புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
6 Posts - 4%
prajai
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
அப்பா...... I_vote_lcapஅப்பா...... I_voting_barஅப்பா...... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா......


   
   
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:07 am

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...
சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம். அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 08, 2010 10:22 am

சோகமான கவிதை. நல்ல கருத்து.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 08, 2010 10:26 am

எப்படி எப்படி எல்லாமோ
தன் பாசம் உணர்த்துவாள் அம்மா

ஒரேயொரு கைஅழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...

முன்னால் சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்

என்னைப் பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை

உடனே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா எவ்வளவு
உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா

என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும் போதுதான்

எனக்குத் தெரிந்தது எத்தனை
பேருக்குக் கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்

அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ கடவுள்..?

சிறுவயதில் என் கைப்பிடித்து
நடைபயில சொல்லிக்கொடுத்த
அப்பா,

என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா

இன்று நான் தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

சொல்லிக் கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை

இல்லை என்றும்சொன்னதுமில்லை
வேண்டாம் எனக் கூறியதும் இல்லை

இருந்தும் ஏதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...

இருந்தும் காட்டிக் கொடுத்த
கண்ணீரைத் துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்

சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்.


கண்களில் நீரை வரவழைத்து விட்டது உங்களின் கவிதை! என் தந்தையும் என்னிடம் அதிகம் பேசியதில்லை, ஆனால் மற்றவர்களிடம் என்னைப் பற்றி நிறையப் பேசுவார். என் அன்புத் தந்தையை என் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!

(இப்படி இன்னும் சில படைப்புகள் வந்தால் தீபாவளிக்கு வீட்டிற்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - ஏக்கமுடன்)



அப்பா...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:27 am

Kaa Na Kalyanasundaram wrote: சோகமான கவிதை. நல்ல கருத்து.

மிக்க நன்றி அன்பு மலர் அன்பு மலர்

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:42 am

சிவா wrote:
கண்களில் நீரை வரவழைத்து விட்டது உங்களின் கவிதை! என் தந்தையும் என்னிடம் அதிகம் பேசியதில்லை, ஆனால் மற்றவர்களிடம் என்னைப் பற்றி நிறையப் பேசுவார். என் அன்புத் தந்தையை என் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!

(இப்படி இன்னும் சில படைப்புகள் வந்தால் தீபாவளிக்கு வீட்டிற்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - ஏக்கமுடன்)

இந்த கவிதைகளை நான் எழுதும்போது எனக்கு மிகவும் அழுகை வந்தது ஏன் என்றால்,.
என் அப்பா ஒரு குடி போதைக்கு அடிமையானவர் இது வரை எனக்கு அவரது அன்பு எனக்கு கிடைக்கவில்லை
இனிமேல் கிடைக்குமா என்று ஆழ்ந்த என்னங்களுடன் எதிர் பார்க்கிறேன்..... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 12:05 pm

தாய் தந்தை பற்றிய கவிதை மிகவும் அருமை
அன்பு நன்றிகள் வாழ்த்துக்கள்.



அப்பா...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக