Latest topics
» கிராமத்துக் கிளியே…by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
+5
கலைவேந்தன்
கலைப்பிரியன்
தர்ஷினி
balakarthik
ரபீக்
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
First topic message reminder :
அறிமுகம் இல்லாத அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன்!
அழகானவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன்!
அறிவாளி ஆனால் சிந்திக்க தெரியாதவன்!
புன்னகயானவன் ஆனால் இனி புன்னகைக்க முடியாதவன்!
செல்வமானவன் இனி பிச்சைஎடுக்க போகிறவன்!
காதலிக்க தெரிந்தவன் ஆனால் யாரை என புரியாதவன்..!
அன்பானவன் இனி வாழ்கையில் எமாரபோவதை அறியாதவன்!
********** என் காதலி இப்போது அவன் கைகளில் ***************
அறிமுகம் இல்லாத அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன்!
அழகானவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன்!
அறிவாளி ஆனால் சிந்திக்க தெரியாதவன்!
புன்னகயானவன் ஆனால் இனி புன்னகைக்க முடியாதவன்!
செல்வமானவன் இனி பிச்சைஎடுக்க போகிறவன்!
காதலிக்க தெரிந்தவன் ஆனால் யாரை என புரியாதவன்..!
அன்பானவன் இனி வாழ்கையில் எமாரபோவதை அறியாதவன்!
********** என் காதலி இப்போது அவன் கைகளில் ***************
Guest- Guest
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
தலைப்பு மட்டும் அபத்தமென நினைத்தேன்..கவிதையும் அபத்தம்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
இதுக்கு பேரு காதல் இல்லை வேற வேற இங்கே சொன்ன சென்சார்ல திட்டுவாங்க
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
sureshdogtrainer wrote:அறிமுகம் இல்லாத அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன்!
அழகானவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன்!
அறிவாளி ஆனால் சிந்திக்க தெரியாதவன்!
புன்னகயானவன் ஆனால் இனி புன்னகைக்க முடியாதவன்!
செல்வமானவன் இனி பிச்சைஎடுக்க போகிறவன்!
காதலிக்க தெரிந்தவன் ஆனால் யாரை என புரியாதவன்..!
அன்பானவன் இனி வாழ்கையில் எமாரபோவதை அறியாதவன்!
********** என் காதலி இப்போது அவன் கைகளில் ***************
காதலில் தோல்வி என்பது இருவர் மனதிலிருந்து ஒருவர் என்று பிரியும்போது....
ஒருவர் மேல் மற்றவருக்கு நம்பிக்கை விட்டு அகலும்போது......
சாத்தியமில்லை என்று உணர்ந்து இயலாமை மனதை அழுத்தும்போது....
பிரிவு நிச்சயம் என்பது காதலில் மட்டுமில்லைப்பா....
உறவு என்ற சொல் இருந்தால் பிரிவு என்ற பொருளும் இருப்பது நியதி....
காதலில் தோல்வியுற்றவருக்கெல்லாம் வேறு நல்ல வாழ்க்கைத்துணைவி அமைவதில்லை என்று யார் சொன்னது?
நீங்கள் நினைத்த காதலி விட உங்களை அன்பாய் நேசிக்கும் மனைவி கிடைத்தப்பின் இப்படி ஒரு கவிதை கண்டிப்பாக சோகமாக எழுத மாட்டீங்க....
வாழ்க மணமக்கள் என்று சொல்லி உங்களுக்கேற்ற துணையை பார்க்கச்சொல்லி பொறுப்பை பெற்றோர் கிட்ட விட்டப்பின் பாருங்க.... காதலித்தது தவறுன்னு நீங்களே புரிஞ்சுப்பீங்க. அத்தனை நல்ல மனைவி உங்களுக்கு கிடைப்பாங்க....தோல்வியில் தளராமல் இருங்கப்பா... தோல்வி கூட வெற்றியின் முதல்படி என்பதை உணர மறக்காதீங்க....
அருமையான கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள்பா சுரேஷ்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
மஞ்சுபாஷிணி wrote:sureshdogtrainer wrote:அறிமுகம் இல்லாத அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன்!
அழகானவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன்!
அறிவாளி ஆனால் சிந்திக்க தெரியாதவன்!
புன்னகயானவன் ஆனால் இனி புன்னகைக்க முடியாதவன்!
செல்வமானவன் இனி பிச்சைஎடுக்க போகிறவன்!
காதலிக்க தெரிந்தவன் ஆனால் யாரை என புரியாதவன்..!
அன்பானவன் இனி வாழ்கையில் எமாரபோவதை அறியாதவன்!
********** என் காதலி இப்போது அவன் கைகளில் ***************
காதலில் தோல்வி என்பது இருவர் மனதிலிருந்து ஒருவர் என்று பிரியும்போது....
ஒருவர் மேல் மற்றவருக்கு நம்பிக்கை விட்டு அகலும்போது......
சாத்தியமில்லை என்று உணர்ந்து இயலாமை மனதை அழுத்தும்போது....
பிரிவு நிச்சயம் என்பது காதலில் மட்டுமில்லைப்பா....
உறவு என்ற சொல் இருந்தால் பிரிவு என்ற பொருளும் இருப்பது நியதி....
காதலில் தோல்வியுற்றவருக்கெல்லாம் வேறு நல்ல வாழ்க்கைத்துணைவி அமைவதில்லை என்று யார் சொன்னது?
நீங்கள் நினைத்த காதலி விட உங்களை அன்பாய் நேசிக்கும் மனைவி கிடைத்தப்பின் இப்படி ஒரு கவிதை கண்டிப்பாக சோகமாக எழுத மாட்டீங்க....
வாழ்க மணமக்கள் என்று சொல்லி உங்களுக்கேற்ற துணையை பார்க்கச்சொல்லி பொறுப்பை பெற்றோர் கிட்ட விட்டப்பின் பாருங்க.... காதலித்தது தவறுன்னு நீங்களே புரிஞ்சுப்பீங்க. அத்தனை நல்ல மனைவி உங்களுக்கு கிடைப்பாங்க....தோல்வியில் தளராமல் இருங்கப்பா... தோல்வி கூட வெற்றியின் முதல்படி என்பதை உணர மறக்காதீங்க....
அருமையான கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள்பா சுரேஷ்....
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
என்னால் புரிந்து கொள்ள இயலாத கவிநயத்தை இங்கே புரிந்து பாராட்டிய மஞ்சுபாஷிணிக்கு மிக்க நன்றி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
கலை wrote:என்னால் புரிந்து கொள்ள இயலாத கவிநயத்தை இங்கே புரிந்து பாராட்டிய மஞ்சுபாஷிணிக்கு மிக்க நன்றி..!
அட நம்மளமாதிரி யூத்துகளுக்கு இதெல்லாம் புரியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
balakarthik wrote:கலை wrote:என்னால் புரிந்து கொள்ள இயலாத கவிநயத்தை இங்கே புரிந்து பாராட்டிய மஞ்சுபாஷிணிக்கு மிக்க நன்றி..!
அட நம்மளமாதிரி யூத்துகளுக்கு இதெல்லாம் புரியாது
நீங்கள் யூத்தா பாலா
முதுமையில் இளமை ?......
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
தமிழ்ப்ரியன் விஜி wrote:balakarthik wrote:கலை wrote:என்னால் புரிந்து கொள்ள இயலாத கவிநயத்தை இங்கே புரிந்து பாராட்டிய மஞ்சுபாஷிணிக்கு மிக்க நன்றி..!
அட நம்மளமாதிரி யூத்துகளுக்கு இதெல்லாம் புரியாது
நீங்கள் யூத்தா பாலா
முதுமையில் இளமை ?......
முதுமையில் இளமை தவறில்லை இளமையில் முதுமை தான் கொடுமையிலும் கொடுமை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
balakarthik wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:balakarthik wrote:
அட நம்மளமாதிரி யூத்துகளுக்கு இதெல்லாம் புரியாது
நீங்கள் யூத்தா பாலா
முதுமையில் இளமை ?......
முதுமையில் இளமை தவறில்லை இளமையில் முதுமை தான் கொடுமையிலும் கொடுமை
நல்ல தத்துவம் .....
Re: என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
தமிழ்ப்ரியன் விஜி wrote:balakarthik wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:
நீங்கள் யூத்தா பாலா
முதுமையில் இளமை ?......
முதுமையில் இளமை தவறில்லை இளமையில் முதுமை தான் கொடுமையிலும் கொடுமை
நல்ல தத்துவம் .....
அது தானா வருது என்ன செய்யறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» "அவன் இவன்" இப்போது 'சன்' வசம்!
» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
» கனவே காதலி! கனவை காதலி!
» உலகம் உன் கைகளில்..
» அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும்…!!
» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
» கனவே காதலி! கனவை காதலி!
» உலகம் உன் கைகளில்..
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|