புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
91 Posts - 61%
heezulia
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
1 Post - 1%
viyasan
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
1 Post - 1%
eraeravi
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
283 Posts - 45%
heezulia
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
19 Posts - 3%
prajai
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் குறவஞ்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 12:55 am

நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும். பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர்.

- தலைவன் நாடெங்கும் பவனி வருதல்
- தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல்
- விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல்
- குறத்தி வருதல் - தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல்
- தலைவி தலைவனோடு சேருதல்.

இவைகள் அனைத்தும் எல்லா குறவஞ்சி நாடகங்களின் அடிப்படைக் கூறுகள்.

குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன.

1. திருக்குற்றாலக் குறவஞ்சி
2. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
3. அழகர் குறவஞ்சி
4. விராலிமலை குறவஞ்சி

இவைகளில்,

- குற்றாலக் குறவஞ்சியில் - இலக்கியச் செறிவும்
- சரபேந்திர பூபால குறவஞ்சியில் - இசை உயர்வும்
- அழகர் குறவஞ்சியில் - இலக்கியம், இசை இணைந்த அமைப்பும்
- விராலிமலை குறவஞ்சியில் - நடனக் கலையின் நளினமும் பிரகாசமாகக் காணப்படும்

அழகர் குறவஞ்சியில்,

- பாட்டுடைத்தலைவன் சோலைமலை மாலழகர்
- தலைவி மோகனவல்லி

"கருமுகில்மால் அழகராதி; மோகினியை மணந்த கதை" என்ற அடியால் இதனை உணரலாம்.
இக்குறவஞ்சி நாடக ஆசிரியர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த கவிக்குஞ்சர பாரதி.

சங்கீத மும்மூர்த்திகளான,

- ஸ்ரீதியாகராஜர்
- முத்துஸ்வாமி தீக்ஷிதர்
- சியாமா சாஸ்த்ரிகள்

ஆகியோரின் சமகாலத்தவர்.

இவர் சிவகங்கை சமஸ்தானத்தாலும் ஆதரிக்கப்பட்டவர். இம்மேதை, சிவகங்கை சமஸ்தான மகாராஜா கெளரிவல்லப மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு "கவிக்குஞ்சரம்" என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். இம்மன்னருக்குப் பிறகு வந்த சத்ரபதிபோதகுரு மகாராஜாவால் இவர் மிக்க மரியாதையோடும் அன்போடும் ஆதரிக்கப்பட்டார்.இவரது படைப்புகளில் அழகர் குறவஞ்சி தனிச்சிறப்புப்பெற்றது.

இக்குறவஞ்சி,

- வெண்பா
- விருத்தம்
- கீர்த்தனம்
- சிந்து
- திபதை
- அடிமடக்குத்திபதை
- கும்மிக்கண்ணிகள்
- ஓரடி கீர்த்தனம்

முதலிய பிரிவுகளில் அமைந்துள்ளன.

சொல் நயமான ஓசையின்பம் மற்றும் பொருட்செறிவு இப்படைப்பில் நிரம்பியுள்ளன.

"*மருத தொடையும் இளைஞர் கருத்தும் இறுக்கும்
கொண்டைச் சொருக்கினாள்*"

"*துயிலும் இல்லை பசியும் இல்லை
பசித்தாலும் எள்ளளவு புசிப்பும் இல்லை*"

"*தவளநிறக் கருங்கூந்தல்
பவளச்செவ்வாய்க் கலைமகள்*"

"*அங்கம் கலிங்கம் வங்கம் கொங்கம்
சிங்கம் தெலுங்கம்*."

என, சிறப்பாக இக்குறவஞ்சியில் எண்ணிலடங்காத உவமைகள், பழமொழிகள்
பிரகாசிக்கின்றன.

"*உருகு பெருகு கோடையில்
நீர் பெருகக் கண்ட மான்கள்போல ஓடினார்*"

"*புயல் கண்ட மயில்போல*"

"*கிணற்று நீரைக் கொண்டு போமோ*?"

"*கல்லினும் நார் உரிப்பேன்
மணலையும் கயிரெனத் திரிப்பேன்*."

இவைகள் போன்ற அடிகளால் இந்நூலில் பழமொழிகளின் சிறப்பை உணரமுடியும்.

இந்நூலின் இசைதான் தனிச்சிறப்பாகும். "கமாஸ்" இராகத்தில் "ஸாமி மயூரகிரி வடிவேலா" என்ற ஓர் அற்புதப் பாடல். அழகர் குறவஞ்சி என்ற நூல் உனது அருளால் சிறப்பாக அமைய திருமுருகனை நினைந்துருகும் பாடல். இப்பாடலின் சரணத்தில் அற்புத இலய வேலைப்பாடுகளை ஆதி தாளத்தில் நிறைவுடன் தந்துள்ளார் கவி.

கட்டியக்காரன் வருகையை,

"*தொய்யிலேந்திய முலைமா மடந்தமோகச்
சுகத்திலே வசித்தேன் பஞ்சுகித்து நாகப்
பையிலே துயின்ற திருவழகர்*."

என, விருத்த வடிவில் அழகாக விளக்கியுள்ளார்.

சுந்தரராஜ பெருமாள் பவனிவரும் காட்சியை நகரிலுள்ள மாதர்கள் கண்டு விரகமுறல் நிலை அற்புதம். சிங்கனும், சிங்கியைத் தேடிவரும் நிலையை தன்யாசி இராகத்தில்,

"*சோலைமலைச் சிங்கனும் வந்தான்
சிங்கியைத் தேடி*."

என்ற கீர்த்தனையின் சரணத்தில் ஒவ்வொரு அடியும் முடியும் கொண்டு.

- விறுக்கி
- முறுக்கி
- யுறுக்கி
- வீக்கி

என்ற ஒரே ஒலி நயத்தோடு கவி தந்துள்ளது தமிழிசை உணர்வு தன்னிகரற்றுப் பிரகாசிக்கிறது.

சிறப்பு மிகுந்த இந்நூலில் இசைக்கருவிகள் பெயர்களான,

- வீணை
- மத்தளம்
- தாளம்
- துந்தி
- தம்புரு
- மேளம்
- பேரி
- முரசு
- டமாரம்
- உடுக்கு
- வேய்
- துடி

முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாட்டுப்பாடல் இசையான,

- நொண்டிச் சிந்து
- கும்மி
- திபதை

முதலியவை மிக்க சுவை வாய்ந்த இசையமைப்புக் கொண்டவை.

இம்மாபெரும் தெய்வீக இசைமேதை கவிக்குஞ்சர பாரதி சங்கீத மும்மூர்த்திகளின் சம காலத்தவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகில் உள்ள பெருங்கரையில் தமிழிசையைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், இவருக்கென தனிமண்டபம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பதும், இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிக் காக்க வேண்டும் என்பதும் தமிழிசை அன்பர்களின் அவா!

காரை ஏ.சங்கரசேது



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக