புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அதிரடியாக கடத்தல்
Page 1 of 1 •
கோவா ஓட்டலில் தங்கி இருந்த கர்நாடக அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அதிரடியாக கடத்தல்
பனாஜி, அக்.10- கோவா ஓட்டலில் தங்கி இருந்த கர்நாடகத்தை சேர்ந்த பாரதீய ஜனதா அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அங்கிருந்து அதிரடியாக கடத்தி செல்லப்பட்டனர்.
அதிருப்தி கோஷ்டி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடிïரப்பாவுக்கு எதிராக ஆளும் பாரதீய ஜனதாவில் உள்ள 14 எம்.எல்.ஏ.க்களும், அரசுக்கு ஆதரவு அளிக்கும் 5 சுயேச்சை எம்.எல்..ஏக்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள். இவர்கள் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்வதாக கூறி மாநில கவர்னர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். இவர்களில் 7 பேர் மந்திரிகள். அவர்களில் 6 பேரை மந்திரி பதவியில் இருந்து எடிïரப்பா நீக்கினார். கவர்னரின் கட்டளையை ஏற்று நாளை (திங்கட்கிழமை) அவர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் அரசுக்கு ஆதரவாக திரும்பினார்கள். அதிருப்தி பாரதீய எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் போப்பையா நோட்டீசு அனுப்பி உள்ளார்.
கோவாவில் சமரச முயற்சி
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் கோவா மாநிலம் பனாஜி அருகே பெனாலிம் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் ஈடுபட்டனர். அதே சமயம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பாரதீய ஜனதாவுக்கு திரும்பி விடாமல் தடுப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று முன்தினம் கோவா சென்று அதே ஓட்டலில் தங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கிய கலால் வரித்துறை மந்திரி ரேணுகாச்சார்யா பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். அதிருப்தி கோஷ்டியினர் மீண்டும் பாரதீய ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாகவும், எனவே அரசுக்கு ஆபத்து இல்லை என்றும் நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார்.
11 எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
ஓட்டலில் தங்கி இருந்த அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் கர்நாடக மந்திரி ஜனார்த்தன ரெட்டி, கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர், கோவா பாரதீய ஜனதா எம்.பி. ஸ்ரீபாத நாயக் ஆகியோர் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மதியம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்த போது, அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள், சினிமாவில் வருவது போல் ஓட்டலில் இருந்து அதிரடியாக கடத்திச் செல்லப்பட்டனர். கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது திடீரென்று அந்த அறைக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் சிலர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்று 4 ஜீப் கார்களில் ஏற்றினார்கள். உடனே அந்த ஜீப் கார்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பிச்சென்றன. மின்னல் வேகத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது.
13 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கடத்தி செல்லப்பட்டனர். இவர்களில் 7 பேர் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள். 4 பேர் சுயேச்சைகள். அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கும் ரேணுகாச்சார்யாவும் மற்றொரு எம்.எல்.ஏ.வும் மட்டும் எப்படியோ மர்ம மனிதர்களின் பிடியில் இருந்து தப்பி விட்டனர்.
கடத்தியது யார்?
இந்த தகவலை, அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த கோவா பாரதீய ஜனதா எம்.பி. ஸ்ரீபாத நாயக் நிருபர்களிடம் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் போக மறுத்ததாகவும் ஆனால் அவர்களை குண்டர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஜீப் காருக்குள் திணித்ததாகவும் அவர் கூறினார்.
ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமிக்கு நெருக்கமாக விளங்கும் ஜமீர் அகமது என்பவர் தலைமையில் வந்த குண்டர்கள் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்றதாக கூறிய மந்திரி ரேணுகாச்சார்யா, ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் அதிருப்தியாளர்கள் ரகசிய உடன்பாடு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
விமான நிலையம்
கடத்திச்செல்லப்பட்ட அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றி உடனடியாக தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் அவர்கள் பனாஜி விமான நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஆனந்த் அஸ்னோதிகர் நிருபர்களிடம் பேசுகையில், தங்களை யாரும் கடத்தவில்லை என்றார்.
அவர்களுடன் இருந்த ஜனதாதளம் (எஸ்) எம்.பி. செலுவராயசாமி கூறுகையில்; நம்பிக்கை வாக்கெடுப்பில் எடிïரப்பா அரசு தோல்வி அடையும் என்றும், கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு இருப்பதாகவும் கூறினார்.
