ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுத் தகவல்கள்!

+86
monikaa sri
சிவனாசான்
mbalasaravanan
ayyasamy ram
Aathira
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
விஸ்வாஜீ
ஈகரையன்
JeevaRathinam
உமா
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
raheema faizal
ச. சந்திரசேகரன்
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
பூவன்
Muthumohamed
அச்சலா
sureshyeskay
ஞானமூர்த்தி
enmaran
Bobshan returns
ராம்ஜி
விநாயகாசெந்தில்
பிஜிராமன்
சந்திரகி
dhilipdsp
solomon
கா.ந.கல்யாணசுந்தரம்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
யினியவன்
balakarthik
முஹைதீன்
ரா.ரா3275
ஹர்ஷித்
இரா.பகவதி
இளமாறன்
sshanthi
பார்த்திபன்
கே. பாலா
பூஜிதா
சாந்தன்
கேசவன்
ரா.ரமேஷ்குமார்
தாமு
சதாசிவம்
ஜாஹீதாபானு
ரேவதி
சுரேஷ்குமார்
திவ்யா
மகிழ் வேந்தன்
realvampire
றினா
krishnaamma
ந.கார்த்தி
அப்துல்
md.thamim
கார்த்திநடராஜன்
சடையப்பர்
Jiffriya
ஷர்மிஅஷாம்
ரபீக்
முரளிராஜா
அசுரன்
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
மாணிக்கம் நடேசன்
Manik
மோகன்
நியாஸ் அஷ்ரஃப்
ஜு4லியன்
JUJU
அசோகன்
ஹாசிம்
ஸ்ரீஜா
SK
Emotion
அகீல்
Thanjaavooraan
அன்பு தளபதி
சிவா
90 posters

Page 40 of 49 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 44 ... 49  Next

Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Sun Oct 10, 2010 7:59 pm

First topic message reminder :

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.


Last edited by சிவா on Thu May 26, 2011 10:58 am; edited 1 time in total


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Sat Aug 16, 2014 11:25 pm

இலுப்பைப்பூ!

இலுப்பைப்பூ மலர்வதற்குப் பத்து வருடங்கள் ஆகும். ஒரு மரத்தில் சுமார் 100 கிலோ பூ கிடைக்கும்.

இது ரசமுள்ளதாகவும் இனிப்பாகவும் இருக்கும். இதில் 60 சதவீதம் சர்க்கரை உள்ளது.

"ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை' என்று கூறுவது இதனால்தான்!!


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Sat Aug 16, 2014 11:27 pm

"ஏழிளந்தமிழ்'

1. ஆத்திசூடி - ஒளவையார்

2. கொன்றை வேந்தன் - ஒளவையார்

3. மூதுரை - ஒளவையார்

4. நல்வழி - ஒளவையார்

5. நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்

6. நன்னெறி - சிவப்பிரகாசர்

7. உலக நீதி - உலகநாதர்

இவை ஏழிளந்தமிழ் நூல்கள் ஆகும். இவற்றை நம் முன்னோர்கள் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் முறையாகப் பயின்றனர்.

இவற்றை சிறுவயதில் படிப்பதன், எழுதுவதன் மூலம் நன்னெறிகளை அறிவதுடன், தமிழ்மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் பயிற்சி பெற்றனர்.


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Sat Aug 16, 2014 11:33 pm

• தாஜ்மஹால் கட்டி முடிக்க உஸ்தாத் இசா என்ற சிற்பிக்கு 22 ஆண்டுகள் ஆயின.

• திருமலை நாயக்கர் மஹால் கட்டி முடிக்க 23 ஆண்டுகள் ஆயின.

• மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டி முடிக்க 120 ஆண்டுகள் ஆயின.

• பைசா கோபுரம் கட்டி முடிக்க 174 ஆண்டுகள் ஆயின.

• மோனாலிசா ஓவியம் வரைய டாவின்சிக்கு 4 ஆண்டுகள் ஆயின.

• வால்ட் டிஸ்னி 13 ஆண்டுகால முயற்சிக்குப் பின்னரே கார்ட்டூன் படங்களைத் தயாரித்தார்.


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Sat Aug 23, 2014 4:40 am

நீச்சல் போட்டி சாதனைகள்

2008 ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ், இதுவரை நீச்சலில் 32 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

லைஃப் ஜாக்கெட் போன்ற எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, ஆங்கிலக் கால்வயை முதன்முதலில் கடந்தவர் கேப்டன் மேத்யூ வெப். நயகரா நீர்வீழ்ச்சிக்கு அடியில் எதிர்நீச்சல் அடிக்க முயற்சிக்கும் போது இறந்தார்.

