Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இவனைப் போல தலைவன் யாரடா
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இவனைப் போல தலைவன் யாரடா
கி.பி. 2020.
அந்த கிராமத்தின் மிக குறுகலான சந்தில் இருக்கும் வீட்டில் இருந்துதான் அந்த சத்தம் கேட்டது. அந்த வீட்டின் சன்னல் வழியே தெறித்து வந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் “50 FEET ROAD” என்று ஒளிர்ந்துக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே வழிகாட்டி மீது விழுந்தது. விழுந்த அதிர்வில் வீட்டின் வெளியே நின்றிருந்த ஹார்வெஸ்டர் மிஷினின் அலாரம் கீகீகீயென கத்தத் தொடங்கியது. மிச்சமிருந்த உயிரைக் கொண்டு இன்னமும் பாடியது ஸ்பீக்கர்.
நில்லுடா என்ற குரலுக்கு பதில் சொல்லாமல் வெளியே வந்த ராகேஷ், தன் வாட்ச்சை அழுத்த தூரத்தில் நின்ற ஹார்லி டேவிட்சன் பைக் உறும தொடங்கியது. ஏறியமர்ந்தவன் முறுக்கிய வேகத்தில், வீட்டு மெயின் கேட் சென்சாரின் சிக்னல் கண்ட்ரோலுக்கு கடந்து திறப்பதற்குள் முன் சக்கரம் நங்கென கேட்டின் மீது மோதியது. ஓவர் ஸ்பீட் அலாரமும் சேர்ந்து அடிக்க “அப்பனும், அலாரமும் அடங்கினதா சரித்தரமே இல்ல போலிருக்கு” என்றபடி வெளியேறினான் ராகேஷ்.
”விளையாடத்தானே போறான். அவனை ஏன் திட்டறீங்க?” வழக்கமான அம்மாவின் பணியை செவ்வனே தொடங்கினாள் கலையரசி. ராகேஷின் அம்மா. ”அவன் என்ன கோல்ஃப் விளையாடவா போறான்? நம்பிட்டே இரு. அவன் பைக்ல ஜிபிஎஸ் நேத்துதான் செட் செஞ்சேன். அவன் எங்க போறான்,, என்ன பண்றான்னு காட்றேன் வா என அழைத்தார் ராகேஷின் அப்பா. அவர் சென்ற அந்த அறையின் கதவு, அவரின் கைரேகையை பதிவு செய்து சோதனை செய்தபின் திறந்தது “வாங்க நல்லக்கண்ணு” என்ற வரவேற்பும் தந்தது. 72 இன்ச் எல்.ஈ.டியை ஆன் செய்தவர் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி ரிமோட்டாக மாற்றினார். எதையோ அவர் அழுத்த அந்த பிரம்மாண்ட திரையில் ராகேஷின் ஹார்லி டேவிட்சன் பச்சை நிற புள்ளியாக தெரிந்தது. வலது கீழ் மூலையில் சிவப்பு நிறத்தில் 250 KMPH என்று ஒளிர்வதைக் கண்டு இன்னும் பிபி ஏறியது அவருக்கு. பார்த்தியா 200ல போனா கெளரவ குறைச்சல் சாருக்கு” என்று அம்மாவிடம் சண்டைக்கு போனார்.
அவன் எங்கதாங்க போறான் என்று உங்களைப் போலவே கலையரசியும் ஆர்வம் தாங்காமால் கேட்டார். “மேப்ல பாரு. ”வில்லேஜ் வில்லாவுக்கு போறாரு. அதுவும் காலைல 6 மணிக்கு. அங்க என்ன தெரியுமா?அதையும் காட்றேன்”. என்றவர் அருகில் இருந்த இன்னொரு திரையில் பிரவுசரை ஓப்பன் செய்தார். www.villagevilla.com என்று தளத்தில் நுழைந்தவர், ஒரு வீடியோவை க்ளிக்கி ஓட விட்டார்.