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்ட சம்பவம் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை பெரும் அதிர்ச்சியை அளித்து இருப்பதோடு, கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெங்கையா நாயுடு
அதிருப்தி கோஷ்டியினரை சமாதானப்படுத்துவற்காக பெங்களூர் வந்துள்ள பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, கோவா ஓட்டலில் இருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் கடத்தி செல்லப்பட்டது பற்றிய தகவலை கட்சியின் தலைவர் நிதின் கட்காரிக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் பற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து, பெங்களூர் திரும்ப தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் ஓட்டலில் இருந்து சில காங்கிரஸ் தலைவர்களாலும், குமாரசாமியின் ஆதரவாளர்களாலும் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டதாக கூறினார்.
குமாரசாமி திரும்பினார்
இந்த நிலையில் கோவா சென்றிருந்த ஜனதாதள தலைவர் குமாரசாமி நேற்று மாலை பெங்களூர் திரும்பினார். அவர் கூறுகையில்; தனது கோவா பயணம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக வாக்கு அளிப்பார்கள் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, குமாரசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது கட்சியை சேர்ந்த எம்.சி.அஸ்வத் என்ற எம்.எல்.ஏ. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பினார்.
கவர்னருடன் சந்திப்பு
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே ஆகியோர் நேற்று கவர்னர் பரத்வாஜை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, சபாநாயகர் போப்பையா நடுநிலையுடன் செயல்படுவாரா என்பது குறித்து தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், எனவே திங்கட்கிழமை சட்டசபையில் முதல்-மந்திரி எடிïரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது அதை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் சிலரை நியமிக்க வேண்டும் என்று கவர்னரிடம் அவர்கள் கூறினார்கள்.
கொறடா உத்தரவு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் திங்கட்கிழமை சபையில் தவறாமல் ஆஜராகுமாறு தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் பாரதீய ஜனதா ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோல் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் நேற்று தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்தன.
தினதந்தி
பனாஜி, அக்.10- கோவா ஓட்டலில் தங்கி இருந்த கர்நாடகத்தை சேர்ந்த பாரதீய ஜனதா அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் அங்கிருந்து அதிரடியாக கடத்தி செல்லப்பட்டனர்.
அதிருப்தி கோஷ்டி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடிïரப்பாவுக்கு எதிராக ஆளும் பாரதீய ஜனதாவில் உள்ள 14 எம்.எல்.ஏ.க்களும், அரசுக்கு ஆதரவு அளிக்கும் 5 சுயேச்சை எம்.எல்..ஏக்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள். இவர்கள் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்வதாக கூறி மாநில கவர்னர் பரத்வாஜிடம் கடிதம் கொடுத்தனர். இவர்களில் 7 பேர் மந்திரிகள். அவர்களில் 6 பேரை மந்திரி பதவியில் இருந்து எடிïரப்பா நீக்கினார். கவர்னரின் கட்டளையை ஏற்று நாளை (திங்கட்கிழமை) அவர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் அரசுக்கு ஆதரவாக திரும்பினார்கள். அதிருப்தி பாரதீய எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் போப்பையா நோட்டீசு அனுப்பி உள்ளார்.
கோவாவில் சமரச முயற்சி
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் கோவா மாநிலம் பனாஜி அருகே பெனாலிம் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் ஈடுபட்டனர். அதே சமயம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் பாரதீய ஜனதாவுக்கு திரும்பி விடாமல் தடுப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று முன்தினம் கோவா சென்று அதே ஓட்டலில் தங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கிய கலால் வரித்துறை மந்திரி ரேணுகாச்சார்யா பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். அதிருப்தி கோஷ்டியினர் மீண்டும் பாரதீய ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாகவும், எனவே அரசுக்கு ஆபத்து இல்லை என்றும் நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார்.
11 எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
ஓட்டலில் தங்கி இருந்த அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் கர்நாடக மந்திரி ஜனார்த்தன ரெட்டி, கோவா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர், கோவா பாரதீய ஜனதா எம்.பி. ஸ்ரீபாத நாயக் ஆகியோர் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மதியம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்த போது, அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள், சினிமாவில் வருவது போல் ஓட்டலில் இருந்து அதிரடியாக கடத்திச் செல்லப்பட்டனர். கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது திடீரென்று அந்த அறைக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் சிலர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்று 4 ஜீப் கார்களில் ஏற்றினார்கள். உடனே அந்த ஜீப் கார்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பிச்சென்றன. மின்னல் வேகத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது.
