புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு!
Page 1 of 1 •
மலேசியா: பிறந்து நான்கே நாட்களான பெண் சிசுவை வெறிபிடித்த குரங்கு தாக்கி, கடித்து கொடூரமாக் கொன்றுவிட்ட சம்பவம் சிரம்பான் வட்டராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ராசா அருகே ஹெப்பி கார்டன் எனுமிடத்தில் நேற்று பிற்பகல் 1.15 மணிஅளவில் இந்தப் பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது.
வீட்டின் முன்வாசல் வழியே வரவேற்பறையில் நுழைந்த அந்தக் குரங்கு வரவேற்பறையில் படுத்திருந்த சிசுவை தாக்கி கடித்துக் குதறியது. தலை, காது, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் ரத்தக் காயங்களுக்கு இலக்கான அந்தக் குழந்தையை அருகில் இருந்தவர்கள் சிரம்பான் துங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக அதன் தாத்தா ஆ. வேலாயுதம் துயரத்துடன் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வீட்டில் வேலாயுதம், அவரது துணைவியார் ஆர். ஆதிலெட்சுமி , சிசுவின் தாய் ரேவதி, பச்சிளம் சிசு ஆகியோர் இருந்தனர். சிசுவை வரவேற்பறையில் படுக்கவைத்துவிட்டு அதனைப் பார்த்துக் கொள்ளும்படி மாமனாரிடம் கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றுவிட்டார் ரேவதி.
வரவேற்பறையில் நானும் என் பேத்தியும் இருந்தோம். தாகமாக இருந்ததால் சமையல் அறைக்குச் சென்று அங்கு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து வரவேற்பு அறைக்கு வந்தபோது அங்கு ரத்தம் சிந்திக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அரடந்தேன். வெளியே ஓடிவந்து பார்த்தேன். ஒரு குரங்கு என் பேத்தியைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது என்றார் வேலாயுதம்.
நான் அலறினேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்ததும் குரங்கு அருகில் இருந்த புதர் பகுதிக்கு ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த என் பேத்தியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால், அவளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான்கு நாட்கள் முன் பிறந்த என் பேத்திக்கு இன்னும் கூட நாங்கள் பெயர் சூட்டவி்ல்லை. அதற்குள் இப்படியொரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று வேலாயுதம் கண்ணீருடன் தெரிவித்தார்.
நேரு- ரேவதி தம்பதியினருக்குப் பறிந்த முதல் குழந்தை இதுவாகும். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சிரம்பான் மாநகர தீயணைப்பு, அவசர மீட்புக் குழு வீரர்கள் விரைந்தனர். அங்கிருந்த புதர் பகுதிக்குள் ஒரு மரத்தின் மீது இரண்டு குரங்குள் இருப்பதைக் கண்டனர். அவற்றில் ஒன்றைச் சுட்டுத்தள்ளினர் என்று சிரம்பான் தீயணைப்பு. மீட்புக்குழு இலாகா உயர் அதிகாரி கைருடின் முகமட் தெரிவித்தார்.
-மக்கள்ஓசை
வீட்டின் முன்வாசல் வழியே வரவேற்பறையில் நுழைந்த அந்தக் குரங்கு வரவேற்பறையில் படுத்திருந்த சிசுவை தாக்கி கடித்துக் குதறியது. தலை, காது, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் ரத்தக் காயங்களுக்கு இலக்கான அந்தக் குழந்தையை அருகில் இருந்தவர்கள் சிரம்பான் துங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக அதன் தாத்தா ஆ. வேலாயுதம் துயரத்துடன் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வீட்டில் வேலாயுதம், அவரது துணைவியார் ஆர். ஆதிலெட்சுமி , சிசுவின் தாய் ரேவதி, பச்சிளம் சிசு ஆகியோர் இருந்தனர். சிசுவை வரவேற்பறையில் படுக்கவைத்துவிட்டு அதனைப் பார்த்துக் கொள்ளும்படி மாமனாரிடம் கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றுவிட்டார் ரேவதி.
வரவேற்பறையில் நானும் என் பேத்தியும் இருந்தோம். தாகமாக இருந்ததால் சமையல் அறைக்குச் சென்று அங்கு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து வரவேற்பு அறைக்கு வந்தபோது அங்கு ரத்தம் சிந்திக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அரடந்தேன். வெளியே ஓடிவந்து பார்த்தேன். ஒரு குரங்கு என் பேத்தியைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது என்றார் வேலாயுதம்.
நான் அலறினேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்ததும் குரங்கு அருகில் இருந்த புதர் பகுதிக்கு ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த என் பேத்தியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால், அவளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான்கு நாட்கள் முன் பிறந்த என் பேத்திக்கு இன்னும் கூட நாங்கள் பெயர் சூட்டவி்ல்லை. அதற்குள் இப்படியொரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று வேலாயுதம் கண்ணீருடன் தெரிவித்தார்.
நேரு- ரேவதி தம்பதியினருக்குப் பறிந்த முதல் குழந்தை இதுவாகும். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சிரம்பான் மாநகர தீயணைப்பு, அவசர மீட்புக் குழு வீரர்கள் விரைந்தனர். அங்கிருந்த புதர் பகுதிக்குள் ஒரு மரத்தின் மீது இரண்டு குரங்குள் இருப்பதைக் கண்டனர். அவற்றில் ஒன்றைச் சுட்டுத்தள்ளினர் என்று சிரம்பான் தீயணைப்பு. மீட்புக்குழு இலாகா உயர் அதிகாரி கைருடின் முகமட் தெரிவித்தார்.
-மக்கள்ஓசை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வருத்தத்துக்கு கூறிய செயலாக உள்ளது...
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
அதுட புத்திய காட்டி விட்டது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கதவை பூட்டாமே இவருக்கு புத்தி எங்கே போனது ???
மட சாம்பிராணி ...
மட சாம்பிராணி ...
- Sponsored content
Similar topics
» பெங்களூரு: உணவு கொடுத்த ஊழியரை கடித்துக் குதறிய சிங்கங்கள்
» போப் பறக்க விட்ட புறாவை பட்டென்று பிடித்துக் கடித்துக் குதறிய சீ கல்... வாடிகனில் 'ஷாக்'!
» 40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்!
» பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம்
» தெருநாய் கடித்துக் குதறியதில் 2 1/2 வயது குழந்தை பலி!
» போப் பறக்க விட்ட புறாவை பட்டென்று பிடித்துக் கடித்துக் குதறிய சீ கல்... வாடிகனில் 'ஷாக்'!
» 40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்!
» பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம்
» தெருநாய் கடித்துக் குதறியதில் 2 1/2 வயது குழந்தை பலி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|