வில்லா முழுக்க அலங்கார விளக்குகளால் ஜோடிக்கப் பட்டிருந்தது. நியான் விளக்குகளின் வெளிச்சம் அந்த கட்டிடம் முழுவதையும் தங்கம் போல தகதகவென ஜொலிக்க வைத்தது. இரண்டு வயது குழந்தை முதல் 75 வயது கிழவர் வரை அனைவரின் முகத்திலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை காண முடிந்தது. இளம்பெண்கள் குளிரையும் பொருட்படுத்தாது தங்கள் புல் ஓவரை கழட்டி தலைக்கு மேல் சுற்றி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். வேகமாக பார்க்கிங்கில் நுழைந்த ராகேஷ், அட்டையை ஸ்வைப் செய்தபின் அந்த கூண்டுக்குள் வண்டியைத் தள்ளினான். அது அப்படியே அலேக்காக பைக்கை மேலே தூக்கி சென்று ஒரிடத்தில் இறக்கி வைத்து மீண்டும் பழைய இடத்துக்கே வந்தது.நேரம் சரியாக 6 மணியாக அந்த 80 அடி திரை மின்ன தொடங்கியது. கீழிருந்து மேலாக திரை விலக உள்ளேயும் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.
”இளைய தளபதி விஜய் நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன்” என்ற எழுத்தின் மேல் ஸ்லீவ்லெஸ் டாப்புடனும், அழகிய கார்கோவுடனும் நின்று கொண்டிருந்தார் நடிகர் விஜய். ஒரே நேரத்தில் வில்லா முழுக்க இருந்த ரசிகர் மன்ற எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள் ஒளிரத் துவங்கின. “LONG LIVE OUR CM – Rakesh& frds” என்ற கேப்ஷனோடு இருந்த எல்.ஈ.டியை தனது கூலிங் கிளாசில் இருந்த கேமரா மூலம் படம்பிடித்துக் கொண்டிருந்தான் ராகேஷ்.
வீடியோவில் லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த ராகேஷின் அப்பா சொன்னார் “இவனையெல்லாம் பி.ஈ படிக்க வைத்து வேலைக்காக ஒவ்வொரு ஐ.டிபார்க்குக்கும் அலைய வச்சிருக்கணும். இம்போர்ட்டட் ஹார்வெஸ்டர் மிஷினும், ஸ்பெயின் நாட்டு மாடு 10ம் வாங்கித தந்திருக்கேன் இல்ல. இப்படித்தான் சினிமா சினிமான்னு விஜய் படம் பார்த்துட்டு இருப்பான். எல்லாம் என் தலையெழுத்து. ” கோவத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தவர் காலில் ஸ்பீக்கர் தட்டுப்பட்டு பாடத் தொடங்கியது
“இவனைப் போல தலைவன் யாரடா..
இவனை வெல்ல இங்கே யாரு கூறடா”
படம் முடிந்து வெளியே வந்ததில் பாதி பேர் தத்தம் மொபைலில் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினர் அனைவரும் சொல்லி வைத்தது போல “இனிமேல் விஜய் படம் பார்க்கக்கூடாது. இவன் திருந்தவே மாட்டான்” என்பதாக இருந்தது அது.
பின் குறிப்பு :- நேற்று கலைஞ்சர் தொலைகாட்சியில் ஆதி படம் பார்த்தால் வந்த விளைவு
அந்த கிராமத்தின் மிக குறுகலான சந்தில் இருக்கும் வீட்டில் இருந்துதான் அந்த சத்தம் கேட்டது. அந்த வீட்டின் சன்னல் வழியே தெறித்து வந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் “50 FEET ROAD” என்று ஒளிர்ந்துக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே வழிகாட்டி மீது விழுந்தது. விழுந்த அதிர்வில் வீட்டின் வெளியே நின்றிருந்த ஹார்வெஸ்டர் மிஷினின் அலாரம் கீகீகீயென கத்தத் தொடங்கியது. மிச்சமிருந்த உயிரைக் கொண்டு இன்னமும் பாடியது ஸ்பீக்கர்.
நில்லுடா என்ற குரலுக்கு பதில் சொல்லாமல் வெளியே வந்த ராகேஷ், தன் வாட்ச்சை அழுத்த தூரத்தில் நின்ற ஹார்லி டேவிட்சன் பைக் உறும தொடங்கியது. ஏறியமர்ந்தவன் முறுக்கிய வேகத்தில், வீட்டு மெயின் கேட் சென்சாரின் சிக்னல் கண்ட்ரோலுக்கு கடந்து திறப்பதற்குள் முன் சக்கரம் நங்கென கேட்டின் மீது மோதியது. ஓவர் ஸ்பீட் அலாரமும் சேர்ந்து அடிக்க “அப்பனும், அலாரமும் அடங்கினதா சரித்தரமே இல்ல போலிருக்கு” என்றபடி வெளியேறினான் ராகேஷ்.
