புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
81 Posts - 60%
heezulia
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
1 Post - 1%
viyasan
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
273 Posts - 44%
heezulia
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
19 Posts - 3%
prajai
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_m10கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருக்குழந்தைகளை பாதிக்கும் இளம்பிள்ளை வாத நோய்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 08, 2010 7:52 am

இளம்பிள்ளை வாதம் என்கின்ற போலியோவை உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதே உலக மருத்துவர்களின் ஆவல். வருடம் இருமுறை அரசு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கியும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் ஊசி போட்டும் போலியோ மறையவில்லை. காரணம்? தச வாயுக்களின் சீரற்ற தன்மைதான்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள்தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன. இந்த வாயுக்கள் நிலை மாறும் போதுதான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது.

பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண்டு. இதில் குழந்தையின் வயிற்றில் அஜீரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிடும். இதனால் உடல் அலர்ஜி ஆகி சளிபிடித்து காய்ச்சல் உருவாகும். இந்த காய்ச்சலானது 3 முதல் 8 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும். நாளுக்கு நாள் காய்ச்சலின் வேகம் அதிகரித்து நரம்பு மண்டலங்களைத் தாக்கும். அப்போது குழந்தைகளின் ஈரல் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கலால் வயிற்றில் வாயுக்கள் சீற்றமடையும். இதனால் அருகு பற்றி வர்மம் (அருகு பற்றி வர்மம் என்பது இடுப்புப் பகுதியில் விசை நரம்பு என்ற வில்விசை நரம்பு சேரும் இடம்) பாதிக்கப்படும்.

விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியில் இருந்து முதுகு வழியாக கழுத்துப் பகுதியில் கத்திரிக்கோல் மாறாக தலையின் பின்புறம் முகுளம் பகுதியில் சேரும் நரம்பாகும். ஈரல் பாதிப்பால் அருகு பற்றி வர்மம் பாதிக்கப்பட்டு விசை நரம்பு உலர்ந்து முறுகும் தன்மையடையும். இதனால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

முதலில் சளி உருவாகி காய்ச்சலாக மாறி மலச்சிக்கல் ஏற்பட்டு விசை நரம்பு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி செயலிழந்து காய்ச்சலின் தன்மை கடுமையாகும். இதை அகத்தியர் வாத தன்மை கொண்டது என்கிறார். இதற்கு சுரவாதம் எனவும் பெயரிட்டுள்ளார்.

சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள்:

* குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.

* மலச்சிக்கல் உருவாகும்.

* 3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது. வாதத்தில் அதிகம் பாதிக்கப்படும் வாதம் சுரவாதம் என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர்.

இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக்கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.

தாய்க்கு மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்த பிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும்.

குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான். அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான்.

அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது.

ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது.

பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும்.

அதிமதுரம் - 5 கிராம், நற்சீரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர் - 5 கிராம், வில்வவேர் - 5 கிராம், முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண்டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 1/2 டம்ளர் வீதம் அருந்தி வர வேண்டும். கசப்புத் தன்மை இருக்காது. இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தைக்கு எந்தவிதமான வாத நோயும் தாக்காது.

வரும்முன் காக்க:

கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்காகவே நம் முன்னோர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். சுற்றத்தாரும், சொந்தங்களும் அப்பெண்ணை வாழ்த்தும்போது அவள் உள்ளம் மகிழும். அப்போது குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.

மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாயுவை உண்டாக்கும் பொருட்களை சாப்பிடக் கூடாது.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக