புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  பசித்துயர் I_vote_lcap  பசித்துயர் I_voting_bar  பசித்துயர் I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
  பசித்துயர் I_vote_lcap  பசித்துயர் I_voting_bar  பசித்துயர் I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
  பசித்துயர் I_vote_lcap  பசித்துயர் I_voting_bar  பசித்துயர் I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
  பசித்துயர் I_vote_lcap  பசித்துயர் I_voting_bar  பசித்துயர் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  பசித்துயர் I_vote_lcap  பசித்துயர் I_voting_bar  பசித்துயர் I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
  பசித்துயர் I_vote_lcap  பசித்துயர் I_voting_bar  பசித்துயர் I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
  பசித்துயர் I_vote_lcap  பசித்துயர் I_voting_bar  பசித்துயர் I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
  பசித்துயர் I_vote_lcap  பசித்துயர் I_voting_bar  பசித்துயர் I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசித்துயர்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 07, 2010 12:54 pm

கி.ராஜநாராயணன் தொகுத்த நாட்டார் கதைத் தொகுப்பில் பசி என்ற ஒரு கதை உள்ளது. இக்கதை மிக முக்கியமானதொரு மரபுக்கதை

தீராதபசியில் உணவு தேடி அலைகிறாள் ஒரு பெண், அவளுக்கு ஏழு ஆண்பிள்ளைகள் இருந்தும் எவரும் அவளைக் கவனிக்கவில்லை, எட்டாவதாக பிறந்த மகளுடன் அவள் சாப்பிட ஏதாவது கிடைக்காதா என்று தேடுகிறாள்.

ஊரில் எவரும் அவளுக்கு உணவு தரவில்லை , பசியை அடக்கிக் கொள்ள குளத்து தண்ணீரையாவது குடிக்கலாம் என்று போனால் குளம் தண்ணீர் தர மறுத்து தண்ணீரைப் பெரிய பாறையாக உறைய வைத்துவிடுகிறது.

சுடுமணலில் நடந்து அவள் பனை மரத்திடம் �சென்று பசிக்கு ஒரேயொரு நொங்கு கேட்கிறாள், �பனையும் தர மறுக்கிறது. இப்படி இயற்கை கூட உணவு தர மறுக்கிறது, பசி தாளமுடியாத அப்பெண்� ஆற்று மணலில் �நடக்கையில் கால் சூடு பொறுக்க முடியாமல் தனது பெண்பிள்ளையை மணலில் போட்டு அதன் மீது ஏறி நின்று தனது ஆற்றாமையைப் �புலம்புகிறாள், பின்பு இருவரும் கற்சிலையாகி விடுகின்றனர்.

பசியில் ஒரு பெண் தனது மகளை மணலில் போட்டு அதன் மீது ஏறி நின்று புலம்பும் காட்சி மனதைத் துவளச் செய்கிறது, அந்தப் படிமம் கிராமவாழ்வின் உச்சபட்ச புறக்கணிப்பின் சித்திரமாக உள்ளது, பிழைப்பிற்காக ஊர் விட்டு ஊர் போன மனிதர்களின் பசித்துயரை அது வலிமையாக காட்சிப்படுத்துகிறது

தேவதை கதைகள் எழுதும் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் ஒரு �கதை எழுதியிருக்கிறார, இதுவும் நார்வே நாட்டின் தேவதை கதை மரபில் உருவானது தான்.

இக்கதையில் �தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் மரணதேவன் வீடு புகுந்து பிள்ளையின் உயிரைப் பறித்து கொண்டு போய்விடுகிறான், அவனைத் துரத்திக் கொண்டு பின்னாடியே ஒடுகிறாள் தாய்

வழியில் ஒரு முட்புதர் தெரிகிறது, அதனிடம் மரணதேவன் எந்தப் பக்கம் போகிறான் என்று� கேட்கிறாள் தாய், அதற்கு முட்புதர் இதுவரை தன்னை எவரும் ஆசையோடு கட்டிப்பிடித்ததேயில்லை, நீ அப்படி கட்டி அணைத்தால் வழி சொல்கிறேன் என்கிறது,

அவள் பிள்ளை மீதான பாசத்தில் முள்செடியைக் கட்டி அணைக்கிறாள், உடலில் முட்கள் குத்தி ரத்தம் சொட்டுகிறது, அதைக் கண்டு நெகிழ்ந்து போன முட்செடி வழி காட்டுகிறது,

அங்கிருந்து மரணதேவனைத் தேடி ஒடுகிறாள், வழியில் ஒரு குளம் உள்ளது, அது நான் ஒரு முறையாவது உலகைக் காண வேண்டும், உன் கண்களை தந்தால் வழி சொல்கிறேன் என்கிறது,

அந்த்த் தாய் தன் கண்களைத் தோண்டி குளத்திடம் தருகிறாள். குளம் வழி காட்டுகிறது, இப்படியாக உடல் உறுப்புகளை இழந்து அவள் மரண தேவன் வீட்டிற்கு �போய்ச் சேர்கிறாள், அவன் உன் குழந்தையின் உயிர் இங்குள்ள தோட்டத்தில் ஒரு செடியாக உள்ளது, அதன் இதயத் துடிப்பை நீ உணர முடிந்தால் தேடி எடுத்துக் கொள் என்கிறான்

பார்வையில்லாத அந்தத் தாய் தோட்டத்திற்குள் போகிறாள், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்கள் செடிகளாக மாறியிருக்கின்றன, �இதயவொலி தோட்டமெங்கும் கேட்கிறது

அதில் அவள் தன் குழந்தையின் இதயவொலியை சரியாக அடையாளம்� கண்டு கட்டிக் கொள்கிறாள், அவளது பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போன மரணதேவன் அவளது மகனை அவளிடமே ஒப்படைக்கிறான்,

குளம் உலகைக் காண வேண்டுமென கண்கள் கேட்கிறது, தாய் தன் கண்களைத் தருகிறாள் என்ற காட்சிப் படிமம் படிக்கையில் மனதை அதிச் செய்கிறது, இரண்டு கதைகளும் மரபான கதை சொல்லுதலின் உன்னதங்கள்,

இன்றுள்ள புதிய எழுத்தாளர்கள் பின்பற்ற வேண்டிய �கதைசொல்லும் முறைகள் மரபில் நிறையவே இருக்கின்றன, இன்னமும் அதை முழுமையாக நாம் அறிந்து கொள்ளவும் கொண்டாடவும் இல்லை என்பதே நிஜம்


.... எஸ்.ராமகிருஷ்ணன்..........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 08, 2010 7:19 am

  பசித்துயர் 677196   பசித்துயர் 677196   பசித்துயர் 677196



  பசித்துயர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக