புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்:
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
கடும் குற்றச்செயல்கள் தொடர்பாக கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்ட 90 க்கும் மேற்பட்டோர் எவ்வித விசாரணைகளுமின்றி கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் தற்போது காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான லால் விஜேநாயக்க கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திரத்தின் மேடை சட்டத்தரணிகள் அமைப்பின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக குழுவினர் எனக் கூறப்படும் இவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதன் மூலம், வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கப்படுவதில்லை. அவை காவற்துறையிலேயே விசாரிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது, அவர் தம்மீது துப்பாக்கியால் சுட முனைந்தால், இதனால் தமது தற்பாதுகாப்புக்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவற்துறையினர் சகல சம்பவங்களிலும் கூறியுள்ளனர்.
காவற்துறை சட்டவிதிகளுக்கு அமைய கைதி ஒருவர் கைகள் விலங்கிடப்பட்டே வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். அப்படியெனில் கைவிலங்கிடப் பட்டவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எந்த குற்றவாளியாக இருந்தாலும் நாட்டின் உள்ள சட்டத்திற்கு அமைய தண்டனை பெற சுதந்திரம் இருக்கிறது.
இந்த சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் நடக்கிறது இதனால் பறவாயில்லை என சிலர் நினைக்கின்றனர்.
யார் குற்றவாளி என எந்த இடத்தில் தீர்மானிக்க வேண்டும். தற்போது சட்டத்தரணிகளை தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்துகின்றனர்.
தேசத்துரோகம் என்பது பாரிய குற்றச்செயல், இந்த வாதத்தின் அடிப்படையில் சட்டத்தரணிகள் சுட்டுக்கொல்ல காவற்துறையினருக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது. எதிர்காலத்தில் அரசுக்கு எதிரானவர்களும் தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்தப்படலாம் எனவும் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காளாகி உள்ளனர் எனத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியான லால் விஜேநாயக்கா, இச்சம்பவங்கள் குறித்து தேவையான சட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதற்குக் காரணமானவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து தொழிற்சங்கவாதிகள் ஒடுக்குமுறைக்கு ஆளானதைப் போல தற்போது சட்டத்தரணிகளும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சட்டத்தரணிகள் சிலரது பெயர் குறிப்பிடப்பட்டு அவர்கள் துரோகியாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இது இந்தவகையான நடவடிக்கைகளின் உச்சமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சட்டத்துறையில் பணியாற்றும் அனைவரும் நாட்டில் சட்டத்தையும் நீதியையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என சட்டத்தரணி வெலியமுன கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுநூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுதந்திரத்திற்கான அரங்கத்தின் ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாதன் காரணமாக நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நாட்டின் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு பிரஜையும் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் திரும்பி நாட்டுக்கு வரும் வகையில் உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா அங்கு உரையாற்றுகையில், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆஜராகும் சட்டத்தரணிகள் ஊடகங்களால் துரோகிகளாக சித்திரிக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்டார். சண்டே லீடர் வெளியீட்;டாளரும் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தொடுத்த வழக்கில்; ஆஜரான சட்டத்தரணிகள் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டதை அவர் எடுத்துக் காட்டினார்.
அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்கு ஊடகங்களின் ஆதரவை பெற முடியாததால் அவற்றைக் கட்டுப்படுத்துமுகமாக பத்திரிகைக் கவுன்சிலை மீளக் கொண்டு வர முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய சட்டத்தரணி ரட்ணவேல் ஊடகவியலாளர்களும் சட்டத்தரணிகளும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதையும் 17வது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படாமையால், சட்டத்துறை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதையும் எடுத்துக் காட்டினார். அத்தோடு இடம் பெயர்ந்த முகாம்களில் இருக்கும் இரண்டரை இலட்சம் மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு உரையாற்றிய சட்டத்தரணியான சந்திர குமாரகே முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றியவர் என்றும், சர்வதேச அரங்கிற்கு, குறிப்பாக ஜெனிவாவிற்குக் கூட இவ்விடயங்களை எடுத்துச் சென்றவர் என்றும், அவருடைய ஆட்சியில் இப்போது படுகொலைகள் நடைபெறுகின்றன. பொலிஸார் அவற்றை நியாயப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்ததோடு, வெகுவிரைவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகி விடும் என்றும் தெரிவித்தார்.
லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான லால் விஜேநாயக்க கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திரத்தின் மேடை சட்டத்தரணிகள் அமைப்பின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக குழுவினர் எனக் கூறப்படும் இவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதன் மூலம், வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கப்படுவதில்லை. அவை காவற்துறையிலேயே விசாரிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது, அவர் தம்மீது துப்பாக்கியால் சுட முனைந்தால், இதனால் தமது தற்பாதுகாப்புக்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவற்துறையினர் சகல சம்பவங்களிலும் கூறியுள்ளனர்.
காவற்துறை சட்டவிதிகளுக்கு அமைய கைதி ஒருவர் கைகள் விலங்கிடப்பட்டே வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். அப்படியெனில் கைவிலங்கிடப் பட்டவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எந்த குற்றவாளியாக இருந்தாலும் நாட்டின் உள்ள சட்டத்திற்கு அமைய தண்டனை பெற சுதந்திரம் இருக்கிறது.
இந்த சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் நடக்கிறது இதனால் பறவாயில்லை என சிலர் நினைக்கின்றனர்.
யார் குற்றவாளி என எந்த இடத்தில் தீர்மானிக்க வேண்டும். தற்போது சட்டத்தரணிகளை தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்துகின்றனர்.
தேசத்துரோகம் என்பது பாரிய குற்றச்செயல், இந்த வாதத்தின் அடிப்படையில் சட்டத்தரணிகள் சுட்டுக்கொல்ல காவற்துறையினருக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது. எதிர்காலத்தில் அரசுக்கு எதிரானவர்களும் தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்தப்படலாம் எனவும் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காளாகி உள்ளனர் எனத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியான லால் விஜேநாயக்கா, இச்சம்பவங்கள் குறித்து தேவையான சட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதற்குக் காரணமானவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து தொழிற்சங்கவாதிகள் ஒடுக்குமுறைக்கு ஆளானதைப் போல தற்போது சட்டத்தரணிகளும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சட்டத்தரணிகள் சிலரது பெயர் குறிப்பிடப்பட்டு அவர்கள் துரோகியாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இது இந்தவகையான நடவடிக்கைகளின் உச்சமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சட்டத்துறையில் பணியாற்றும் அனைவரும் நாட்டில் சட்டத்தையும் நீதியையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என சட்டத்தரணி வெலியமுன கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுநூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுதந்திரத்திற்கான அரங்கத்தின் ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாதன் காரணமாக நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நாட்டின் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு பிரஜையும் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் திரும்பி நாட்டுக்கு வரும் வகையில் உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா அங்கு உரையாற்றுகையில், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆஜராகும் சட்டத்தரணிகள் ஊடகங்களால் துரோகிகளாக சித்திரிக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்டார். சண்டே லீடர் வெளியீட்;டாளரும் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தொடுத்த வழக்கில்; ஆஜரான சட்டத்தரணிகள் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டதை அவர் எடுத்துக் காட்டினார்.
அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்கு ஊடகங்களின் ஆதரவை பெற முடியாததால் அவற்றைக் கட்டுப்படுத்துமுகமாக பத்திரிகைக் கவுன்சிலை மீளக் கொண்டு வர முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய சட்டத்தரணி ரட்ணவேல் ஊடகவியலாளர்களும் சட்டத்தரணிகளும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதையும் 17வது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படாமையால், சட்டத்துறை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதையும் எடுத்துக் காட்டினார். அத்தோடு இடம் பெயர்ந்த முகாம்களில் இருக்கும் இரண்டரை இலட்சம் மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு உரையாற்றிய சட்டத்தரணியான சந்திர குமாரகே முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றியவர் என்றும், சர்வதேச அரங்கிற்கு, குறிப்பாக ஜெனிவாவிற்குக் கூட இவ்விடயங்களை எடுத்துச் சென்றவர் என்றும், அவருடைய ஆட்சியில் இப்போது படுகொலைகள் நடைபெறுகின்றன. பொலிஸார் அவற்றை நியாயப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்ததோடு, வெகுவிரைவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகி விடும் என்றும் தெரிவித்தார்.
Similar topics
» ரஞ்சிதா கோர்ட்டுக்கு வருவதாக தீடீர் பரபரப்பு
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
» கிலோ ரூ.25 - மலிவு விலையில் 'பாரத் அரிசி' விற்பனைக்கு வருவதாக தகவல்
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு
» இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை
» அதிமுகவில் இருந்து 50 எம்.எம்.எல்.ஏக்கள் விலகி வருவதாக சொன்னார்கள்: விஜயகாந்த்
» கிலோ ரூ.25 - மலிவு விலையில் 'பாரத் அரிசி' விற்பனைக்கு வருவதாக தகவல்
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு
» இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|