13 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் கடத்தி செல்லப்பட்டனர். இவர்களில் 7 பேர் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள். 4 பேர் சுயேச்சைகள். அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கும் ரேணுகாச்சார்யாவும் மற்றொரு எம்.எல்.ஏ.வும் மட்டும் எப்படியோ மர்ம மனிதர்களின் பிடியில் இருந்து தப்பி விட்டனர்.
கடத்தியது யார்?
இந்த தகவலை, அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த கோவா பாரதீய ஜனதா எம்.பி. ஸ்ரீபாத நாயக் நிருபர்களிடம் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள் போக மறுத்ததாகவும் ஆனால் அவர்களை குண்டர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஜீப் காருக்குள் திணித்ததாகவும் அவர் கூறினார்.
ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமிக்கு நெருக்கமாக விளங்கும் ஜமீர் அகமது என்பவர் தலைமையில் வந்த குண்டர்கள் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்றதாக கூறிய மந்திரி ரேணுகாச்சார்யா, ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் அதிருப்தியாளர்கள் ரகசிய உடன்பாடு வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
விமான நிலையம்
கடத்திச்செல்லப்பட்ட அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றி உடனடியாக தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் அவர்கள் பனாஜி விமான நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. அங்கு அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ஆனந்த் அஸ்னோதிகர் நிருபர்களிடம் பேசுகையில், தங்களை யாரும் கடத்தவில்லை என்றார்.
அவர்களுடன் இருந்த ஜனதாதளம் (எஸ்) எம்.பி. செலுவராயசாமி கூறுகையில்; நம்பிக்கை வாக்கெடுப்பில் எடிïரப்பா அரசு தோல்வி அடையும் என்றும், கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு இருப்பதாகவும் கூறினார்.
அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்ட சம்பவம் பாரதீய ஜனதா தலைவர்களுக்கு அதிர்ச்சியை பெரும் அதிர்ச்சியை அளித்து இருப்பதோடு, கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெங்கையா நாயுடு
அதிருப்தி கோஷ்டியினரை சமாதானப்படுத்துவற்காக பெங்களூர் வந்துள்ள பாரதீய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, கோவா ஓட்டலில் இருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் கடத்தி செல்லப்பட்டது பற்றிய தகவலை கட்சியின் தலைவர் நிதின் கட்காரிக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் பற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்து, பெங்களூர் திரும்ப தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் ஓட்டலில் இருந்து சில காங்கிரஸ் தலைவர்களாலும், குமாரசாமியின் ஆதரவாளர்களாலும் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டதாக கூறினார்.
குமாரசாமி திரும்பினார்
இந்த நிலையில் கோவா சென்றிருந்த ஜனதாதள தலைவர் குமாரசாமி நேற்று மாலை பெங்களூர் திரும்பினார். அவர் கூறுகையில்; தனது கோவா பயணம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக வாக்கு அளிப்பார்கள் என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, குமாரசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது கட்சியை சேர்ந்த எம்.சி.அஸ்வத் என்ற எம்.எல்.ஏ. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பினார்.
கவர்னருடன் சந்திப்பு
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே ஆகியோர் நேற்று கவர்னர் பரத்வாஜை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, சபாநாயகர் போப்பையா நடுநிலையுடன் செயல்படுவாரா என்பது குறித்து தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், எனவே திங்கட்கிழமை சட்டசபையில் முதல்-மந்திரி எடிïரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது அதை நேரில் பார்வையிட பார்வையாளர்கள் சிலரை நியமிக்க வேண்டும் என்று கவர்னரிடம் அவர்கள் கூறினார்கள்.
கொறடா உத்தரவு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் திங்கட்கிழமை சபையில் தவறாமல் ஆஜராகுமாறு தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும், ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் பாரதீய ஜனதா ஏற்கனவே கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதேபோல் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும் நேற்று தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்தன.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பணிகிறார்கள்-தப்புகிறது கர்நாடக பாஜக அரசு
» கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்
» இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
» கர்நாடக சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி
» கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்
» இன்று டெல்லி மேல்-சபை தேர்தல்: ஒரிசாவில் காங்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்
» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
» கர்நாடக சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|