”விளையாடத்தானே போறான். அவனை ஏன் திட்டறீங்க?” வழக்கமான அம்மாவின் பணியை செவ்வனே தொடங்கினாள் கலையரசி. ராகேஷின் அம்மா. ”அவன் என்ன கோல்ஃப் விளையாடவா போறான்? நம்பிட்டே இரு. அவன் பைக்ல ஜிபிஎஸ் நேத்துதான் செட் செஞ்சேன். அவன் எங்க போறான்,, என்ன பண்றான்னு காட்றேன் வா என அழைத்தார் ராகேஷின் அப்பா. அவர் சென்ற அந்த அறையின் கதவு, அவரின் கைரேகையை பதிவு செய்து சோதனை செய்தபின் திறந்தது “வாங்க நல்லக்கண்ணு” என்ற வரவேற்பும் தந்தது. 72 இன்ச் எல்.ஈ.டியை ஆன் செய்தவர் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி ரிமோட்டாக மாற்றினார். எதையோ அவர் அழுத்த அந்த பிரம்மாண்ட திரையில் ராகேஷின் ஹார்லி டேவிட்சன் பச்சை நிற புள்ளியாக தெரிந்தது. வலது கீழ் மூலையில் சிவப்பு நிறத்தில் 250 KMPH என்று ஒளிர்வதைக் கண்டு இன்னும் பிபி ஏறியது அவருக்கு. பார்த்தியா 200ல போனா கெளரவ குறைச்சல் சாருக்கு” என்று அம்மாவிடம் சண்டைக்கு போனார்.
அவன் எங்கதாங்க போறான் என்று உங்களைப் போலவே கலையரசியும் ஆர்வம் தாங்காமால் கேட்டார். “மேப்ல பாரு. ”வில்லேஜ் வில்லாவுக்கு போறாரு. அதுவும் காலைல 6 மணிக்கு. அங்க என்ன தெரியுமா?அதையும் காட்றேன்”. என்றவர் அருகில் இருந்த இன்னொரு திரையில் பிரவுசரை ஓப்பன் செய்தார். www.villagevilla.com என்று தளத்தில் நுழைந்தவர், ஒரு வீடியோவை க்ளிக்கி ஓட விட்டார்.
வில்லா முழுக்க அலங்கார விளக்குகளால் ஜோடிக்கப் பட்டிருந்தது. நியான் விளக்குகளின் வெளிச்சம் அந்த கட்டிடம் முழுவதையும் தங்கம் போல தகதகவென ஜொலிக்க வைத்தது. இரண்டு வயது குழந்தை முதல் 75 வயது கிழவர் வரை அனைவரின் முகத்திலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை காண முடிந்தது. இளம்பெண்கள் குளிரையும் பொருட்படுத்தாது தங்கள் புல் ஓவரை கழட்டி தலைக்கு மேல் சுற்றி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். வேகமாக பார்க்கிங்கில் நுழைந்த ராகேஷ், அட்டையை ஸ்வைப் செய்தபின் அந்த கூண்டுக்குள் வண்டியைத் தள்ளினான். அது அப்படியே அலேக்காக பைக்கை மேலே தூக்கி சென்று ஒரிடத்தில் இறக்கி வைத்து மீண்டும் பழைய இடத்துக்கே வந்தது.நேரம் சரியாக 6 மணியாக அந்த 80 அடி திரை மின்ன தொடங்கியது. கீழிருந்து மேலாக திரை விலக உள்ளேயும் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.
”இளைய தளபதி விஜய் நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன்” என்ற எழுத்தின் மேல் ஸ்லீவ்லெஸ் டாப்புடனும், அழகிய கார்கோவுடனும் நின்று கொண்டிருந்தார் நடிகர் விஜய். ஒரே நேரத்தில் வில்லா முழுக்க இருந்த ரசிகர் மன்ற எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள் ஒளிரத் துவங்கின. “LONG LIVE OUR CM – Rakesh& frds” என்ற கேப்ஷனோடு இருந்த எல்.ஈ.டியை தனது கூலிங் கிளாசில் இருந்த கேமரா மூலம் படம்பிடித்துக் கொண்டிருந்தான் ராகேஷ்.
வீடியோவில் லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த ராகேஷின் அப்பா சொன்னார் “இவனையெல்லாம் பி.ஈ படிக்க வைத்து வேலைக்காக ஒவ்வொரு ஐ.டிபார்க்குக்கும் அலைய வச்சிருக்கணும். இம்போர்ட்டட் ஹார்வெஸ்டர் மிஷினும், ஸ்பெயின் நாட்டு மாடு 10ம் வாங்கித தந்திருக்கேன் இல்ல. இப்படித்தான் சினிமா சினிமான்னு விஜய் படம் பார்த்துட்டு இருப்பான். எல்லாம் என் தலையெழுத்து. ” கோவத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தவர் காலில் ஸ்பீக்கர் தட்டுப்பட்டு பாடத் தொடங்கியது
“இவனைப் போல தலைவன் யாரடா..
இவனை வெல்ல இங்கே யாரு கூறடா”
படம் முடிந்து வெளியே வந்ததில் பாதி பேர் தத்தம் மொபைலில் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினர் அனைவரும் சொல்லி வைத்தது போல “இனிமேல் விஜய் படம் பார்க்கக்கூடாது. இவன் திருந்தவே மாட்டான்” என்பதாக இருந்தது அது.
பின் குறிப்பு :- நேற்று கலைஞ்சர் தொலைகாட்சியில் ஆதி படம் பார்த்தால் வந்த விளைவு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இவனைப் போல தலைவன் யாரடா
இதுக்குதான் இங்கிலீஷ் படன் பாருங்கன்னு சொன்னேன் ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இவனைப் போல தலைவன் யாரடா
jeylakesengg wrote:
நீங்களும் நேத்து ஆதி பார்த்திங்களா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இவனைப் போல தலைவன் யாரடா
கார்த்திக் wrote:இதுக்குதான் இங்கிலீஷ் படன் பாருங்கன்னு சொன்னேன் ....
அட அப்புறம் கே டிவில ரெசிடென்சியல் ஈவில் படம் பார்த்தேன் நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இவனைப் போல தலைவன் யாரடா
balakarthik wrote:கார்த்திக் wrote:இதுக்குதான் இங்கிலீஷ் படன் பாருங்கன்னு சொன்னேன் ....
அட அப்புறம் கே டிவில ரெசிடென்சியல் ஈவில் படம் பார்த்தேன் நண்பா
வேற சேன்னல் வரலியா ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இவனைப் போல தலைவன் யாரடா
கார்த்திக் wrote:balakarthik wrote:கார்த்திக் wrote:இதுக்குதான் இங்கிலீஷ் படன் பாருங்கன்னு சொன்னேன் ....
அட அப்புறம் கே டிவில ரெசிடென்சியல் ஈவில் படம் பார்த்தேன் நண்பா
வேற சேன்னல் வரலியா ....
இங்கே ஓமானில் டாட்டா ஸ்கை சில நாட்களாக சரியாக வேலைசெய்வதில்லை பல சேனல்கள் வருவதில்லை குறிப்பாக செய்தி சேனல்கள் மற்றும் இசை சேனல்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இவனைப் போல தலைவன் யாரடா
balakarthik wrote:கார்த்திக் wrote:balakarthik wrote:
அட அப்புறம் கே டிவில ரெசிடென்சியல் ஈவில் படம் பார்த்தேன் நண்பா
வேற சேன்னல் வரலியா ....
இங்கே ஓமானில் டாட்டா ஸ்கை சில நாட்களாக சரியாக வேலைசெய்வதில்லை பல சேனல்கள் வருவதில்லை குறிப்பாக செய்தி சேனல்கள் மற்றும் இசை சேனல்கள்
ஹோ அப்படியா நாளைக்கு சரி செய்து விடுவார்கள் ....
அதுக்கப்றம் தமிழ் சேன்னல் பாத்துட்டு இப்படி கதை எழுத கூடாது ...
இங்கிலீஷ் சேன்னல் மட்டும் பாருங்க ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இவனைப் போல தலைவன் யாரடா
கார்த்திக் wrote:ஹோ அப்படியா நாளைக்கு சரி செய்து விடுவார்கள் ....
அதுக்கப்றம் தமிழ் சேன்னல் பாத்துட்டு இப்படி கதை எழுத கூடாது ...
இங்கிலீஷ் சேன்னல் மட்டும் பாருங்க ......
ச்சே எதிர்கால நாவலாசிரியருக்கு என்னலாம் பிரச்சனை வருது, நான் நாளைக்கு இந்த புலிட்சர் அவர்ர்டோ இல்ல நோபல் அவார்டோ வாங்கும்போது தெரியும் என் அருமை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இவனைப் போல தலைவன் யாரடா
விஜய் படம் பாக்குறதி விட விஷம் குடிப்பது மேல் ,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னை திராவிடனாய் இரு என்று சொல்ல நீ யாரடா ?
» சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!
» என் தலைவன்
» தலைவன்!
» வீர தலைவன்
» சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!
» என் தலைவன்
» தலைவன்!
» வீர தலைவன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|