்கிட் மலர்கள் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
உலகெங்கும் ஆர்க்கிட் மலர்களில் சுமார் 35,000 வகைகள் உள்ளன. இந்தியாவில் இதில் 1,300 வகைகள் உள்ளன. இவற்றில் அதிகமான வகைகள் இமயமலையின் அருகில் உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
வடமேற்கு இமயமலையில் சுமார் 800 வகைகளும், வடகிழக்கு இந்தியாவில் 200 வகைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 300 வகைகளும் காணக் கிடைக்கின்றன.
ஆர்க்கிட் மலர்கள் வெவ்வேறு நிறத்திலும் மற்றும் வடிவத்திலும் மலர்பவை. சில வகைப்பூக்கள் கிளைகளாகத் தொங்கும். இவை அதிக மணம் வீசும். எலுமிச்சை, லவங்க மற்றும் மல்லிகைப் பூவால் செய்யப்பட்ட சென்ட் போல இது மணக்கும்.
இம்மலர்கள் பெரும்பாலும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் தற்போது ஆர்க்கிட் மலர்கள் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* சூரியனைப் பற்றிய படிப்பு - ஹீலியாலஜி
* நிலவைப் பற்றிய படிப்பு - செலினாலஜி
* நிலத்தைப் பற்றிய படிப்பு - ஜியாலஜி
* உளவியல் மருத்துவப் படிப்பு - சைக்கியாட்ரிக்ஸ்
* நரம்புகள் பற்றிய படிப்பு - நியூராலஜி
* பறவைகள் பற்றிய படிப்பு - ஆர்னித்தாலஜி
* கல்வெட்டு பற்றிய படிப்பு - எபிகிராபி
* விரல் ரேகைகள் பற்றிய படிப்பு - டெக்டைலோகிராபி
* நிலவைப் பற்றிய படிப்பு - செலினாலஜி
* நிலத்தைப் பற்றிய படிப்பு - ஜியாலஜி
* உளவியல் மருத்துவப் படிப்பு - சைக்கியாட்ரிக்ஸ்
* நரம்புகள் பற்றிய படிப்பு - நியூராலஜி
* பறவைகள் பற்றிய படிப்பு - ஆர்னித்தாலஜி
* கல்வெட்டு பற்றிய படிப்பு - எபிகிராபி
* விரல் ரேகைகள் பற்றிய படிப்பு - டெக்டைலோகிராபி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1087306சிவா wrote:* சூரியனைப் பற்றிய படிப்பு - ஹீலியாலஜி
* நிலவைப் பற்றிய படிப்பு - செலினாலஜி
* நிலத்தைப் பற்றிய படிப்பு - ஜியாலஜி
* உளவியல் மருத்துவப் படிப்பு - சைக்கியாட்ரிக்ஸ்
* நரம்புகள் பற்றிய படிப்பு - நியூராலஜி
* பறவைகள் பற்றிய படிப்பு - ஆர்னித்தாலஜி
* கல்வெட்டு பற்றிய படிப்பு - எபிகிராபி
* விரல் ரேகைகள் பற்றிய படிப்பு - டெக்டைலோகிராபி
ம்ம் தெரிந்து கொண்டோம். நன்றி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நன்றி, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.
* சீக்கியர்களின் பொற்கோவில்?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)
* பிரம்ம ஞான சபையின் தலைமையகம்?
அடையாறு (சென்னை)
* புத்தர் குகைக்கோயில்; சிற்பம், ஓவியம்?
அஜந்தா (மகாராஷ்டிரா)
* தாஜ்மஹால் அமைந்துள்ள இடம்?
ஆக்ரா (உத்திரப்பிரதேசம்)
* யுனெஸ்கோ உதவியுடன் அமைந்த சர்வதேச நகர்?
ஆரோவில் (பாண்டிச்சேரி)
* அலகாபாத்தில் நேரு குடும்பத்து மாளிகை; காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது எது?
ஆனந்தபவன் (உத்திரப்பிரதேசம்)
* துணைக்கோள் மூலம் செய்தி தொடர்பு நிலையம் எது?
ஆர்வி (பூனா)
* கன்னியாகுமரி கோயில்; விவேகானந்தர் பாறை அமைந்துள்ள இடம்?
கன்னியாகுமரி
* இமயமலையிலுள்ள புண்ணியத்தலம்?
பத்ரிநாத்
* படேலின் விவசாய வரிகொடா இயக்கம்?
பர்தோலி (குஜராத்)
* உலகத்தின் மிக நீண்ட ரோடு?
பிராட்வே (நியூயார்க்)
* இங்கிலாந்து மன்னர் குலத்தின் மாளிகை?
பக்கிங்ஹாம் மாளிகை (லண்டன்)
* இராமகிருஷ்ண மடம் அமைந்துள்ள இடம்?
பேலூர் மடம் (கல்கத்தா)
* பீஜப்பூர் மன்னர்கள் கட்டிய மாளிகைகள், மசூதிகள், உலகின் புகழ்பெற்ற கோல் கும்பா என்ற சமாதி அமைந்துள்ள இடம்?
பீஜப்பூர் (கர்நாடகா)
* உலகில் அதிக மழை பெய்யுமிடம்?
சிரபுஞ்சி
* காந்தியாரின் உப்பு சத்தியாகிரகம்?
தண்டி (குஜராத்)
* வன ஆராய்ச்சி நிலையம்; மிலிடரி அகாடமி அமைந்துள்ள இடம்?
டேராடூன்
* குகைக் கோயில்கள், சிற்பங்கள், சித்திரங்கள் அமைந்துள்ள இடம்?
எல்லோரா (மகாராஷ்டிரா)
* சிங்கங்கள், வன விலங்கு புகலிடம்?
கீர் காடு (குஜராத்)
* சித்தார்த்தர் அறிவொளி பெற்று ‘புத்தர்' ஆன இடம்?
புத்தஸ்தலம் கயா (உ.பி)
* சிந்துவெளி நாகரிக சின்னங்கள்?
ஹரப்பா, மொஹஞ்சதாரோ (பாகிஸ்தான்)
* கஜினி முகமது பாழாக்கிய ஊர்?
சோமநாதபுரம் (குஜராத்)
* பெரும் புத்த ஸ்தூபி?
சாஞ்சி (ம.பி):
* காந்தியடிகளின் ஹரிஜன ஆஸ்ரமம் அமைந்துள்ள இடம்?
சபர்மதி (குஜராத்)
* நேரு சமாதி அமைந்துள்ள இடம்?
சாந்திவனம் (டில்லி)
* காந்தியடிகள் சமாதி அமைந்துள்ள இடம்?
ராஜ்காட் (டில்லி)
* காந்தியடிகள் பிறந்த இடம்?
போர்பந்தர்
* லால் பகதூர் சாஸ்த்ரி சமாதி அமைந்துள்ள இடம்?
விஜயகாட் (டில்லி)
* பறவைகள் புகலிடம் எது?
வேடந்தாங்கல் (செங்கல்பட்டு)
* அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் இடம்?
திரிவேணி
* புத்தர் முதலில் போதித்த இடம்; அசோக தூண் அமைந்துள்ள இடம்?
சாரநாத் (உ.பி)
* வனவிலங்கு புகலிடம் அமைந்துள்ள இடம்?
முதுமலை (ஊட்டி)
* காண்டமிருகம் உள்ள வனவிலங்கு புகலிடம்?
காசிரங்கா
* சிலையழகு நிறைந்த கோயில்கள்?
கஜுராஹோ (ம.பி)
அமிர்தசரஸ் (பஞ்சாப்)
* பிரம்ம ஞான சபையின் தலைமையகம்?
அடையாறு (சென்னை)
* புத்தர் குகைக்கோயில்; சிற்பம், ஓவியம்?
அஜந்தா (மகாராஷ்டிரா)
* தாஜ்மஹால் அமைந்துள்ள இடம்?
ஆக்ரா (உத்திரப்பிரதேசம்)
* யுனெஸ்கோ உதவியுடன் அமைந்த சர்வதேச நகர்?
ஆரோவில் (பாண்டிச்சேரி)
* அலகாபாத்தில் நேரு குடும்பத்து மாளிகை; காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது எது?
ஆனந்தபவன் (உத்திரப்பிரதேசம்)
* துணைக்கோள் மூலம் செய்தி தொடர்பு நிலையம் எது?
ஆர்வி (பூனா)
* கன்னியாகுமரி கோயில்; விவேகானந்தர் பாறை அமைந்துள்ள இடம்?
கன்னியாகுமரி
* இமயமலையிலுள்ள புண்ணியத்தலம்?
பத்ரிநாத்
* படேலின் விவசாய வரிகொடா இயக்கம்?
பர்தோலி (குஜராத்)
* உலகத்தின் மிக நீண்ட ரோடு?
பிராட்வே (நியூயார்க்)
* இங்கிலாந்து மன்னர் குலத்தின் மாளிகை?
பக்கிங்ஹாம் மாளிகை (லண்டன்)
* இராமகிருஷ்ண மடம் அமைந்துள்ள இடம்?
பேலூர் மடம் (கல்கத்தா)
* பீஜப்பூர் மன்னர்கள் கட்டிய மாளிகைகள், மசூதிகள், உலகின் புகழ்பெற்ற கோல் கும்பா என்ற சமாதி அமைந்துள்ள இடம்?
பீஜப்பூர் (கர்நாடகா)
* உலகில் அதிக மழை பெய்யுமிடம்?
சிரபுஞ்சி
* காந்தியாரின் உப்பு சத்தியாகிரகம்?
தண்டி (குஜராத்)
* வன ஆராய்ச்சி நிலையம்; மிலிடரி அகாடமி அமைந்துள்ள இடம்?
டேராடூன்
* குகைக் கோயில்கள், சிற்பங்கள், சித்திரங்கள் அமைந்துள்ள இடம்?
எல்லோரா (மகாராஷ்டிரா)
* சிங்கங்கள், வன விலங்கு புகலிடம்?
கீர் காடு (குஜராத்)
* சித்தார்த்தர் அறிவொளி பெற்று ‘புத்தர்' ஆன இடம்?
புத்தஸ்தலம் கயா (உ.பி)
* சிந்துவெளி நாகரிக சின்னங்கள்?
ஹரப்பா, மொஹஞ்சதாரோ (பாகிஸ்தான்)
* கஜினி முகமது பாழாக்கிய ஊர்?
சோமநாதபுரம் (குஜராத்)
* பெரும் புத்த ஸ்தூபி?
சாஞ்சி (ம.பி):
* காந்தியடிகளின் ஹரிஜன ஆஸ்ரமம் அமைந்துள்ள இடம்?
சபர்மதி (குஜராத்)
* நேரு சமாதி அமைந்துள்ள இடம்?
சாந்திவனம் (டில்லி)
* காந்தியடிகள் சமாதி அமைந்துள்ள இடம்?
ராஜ்காட் (டில்லி)
* காந்தியடிகள் பிறந்த இடம்?
போர்பந்தர்
* லால் பகதூர் சாஸ்த்ரி சமாதி அமைந்துள்ள இடம்?
விஜயகாட் (டில்லி)
* பறவைகள் புகலிடம் எது?
வேடந்தாங்கல் (செங்கல்பட்டு)
* அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் இடம்?
திரிவேணி
* புத்தர் முதலில் போதித்த இடம்; அசோக தூண் அமைந்துள்ள இடம்?
சாரநாத் (உ.பி)
* வனவிலங்கு புகலிடம் அமைந்துள்ள இடம்?
முதுமலை (ஊட்டி)
* காண்டமிருகம் உள்ள வனவிலங்கு புகலிடம்?
காசிரங்கா
* சிலையழகு நிறைந்த கோயில்கள்?
கஜுராஹோ (ம.பி)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
புதுப்பித்துக்கொண்டேன் சில விஷயங்களை ,சிவா !
நன்றி .
ரமணியன்
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 45 of 49 • 1 ... 24 ... 44, 45, 46, 47, 48, 49
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 45 of 49
|
|