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்த முதல் இந்தியர் மிஹிர் சென்

கிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்த, காது கேளாத, வாய் பேசாத முதல் நபர் தாராநாத் ஷெனாய்

1948 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியின் அனைத்து பிரிவுகளிலும், அமெரிக்கா வெற்றி பெற்று சாதனை படைத்தது.


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Sat Aug 23, 2014 4:43 am

ஒலிம்பிக்

ஒலிம்பிக்ஸ் சின்னமான ஐந்து வளையங்கள், ஐந்து கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று நட்பால் பிணைக்கப்பட்டிருப்பதை எடுத்துக் கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

1960 ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டன.

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்க காலத்தில் கிரேக்கத்தின் ஜியுஸ் கடவுளைப் போற்றுவதற்காக நடத்தப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

புகழ்பெற்ற ஒலிம்பிக்ஸ் ஜோதியின் எடை 3 பவுண்ட்கள்.

முதன் முதலாக நடத்தப்பட்ட ஒலிம்பிக்ஸில், நடந்து செல்லும் போட்டி மட்டும் தான் இடம் பெற்றிருந்தது.

1896ம் ஆண்டு நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கியதில் இருந்து அனைத்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரிட்டன், கிரீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன.


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by T.N.Balasubramanian Sat Aug 23, 2014 6:24 am

சிவா wrote:"ஏழிளந்தமிழ்'

1. ஆத்திசூடி - ஒளவையார்

2. கொன்றை வேந்தன் - ஒளவையார்

3. மூதுரை - ஒளவையார்

4. நல்வழி - ஒளவையார்

5. நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர்

6. நன்னெறி - சிவப்பிரகாசர்

7. உலக நீதி - உலகநாதர்

இவை ஏழிளந்தமிழ் நூல்கள் ஆகும். இவற்றை நம் முன்னோர்கள் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் முறையாகப் பயின்றனர்.

இவற்றை சிறுவயதில் படிப்பதன், எழுதுவதன் மூலம் நன்னெறிகளை அறிவதுடன், தமிழ்மொழியைப் பிழையறப் பேசவும் எழுதவும் பயிற்சி பெற்றனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1079986

அறியபடாத தகவல் - ஏழிளந்தமிழ் நான் கேள்வி படாததொன்று . உலக நீதியும் அப்படியே .
நன்றி , சிவா !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Fri Sep 05, 2014 7:16 pm

* மூளை கடினமான மண்டையோட்டினுள் பாதுகாப்பாக அமைந்துள்ள பகுதிக்கு பெயர் - கிரேனியம்

* மூளையைச் சுற்றியுள்ள மூன்று உறைகளின் பொதுவான பெயர் - மெனின்ஜஸ்

* மனித மூளையில் உள்ள நரம்புச் செல்களின் எண்ணிக்கை - சுமார் 12000 மில்லியன்

* பிறந்த குழந்தையின் மூளையின் எடை - 380 கிராம்.

* பெருமூளையின் இரு கதுப்புக்களையும் இணைக்கும் நரம்பிழைத் தட்டின் பெயர் - கார்பஸ் கலோசம்

* பெருமூளையின் சாம்பல் நிறம் மற்றும் வெண்மை நிறப் பகுதியின் பெயர் - கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா

* பெருமூளையின் அடிப்புறத்தில் உள்ள இரு பகுதிகளின் பெயர் - தாலமஸ், ஹைபோதாலமஸ்

* மனிதனில் காணப்படும் மூளை நரம்புகளின் எண்ணிக்கை - 12 இணை

* தண்டுவட இணை நரம்புரகளின் எண்ணிக்கை - 31 இணைகள்

* கண்ணின் விழித்திரையில் ஒளி உணர் செல்கள் - கூம்புகள் மற்றும் குச்சிகள்


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Fri Sep 05, 2014 7:17 pm

* ஒருவருக்கு கண்தானம் செய்யும்போது கண்ணின் எப்பகுதி மாற்றிப் பொருத்தப்படுகிறது - கார்னியா

* இரத்த தானம் செய்யும்போது ஒரு யூனிட் இரத்தம் என்பது எவ்வளவு? 350 மி.லிட்டர்.

* கன்ஜங்டிவா என்பது - இமையடிப்படலம்

* கண் உறைகளில் நடு உறையின் பெயர் - கோராய்டு

* கண்களில் கார்னியாவிற்கும், லென்சிற்கும் இடையில் உள்ள திரவத்தின் பெயர் - அகுவஸ் ஹியூமர்

* கண்களின் உட்புறமாக லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையில் அமைந்துள்ள கூழ்மப் பொருள் - விட்ரியல் ஹியுமர்

* விழித்திரையின் மையத்தில் துல்லியமான பார்வைக்குக் காரணமான பகுதியின் பெயர் - மாக்குல்லா

* யுட்ரிகுலஸ், சாக்குலஸ் என்னும் இரண்டு உறுப்புக்களின் அமைவிடம் - உட்செவி

* மனித உடலின் மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல்

* கல்லீரல் மற்றும் கணையம் போன்றவற்றின் சுரப்புக்கள் சிருகுடலின் எப்பகுதியில் இணைகின்றன - டியோடினம்


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Fri Sep 05, 2014 7:18 pm

* சிறுகுடலின் மூன்று பகுதிகளின் பெயர் - டியோடினம், ஜெஜீனம், இலியம்

* மனிதனின் இரைப்பையின் மூன்று பகுதிகள் - கார்டியாக் இரைப்பை, பண்டஸ் மற்றும் பைலோரஸ் இரைப்பை

* மனித உணவுக் குழலின் நீளம் - 22 செ.மீட்டர்

* மனிதனின் உள்ளுறுப்பு அமைப்பைப் பற்றி முதன் முதலில் தெளிவாக விளக்கியவர் - அன்ரியாஸ் வெசாலியஸ்

* அனாடமியா என்ற நூலின் ஆசிரியர் - மான்டினோ டிலூசி

* குழந்தைப் பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்புப் பற்களின் பெயர் - உதிர் பற்கள் அல்லது பால் பற்கள்

* அறிவுப் பற்கள் எத்தனை வயதிற்கு மேல் மனிதனுக்குத் தோன்றுகின்றன - 20 வயதிற்கு மேல்

* மனித உடலின் கடினமான பகுதியான எனாமல் பல்லின் எப்பகுதியை மூடியுள்ளது - டென்டைன்.

* நாளமுள்ள மற்றும் நாளமில்லாத பண்புகளைக் கொண்ட இரு பண்புச் சுரப்பி - கணையம்

* முதுகின் மேற்புறம் கழுத்தின் இருபுறமும் அமைந்துள்ள தசையின் பெயர் - ட்ரப்பீசியஸ்


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by சிவா Fri Sep 05, 2014 7:19 pm

* மனித செவியில் காக்லியா என்னும் உறுப்பு எதனுடன் இணைந்துள்ளது - சாக்குலஸ்

* முதுகின் பின்புற அகன்ற தசையின் பெயர் - லாட்டிஸ்மஸ் டார்சை

* பறவைகளின் மூச்சுக் குழலின் அடிப்புறத்தில் அமைந்துள்ள குரல் வரையின் பெயர் - சிரிங்கஸ்

* மனிதனின் மூச்சுக்குழலில் உள்ள குறுத்தெலும்புகளின் எண்ணிக்கை - 16 முதல் 20 வரை

* நூரையீரல்களைச் சுற்றியுள்ள கடற்பஞ்சு போன்ற உறையின் பெயர் - பிளியூரா

* இரு நூரையீரல்களின் நடுவில் உள்ள இடைவெளியின் பெயர் - மீடியாஸ்டினம்

* நரம்பு மண்டலத்தின் செயல் திறன் அலகுகளாக அமைந்துள்ளது - நியூரான்கள்

* இதயத்தை சுற்றியுள்ள மெல்லிய படலத்தின் பெயர் - பெரிகார்டியம்

* வலது புற ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் கருவிகளுக்கு இடையே உள்ள பாதுகாப்பு வால்வின் பெயர் - மூவிதழ் வால்வு

* மனித இதயத்தின் எடை - ஆண்கள் - 285 முதல் 340 கிராம் வரை, பெண்கள் - 247 முதல் 285 கிராம் வரை


பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொது அறிவுத் தகவல்கள்! - Page 40 Empty Re: பொது அறிவுத் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 49 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 44 ... 49  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum