Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
+2
மஞ்சுபாஷிணி
கார்த்திக்
6 posters
Page 1 of 1
‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
கோவை: ‘எந்திரன்’ படத்துக்கு செல்ல முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (25). மனைவி பிரீதா (20). இருவரும் காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் சென்ட்ரிங் வேலைக்கு செல்கின்றனர். தீவிர ரஜினி ரசிகரான வினோத்குமார், ‘எந்திரன்’ படத்தை பார்க்க ஆவலாக இருந்தார். நேற்று முன்தினம் மனைவியிடம் சென்று ‘‘தலைவர் ரஜினியின் எந்திரன் படம் ரொம்ப பிரமாண்டமாக இருக்கிறதாம். ரஜினி சூப்பரா நடிச்சிருக்காராம்.
படம் பார்த்தவங்க எல்லாரும் பெருமையா சொல்றாங்க. நாமும் படத்துக்கு போகலாம்’’ என அழைத்துள்ளார். அதற்கு பிரீதா, ‘‘எல்லா தியேட்டர்லயும் ‘எந்திரன்’ படத்துக்கு கூட்டம் அலைமோதுது. ஒரு வாரம் கழித்து போகலாம்’’ என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று மதியம் இருவருமே சாப்பிடாமல் இருந்துள்ளனர். படம் பார்க்க செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த வினோத்குமார், மாலையில் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதைப் பார்த்து பிரீதா கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வினோத்குமாரை மீட்டு சரவணம்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வினோத்குமாரின் அப்பா சாமிநாதன் கூறுகையில், ‘‘என் மகனுக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே தீவிர ரஜினி ரசிகன். ‘எந்திரன்’ படத்தை முதல் நாளிலேயே பார்த்துடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். படம் பார்த்துவிட்டு வந்தவங்க பிரமாதம்னு சொன்னத கேட்டதும் அவனால வீட்ல இருக்க முடியல. எப்படியாவது படத்தை பார்த்துடணும்னு துடிச்சான். மனைவி தாமதிச்சுட்டே வந்ததால அவனால் பொறுக்க முடியாம இப்படி ஒரு முடிவுக்கு போயிட்டான்’’ என்றார்.
படம் பார்த்தவங்க எல்லாரும் பெருமையா சொல்றாங்க. நாமும் படத்துக்கு போகலாம்’’ என அழைத்துள்ளார். அதற்கு பிரீதா, ‘‘எல்லா தியேட்டர்லயும் ‘எந்திரன்’ படத்துக்கு கூட்டம் அலைமோதுது. ஒரு வாரம் கழித்து போகலாம்’’ என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று மதியம் இருவருமே சாப்பிடாமல் இருந்துள்ளனர். படம் பார்க்க செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த வினோத்குமார், மாலையில் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதைப் பார்த்து பிரீதா கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வினோத்குமாரை மீட்டு சரவணம்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வினோத்குமாரின் அப்பா சாமிநாதன் கூறுகையில், ‘‘என் மகனுக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே தீவிர ரஜினி ரசிகன். ‘எந்திரன்’ படத்தை முதல் நாளிலேயே பார்த்துடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். படம் பார்த்துவிட்டு வந்தவங்க பிரமாதம்னு சொன்னத கேட்டதும் அவனால வீட்ல இருக்க முடியல. எப்படியாவது படத்தை பார்த்துடணும்னு துடிச்சான். மனைவி தாமதிச்சுட்டே வந்ததால அவனால் பொறுக்க முடியாம இப்படி ஒரு முடிவுக்கு போயிட்டான்’’ என்றார்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
ஏம்பா வினோத்குமார் லூசாப்பா நீ?
ரஜினி கூட இதை விரும்பமாட்டார் தெரியுமா?
உழைத்து வாழனும்... வெட்டித்தனமா காரணமே இல்லாம இப்படி படம் பார்க்க முடியலன்னு தூக்கு போட்டுக்கிட்டியே.... உன் குடும்பம் உன்னை பெற்றோர் எதைப்பற்றியும் நினைத்துப்பார்க்காத நீ வாழ்க்கையில் எப்படி தான் மீதம் இருக்கும் நாட்களை நகர்த்த போறியோ தெரியலை....
எந்திரன் நான் பார்த்துட்டேன்... அதில் ரஜினியின் உழைப்பும் சிரத்தையும் அத்தனை அருமையாக தெரிகிறது....
அன்பு நன்றிகள் கார்த்தி பகிர்வுக்கு...
ரஜினி கூட இதை விரும்பமாட்டார் தெரியுமா?
உழைத்து வாழனும்... வெட்டித்தனமா காரணமே இல்லாம இப்படி படம் பார்க்க முடியலன்னு தூக்கு போட்டுக்கிட்டியே.... உன் குடும்பம் உன்னை பெற்றோர் எதைப்பற்றியும் நினைத்துப்பார்க்காத நீ வாழ்க்கையில் எப்படி தான் மீதம் இருக்கும் நாட்களை நகர்த்த போறியோ தெரியலை....
எந்திரன் நான் பார்த்துட்டேன்... அதில் ரஜினியின் உழைப்பும் சிரத்தையும் அத்தனை அருமையாக தெரிகிறது....
அன்பு நன்றிகள் கார்த்தி பகிர்வுக்கு...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
இந்த மாதிரி வெட்டிப் பசங்க இருந்து தான் என்னத்த சாதிக்க போறாங்கே.
சோத்துக்கு கேடு,
பூமிக்கு பாரம்.
செத்து தொலையட்டும் விடுங்க.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
எனக்கு ஒரு சந்தேகம் அவரு இந்திரன் பாக்குறதுக்காக தூக்குமாடினாரா இல்ல ஐச பாக்க முடியலையேனு தூக்க மாறினாரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
இவன மாதிரி ஆளுக எல்லாம் இருக்கறதுக்கு சாகுரதே மேல்.
பரதேசி குடும்பத்த பார்க்காம ரஜினி படத்த பார்க்க முடியலன்னு உயிரை விட முடிவு பண்ணி இருக்கானே.
பரதேசி குடும்பத்த பார்க்காம ரஜினி படத்த பார்க்க முடியலன்னு உயிரை விட முடிவு பண்ணி இருக்கானே.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
balakarthik wrote:எனக்கு ஒரு சந்தேகம் அவரு இந்திரன் பாக்குறதுக்காக தூக்குமாடினாரா இல்ல ஐச பாக்க முடியலையேனு தூக்க மாறினாரா
எனக்கும் அதே சந்தேகம் தான்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி
எனக்கென்னமோ இது தான் சரியான காரணம்னு தோணலைப்பா.. !
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி :சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» ரஜினி நலம் பெற திருச்சூர்(கேரளா) கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|