புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
62 Posts - 42%
heezulia
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
prajai
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
mruthun
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
prajai
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் கடலில் கரைகிறது (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 08, 2010 1:08 pm

செந்தமிழ் வீசிய தென்றல் மறந்தின்று
சிங்களம் பேசுகுதே
முந்திஎழுந்தெம்மை கொன்றமொழிஈழ
மண்ணில் இழைகிறதே
தந்தையும் தாயும் இருந்து தமிழ்பேசி
சொந்தம் வளர்த்த இடம்
நங்கியும் மல்லியும் வந்து நடந்தீது
எங்கள் ஊர் என்கிறதே

பைந்தமிழ் பேர்கொண்ட வீதிபலகைகள்
சிங்களமாய் திரிந்தே
சந்தியெல்லாம் அபே ரட்ட என்னுமொரு
சந்தம் எழுந்திடுதே
தொன்று தொட்டுவந்த எங்கள்பரம்பரைச்
சொத்து அழிகிறதே
கொன்று புதைத்த குழிகளிலே புத்த
கோவில் எழுகிறதே

சந்தியிலே நேற்று நின்றஆலமர
தொந்திவிநாயகரோ
அந்தி கருகி விடிந்திட புத்தனென்
றாகி கிடக்கிறதே
முந்திமணி யொலித்தெங்கள் திருமறை
சொன்ன திருத்தலத்தில்
வந்தொரு காவி உடுத்தவரும் வந்து
வாசல் மறைத்தனரே

வள்ளிமுருகனும் தெய்வானையும் வரும்
ஆற்றில் எறிந்துவிட்டு
அந்தணர் பூணூல் அவிழ்த்து மறைக்கின்ற
காட்சி நடக்கிறதே
தெள்ளுத்தமிழ் மணம் வீசும் சுதந்திர
காற்றை விரும்பிநின்றால்
உள்ள உயிர் மூச்சும் உன்னதில்லைஎன்று
மூக்கை நசித்தனரே

சந்தனம் நீறு தரித்த மனிதர்கள் சென்ற
தெருவி லெங்கும்
மங்கியகாவி தொங்கியதோர் உடை
கொண்டவர் செல்லுகிறார்
பொங்கும் கடலினுள் தள்ளிவிழுத்தியெம்
பூமி அபகரித்து
சிங்கம் வழிவந்தோர்பங்கிடவே ஒரு
திட்டம் நடக்கிறதே

கம்பி வேலியிட்டு நற்றமிழர்தன்னை
கட்டி இருத்திவிட்டு
கொள்ளையடித்திடும் கும்பல் மறுபக்கம்
மண்ணை பறிக்கிறதே
சிந்திய இரத்தமும் சென்றவரும் வீரம்
சொல்லிய மைந்தரெல்லாம்
இந்தநிலையெண்ணியல்லவோ கைகளில்
குங்குமம் பூசி நின்றார்

தத்தி நடக்கும்குழந்தை மணல்வீடு
கட்டக்குழி பறித்தால்
புத்த சிலை ஒன்று உள்ளே இருக்குதென்
றோடி உள் வைத்தெடுத்தார்
வெட்டிஅரச மரமிட்டுபக்கமாய் புத்தவிகாரை கட்டி
பூட்டனும் பாட்டியும் வாழ்ந்த இடம் எம்மை
போஎன்றே தள்ளுகிறார்

திட்டமிட்டு இனம் சுத்தப்படுத்துதலோர்
சட்டபடி நடக்கு
விட்டுவிட்டால் இது சத்தமில்லாமுள்ளி
வாய்க்கா லென்றாகிவிடும்
ரத்தமில்லாத போர் தன்னை நிறுத்திட
அத்தனை பேர் தமிழீர்
சுத்தும் உலகின் எம்சொந்தங்களே ஈழம்
செத்திடமுன் விழிப்பீர்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 08, 2010 1:20 pm

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:12 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி நன்றி

(மன்னிக்கவும் வார்த்தைகள் வரண்டு விட்டது. எம் தமிழர் வாழ்வைப்போல்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக