புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஈழத்தீவில் தமிழினத்தின் இருப்பை பூண்டோடு வேரறுப்பதில் கங்கணம்கட்டி நிற்கும் சிங்கள அரசு, தனது பயங்கரவாதக் கரங்களை தறபொழுது உலக அரங்கில் விரிவுபடுத்தத் தொடங்கி விட்டது.
எல்லைகளைக் கடந்து சென்று பலஸ்தீன சுதந்திரப் போராளிகளை இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனங்கள் படுகொலை செய்தமை போன்று, உலகெங்கும் விழுதெறிந்து நிற்கும் தமிழீழ தேச சுதந்திர இயக்கத்தின் முதன்மை செயற்பாட்டாளர்களை இப்பொழுது சிங்கள அரசு குறிவைத்துள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு பாரிஸ் மண் நோக்கி விரிந்த சிங்கள அரசின் நாசகார கரங்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு இதழின் ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதே வழியில் தற்பொழுது மலேசியாவில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் கடத்தப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இது வெறுமனவே கே.பி என்ற தனிநபருக்கு எதிராக சிங்களம் அரங்கேற்றியிருக்கும் சாதாரண கைது நடவடிக்கை அல்ல. மாறாக உலக அரங்கில் விழுதெறிந்து வேரூன்றி நிற்கும் தமிழீழ மக்களின் சுதந்திர தாகத்தையும், போராட்ட உணர்வையும் ஆயுதமுனையில் நசுக்குவதற்கு வகுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சதிநிகழ்ச்சித் திட்டத்தின் வெளிப்பாடாகும்.
கே.பி அவர்களை கைது செய்வதை விட அவரைக் கொல்வதே தமது இலக்காக அமைந்ததாக இலங்கை படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு செவ்வி வழங்கியுள்ளனர். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவது தமது இலக்கு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவற்றுக்கு அதிகாரபூர்வ வடிவம் கொடுத்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும் இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்கள் எங்கிருந்தாலும் அவை தேடியழிக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார். இது ஒட்டுமொத்த புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவால்.
இராசதந்திர வழியிலான போராட்டத்தையா அல்லது ஆயுதப் போராட்டத்தையா நாம் வலியுறுத்துகின்றோம் என்பது சிங்கள அரசுக்கு முக்கியமல்ல. மாறாக, சிங்கள பௌத்தர்களுக்கு புத்த பகவான் தாரைவார்த்துக் கொடுத்ததாக மகாவம்சம் வாக்குமூலமளிக்கும் ஈழத்தீவை அல்லது மகாவம்ச தத்துவத்தின்படி கூறினால், தம் தீவில் தமிழர்கள் வாழ்வதற்கு இடமளிப்பதில்லை என்பதில் சிங்கள அரசு உறுதியாக உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வலியுறுத்தும் எவரும் அழிக்கப்பட வேண்டும் என்பதே சிங்கள அரசின் இலக்காக அமைகின்றது.
உலகப் பரப்பெங்கும் இராட்சதக் கணவாய்க் கரங்களாக அகன்று விரியத் தொடங்கியிருக்கும் சிங்கள அரச புலனாய்வுப் பிரிவின் கண்களில் புலம்பெயர்வாழ் தமிழீழ சுதந்திரப் போராளிகளும், செயற்பட்டாளர்களும், போராட்டவாதிகளும், கல்விமான்களும், நிபுணர்களும் உறுத்துகின்றனர். இவர்களே சிங்கள அரசின் அடுத்த குறியாக இருக்கக்கூடும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை படைவழியில் சிங்கள அரசு வெற்றி கொள்வதற்கு உடந்தையாகவும், உறுதுணையாகவும் விளங்கிய உலக சமூகம், தற்பொழுது சிங்கள அரசின் எல்லைகள் கடந்த பயங்கரவாதத்திற்கு துணை போகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபடுவதே எமக்கு முன்னாள் உள்ள ஒரேயொரு தெரிவாகும். தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் கீழ், கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவதன் ஊடாகவே நாம் எம்மைத் தற்காத்து, எமது தேச சுதந்திரத்தை ஈட்டிக் கொள்ள முடியும். இதனைப் புரிந்து செயற்படுவோம்.
எல்லைகளைக் கடந்து சென்று பலஸ்தீன சுதந்திரப் போராளிகளை இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனங்கள் படுகொலை செய்தமை போன்று, உலகெங்கும் விழுதெறிந்து நிற்கும் தமிழீழ தேச சுதந்திர இயக்கத்தின் முதன்மை செயற்பாட்டாளர்களை இப்பொழுது சிங்கள அரசு குறிவைத்துள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு பாரிஸ் மண் நோக்கி விரிந்த சிங்கள அரசின் நாசகார கரங்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு இதழின் ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இதே வழியில் தற்பொழுது மலேசியாவில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் கடத்தப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இது வெறுமனவே கே.பி என்ற தனிநபருக்கு எதிராக சிங்களம் அரங்கேற்றியிருக்கும் சாதாரண கைது நடவடிக்கை அல்ல. மாறாக உலக அரங்கில் விழுதெறிந்து வேரூன்றி நிற்கும் தமிழீழ மக்களின் சுதந்திர தாகத்தையும், போராட்ட உணர்வையும் ஆயுதமுனையில் நசுக்குவதற்கு வகுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சதிநிகழ்ச்சித் திட்டத்தின் வெளிப்பாடாகும்.
கே.பி அவர்களை கைது செய்வதை விட அவரைக் கொல்வதே தமது இலக்காக அமைந்ததாக இலங்கை படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு செவ்வி வழங்கியுள்ளனர். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவது தமது இலக்கு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவற்றுக்கு அதிகாரபூர்வ வடிவம் கொடுத்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும் இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்கள் எங்கிருந்தாலும் அவை தேடியழிக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார். இது ஒட்டுமொத்த புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவால்.
இராசதந்திர வழியிலான போராட்டத்தையா அல்லது ஆயுதப் போராட்டத்தையா நாம் வலியுறுத்துகின்றோம் என்பது சிங்கள அரசுக்கு முக்கியமல்ல. மாறாக, சிங்கள பௌத்தர்களுக்கு புத்த பகவான் தாரைவார்த்துக் கொடுத்ததாக மகாவம்சம் வாக்குமூலமளிக்கும் ஈழத்தீவை அல்லது மகாவம்ச தத்துவத்தின்படி கூறினால், தம் தீவில் தமிழர்கள் வாழ்வதற்கு இடமளிப்பதில்லை என்பதில் சிங்கள அரசு உறுதியாக உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வலியுறுத்தும் எவரும் அழிக்கப்பட வேண்டும் என்பதே சிங்கள அரசின் இலக்காக அமைகின்றது.
உலகப் பரப்பெங்கும் இராட்சதக் கணவாய்க் கரங்களாக அகன்று விரியத் தொடங்கியிருக்கும் சிங்கள அரச புலனாய்வுப் பிரிவின் கண்களில் புலம்பெயர்வாழ் தமிழீழ சுதந்திரப் போராளிகளும், செயற்பட்டாளர்களும், போராட்டவாதிகளும், கல்விமான்களும், நிபுணர்களும் உறுத்துகின்றனர். இவர்களே சிங்கள அரசின் அடுத்த குறியாக இருக்கக்கூடும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை படைவழியில் சிங்கள அரசு வெற்றி கொள்வதற்கு உடந்தையாகவும், உறுதுணையாகவும் விளங்கிய உலக சமூகம், தற்பொழுது சிங்கள அரசின் எல்லைகள் கடந்த பயங்கரவாதத்திற்கு துணை போகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபடுவதே எமக்கு முன்னாள் உள்ள ஒரேயொரு தெரிவாகும். தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் கீழ், கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவதன் ஊடாகவே நாம் எம்மைத் தற்காத்து, எமது தேச சுதந்திரத்தை ஈட்டிக் கொள்ள முடியும். இதனைப் புரிந்து செயற்படுவோம்.
Similar topics
» நாம் தமிழர் கட்சி சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்
» பயங்கரவாதம்: பிரதமரின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது : அத்வானி
» இந்து பயங்கரவாதம் என்ற சொல் கூடாது: ஆர்எஸ்எஸ்
» ஒசாமா - இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது
» பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் வலியுறுத்தல்
» பயங்கரவாதம்: பிரதமரின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது : அத்வானி
» இந்து பயங்கரவாதம் என்ற சொல் கூடாது: ஆர்எஸ்எஸ்
» ஒசாமா - இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது
» பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் வலியுறுத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|